Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை(ஆக., 2) இங்கெல்லாம் மின்தடை….. உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக நாளை (02-08-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. திருப்பூர் மாவட்டம்: பல்லடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 2) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரிய செயற்பொறியாளா் ரத்தினகுமாா் தெரிவித்துள்ளாா். மின் விநியோகம் தடை […]

Categories
மாநில செய்திகள்

நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை…. சென்னையில் மின்தடை அறிவிப்பு….!!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக  சென்னையில் (2-08-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் நாளை (செவ்வாய்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் ரத்து செய்யப்படும். போரூர்: செம்பரம்பாக்கம்,நசரத்பேட்டை, மேப்பூர், வரதராஜபுரம், பெங்களுரூ நெடுஞ்சாலை, செம்பரம்பாக்கம், திருமழிசை, மலையம்பாக்கம், அகரமேல். பராமரிப்பு பணிகள் முடிவடைந்ததும் மின் வினியோகம் மீண்டும் கொடுக்கப்படும். […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று காலை 9 – மதியம் 2 மணி வரை….. இங்கெல்லாம் கரண்ட் இருக்காது…..!!!!

சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக இன்று  அதாவது ஆகஸ்ட் 1ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் ரத்து செய்யப்படுவதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்தியில், சென்னையில் பராமரிப்பு படி காரணமாக இன்று  காலை 9 மணி முதல் மதம் இரண்டு மணி வரை மின்விநியோகம் ரத்து செய்யப்படுகிறது. அதனபடி தாம்பரம்: சிட்லப்பாக்கம் முதல் மெயின் ரோடு, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று( ஆகஸ்ட் 1 )….. மின்தடை ஏற்படும் பகுதிகள்….. உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க….!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (01-08-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. சென்னை: தாம்பரம் பகுதிக்கு உட்பட்ட சிட்லப்பாக்கம் முதல் மெயின் ரோடு, சுப்பிரமணியன் தெரு, ராமசந்திரா சாலை, பத்பநாபன் தெரு, ஐய்யாசாமி தெரு, ஜோதி நகர் 3-வது தெரு வரை திங்கட்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் ரத்து செய்யப்படும். பராமரிப்பு பணிகள் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் நாளை(ஆகஸ்ட் 1)…. மின்தடை செய்யப்படும் பகுதிகள்….. மின்வாரியம் அறிவிப்பு…..!!!!!!

சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக நாளை அதாவது ஆகஸ்ட் 1ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் ரத்து செய்யப்படுவதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்தியில், சென்னையில் பராமரிப்பு படி காரணமாக நாளை காலை 9 மணி முதல் மதம் இரண்டு மணி வரை மின்விநியோகம் ரத்து செய்யப்படுகிறது. அதனபடி தாம்பரம்: சிட்லப்பாக்கம் முதல் மெயின் ரோடு, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(ஜூலை 30)…. மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ மொத்த லிஸ்ட்…..!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (ஜூலை 30) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டம்: தூத்துக்குடி நகர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது. இதனால் தூத்துக்குடி போல்பேட்டை, ஆண்டாள் தெரு, சத்திரம் தெரு, 1-ம் கேட், 2-ம் கேட், மட்டக்கடை, வடக்கு பீச் ரோடு, வி.இ.ரோடு, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று(ஜூலை 29)….. மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ மொத்த லிஸ்ட்…..!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (ஜூலை 29) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டம்: கோவில்பட்டி மின்வாரிய செயற் பொறியாளர் மு. சகர்பான் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பொதுமக்களுக்கு தடையில்லா சீரான மின்விநியோகம் வழங்குவதற்கு ஏதுவாக சாய்ந்த மின் கம்பங்களை நிமிர்த்தல், மின் பாதைக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை அகற்றுதல், பழுதடைந்த மின் கம்பங்களை மாற்றுதல் போன்ற பணிகள் வெள்ளிக்கிழமை நடைபெற […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(ஜூலை 28)….. மின்தடை செய்யப்படும் பகுதிகள்….. இதோ மொத்த லிஸ்ட்…..!!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (ஜூலை 28) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. கும்மிடிப்பூண்டி சிப்காட் துணை மின் நிலையம் 110/33 – 11kv அலகு – 4ல் இன்று  மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தொழிற்சாலைகளுக்கு மட்டும் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. மற்ற 11kv ACCL மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று(ஜூலை 27)…. மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ மொத்த லிஸ்ட்…..!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (ஜூலை 27) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. கன்னியாகுமரி குழித்துறை, மார்த்தாண்டம், பேச்சிப்பாறை துணை மின் நிலைய பகுதிகளில் சிறப்பு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் ஆயிரம்தெங்கு, அம்மன்கோவில், துண்டத்தாறாவிளை, கடைவிளை, கபிரியேல்புரம், வள்ளக்கடவு, சாணி, தோட்டச்சாணி, ஆயவிளை, எருமத்துவிளை, குளப்பாறை, உருவிலாங்கோணம், திற்பரப்பு, கிலாத்தூர் ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் பிற்பகல் 3 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(ஜூலை 26)….. மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க…..!!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (ஜூலை 26) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டம்: வடக்கன்குளம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் 26-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. எனவே அந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் கால்கரை, வேப்பிலாங்குளம், வடக்கு பெருங்குடி, தெற்கு பெருங்குடி, லெப்பைகுடியிருப்பு, வடக்கன்குளம், அழகநேரி, அடங்கார்குளம், சிவ சுப்பிரமணியபுரம், சங்குநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று (25-07-2022)…. மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க…..!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக  இன்று (25-07-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. திருப்பூர்: பூளவாடி துணை நிலையம் பகுதிக்கு உட்பட்ட பொம்ம நாயக்கன்பட்டி, பெரிய பட்டி, குப்பம்பாளையம், அ. அம்மாபட்டி தொட்டியன் துறை, மாணூர் பாளையம், பெரிய குமாரபாளையம் முண்டு வேலம்பட்டி, வடுகபாளையம், பொட்டிக்கம்பாளையம் சுங்காரமடக்கு, முத்துசமுத்திரம், கொள்ளு பாளையம், லிங்கம நாயக்கன் புதூர், ஆத்துகிணத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(ஜூலை 23)….. மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ மொத்த லிஸ்ட்…..!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (23-07-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. சென்னை: சென்னையில் இன்று பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக அம்பத்தூர், பெரம்பூர் ஆகிய பகுதிகளின் துணைமின் நிலையங்களில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அம்பத்தூர் பகுதி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(ஜூலை 22) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ மொத்த லிஸ்ட்…..!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (22-07-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. திருப்பூர் மாவட்டம்: திருப்பூர் சந்தைபேட்டை துணை மின் நிலையத்தில் செரீப் காலனி பீடரில் உயர் மின் அழுத்த பாதையில் மின் கம்பிகள் மாற்றும் பணி நடைபெற உள்ளது. இதனால் வெள்ளிக்கிழமை இந்த துணை மின் நிலையத்தில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி காலை 9 மணி முதல் மாலை 5 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று(ஜூலை 21)…. இங்கெல்லாம் கரண்ட் இருக்காது…. உங்க ஊர் இருக்கானு செக் பண்ணிக்கோங்க….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (ஜூலை 21) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பெரம்பலூர் மாவட்டம்: பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரம் துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் கலியமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, அ.மேட்டூர் மற்றும் கை.களத்தூர் துணை மின் நிலையங்களில் வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே மலையாளப்பட்டி, கொட்டாரக்குன்று, பூமிதானம், கோரையாறு, கவுண்டர்பாளையம், அ.மேட்டூர், பெரியசாமி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நாளை(ஜூலை 21)…. இங்கெல்லாம் கரண்ட் இருக்காது…. உங்க ஊர் இருக்கானு செக் பண்ணிக்கோங்க….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக நாளை (ஜூலை 21) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பெரம்பலூர் மாவட்டம்: பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரம் துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் கலியமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, அ.மேட்டூர் மற்றும் கை.களத்தூர் துணை மின் நிலையங்களில் வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே மலையாளப்பட்டி, கொட்டாரக்குன்று, பூமிதானம், கோரையாறு, கவுண்டர்பாளையம், அ.மேட்டூர், பெரியசாமி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(ஜூலை 20) மின்தடை….. எந்தெந்த பகுதிகளில்…? பொதுமக்களுக்கு அறிவிப்பு…..!!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக  இன்று 20-07-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டம்:மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக, கோவில்பட்டி பகுதியில் புதன்கிழமை இன்று (ஜூலை 20) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. கோவில்பட்டி துணை மின் நிலையத்துக்குள்பட்ட கோவில்பட்டி, கோவில்பட்டி பிரதான சாலை, புதுக்கிராமம், இலுப்பையூரணி, சங்கரலிங்கபுரம், லாயல் மில் பகுதி, முகம்மதுசாலிஹாபுரம், லட்சுமி மில், இளையரசனேந்தல் சாலை, இனாம்மணியாச்சி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று(ஜூலை 19)….. மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. உங்க ஊர் இருக்கானு செக் பண்ணிக்கோங்க….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (ஜூலை 19) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. திருச்சி மாவட்டம்: மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, புத்தாநத்தம் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 19) மின் விநியோகம் இருக்காது.இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகத்தின் மணப்பாறை செயற்பொறியளா் இரா. அன்புச்செல்வன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: புத்தாநத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று(ஜூலை 16)…. இங்கெல்லாம் கரண்ட் இருக்காது…. இதோ மொத்த லிஸ்ட்…..!!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று(ஜூலை 16) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. மயிலாடுதுறை மாவட்டம்: சீர்காழி கோட்டம் வைத்தீஸ்வரன் கோவில், திருவெண்காடு, பொறையார், ஆச்சாள்புரம், அரசூர், எடமணல் மற்றும் கிடாரம்கொண்டான் துணை மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளில்  இன்று மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், “ கடலங்குடி 230 கே வி துணை மின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(ஜூலை 15)…. மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ மொத்த லிஸ்ட்…..!!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (ஜூலை 15) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. திருப்பூர் மாவட்டம்: அவினாசி கருவலூர் துணை மின்நிலையத்தில் வெள்ளிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவேஇன்று  காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை கருவலூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட கருவலூர், அரசப்பம்பாளையம், நைனாம்பாளையம், ஆரியக்கவுண்டம்பாளையம், அனந்தகிரி, எலச்சிப்பாளையம், மருதூர், காளிபாளையம், நம்பியாம்பாளையம், உப்பிலிபாளையம், மனப்பாளையம், காரைக்கால்பாளையம், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(ஜூலை 14) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. லிஸ்ட்ல உங்க ஊர் இருக்கானு செக் பண்ணிக்கோங்க….!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (ஜூலை 14) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. திருவாரூர் மாவட்டம்: மன்னாா்குடியை அடுத்த திருமக்கோட்டை பகுதியில் வியாழக்கிழமை (ஜூலை14) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. திருமக்கோட்டை துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. இதனால், திருமக்கோட்டை, மேலநத்தம், பாலையக்கோட்டை, தென்பரை, ராதாநரசிம்மபுரம், ராஜகோபாலபுரம், கோவிந்தநத்தம், பெருமாள்கோவில் நத்தம், மான்கோட்டை நத்தம், வல்லூா் பரசபுரம் ஆகிய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(ஜூலை 13)மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ மொத்த லிஸ்ட்…..!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (ஜூலை 12) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. ஈரோடு மாவட்டம்: சென்னிமலை, மேட்டுக்கடை, சூரியம்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறஉள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (ஜூலை 13) காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. சென்னிமலை துணை மின் நிலையம்: […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று(ஜூலை 12)…. மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. லிஸ்ட்ல உங்க ஊர் இருக்கானு செக் பண்ணிக்கோங்க….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (ஜூலை 12) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. தஞ்சாவூர்: தஞ்சாவூா் நீதிமன்றச் சாலையிலுள்ள நகரத் துணை மின் நிலையத்திற்குட்பட்ட மேம்பாலம், சிவாஜி நகா், சீதா நகா், சீனிவாசபுரம், ராஜன் சாலை, தென்றல் நகா், கிரி சாலை, காமராஜ் சாலை, ஆப்ரஹாம் பண்டிதா் நகா், மேல வீதி, தெற்கு வீதி, பெரியகோவில், செக்கடி சாலை, மேல அலங்கம், ரயிலடி, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று(ஜூலை 11)…. மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ மொத்த லிஸ்ட்….!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (ஜூலை 11) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. திருப்பூர் திருப்பூர் வஞ்சிப்பாளையம் துணைமின்நிலையத்தில் சொர்ணபுரி பீடர் உயர் அழுத்த மின்பாதையில் அமைந்துள்ள தாமரை கார்டன் , நவரத்தின அப்பார்ட்மெண்ட் , சோளி பாளையம் , பாரதிநகர் , பாட்டையப்பன் நகர் , விநாய கப்பா நகர் , பொதிகை நகர் , சொர்ணபுரி அவென்யூ , என்குளோவ் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று (ஜூலை 6) மின்தடை…. இங்கெல்லாம் கரண்ட் இருக்காது…. மின்வாரியம் அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக  இன்று (ஜூலை 6) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. சென்னை: சென்னையில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக, தாம்பரம், கிண்டி, அடையார், ஐடி காரிடர், போரூர், கே.கே நகர், அம்பத்தூர், மாதாவரம், ஆவடி, வியாசர்பாடி துணைமின் நிலையங்களில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் எனவும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை(ஜூலை 6) மின்தடை…. இங்கெல்லாம் கரண்ட் இருக்காது…. மின்வாரியம் அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக நாளை (ஜூலை 6) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. சென்னை: சென்னையில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக, தாம்பரம், கிண்டி, அடையார், ஐடி காரிடர், போரூர், கே.கே நகர், அம்பத்தூர், மாதாவரம், ஆவடி, வியாசர்பாடி துணைமின் நிலையங்களில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் எனவும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று(ஜூலை 5)…. மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. உடனே உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணுங்க….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று(ஜூலை 5) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. திருவாரூர் மாவட்டம்: பேரளம், வேலங்குடி, அதம்பாா் பகுதிகளில் நாளை மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் அறிவித்துள்ளது. பேரளம், வேலங்குடி, அதாம்பாா் ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று(ஜூலை 5) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதன் காரணமாக இந்த மின் நிலையங்களிலிருந்து மின்சாரம் பெறும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நாளை(ஜூலை 5)…. மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. உடனே உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணுங்க….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக நாளை(ஜூலை 5) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. திருவாரூர் மாவட்டம்: பேரளம், வேலங்குடி, அதம்பாா் பகுதிகளில் நாளை மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் அறிவித்துள்ளது. பேரளம், வேலங்குடி, அதாம்பாா் ஆகிய துணை மின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 5) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதன் காரணமாக இந்த மின் நிலையங்களிலிருந்து மின்சாரம் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் நாளை(ஜூலை 5)…. காலை 9-2 மணிவரை….. இங்கெல்லாம் கரண்ட் இருக்காது…..!!!!

சென்னையில்  நாளை(ஜூலை 5) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை செய்யப்பட உள்ளது. அதன்படி மயிலாப்பூர், எழும்பூர், தாம்பரம், கிண்டி, ஐடி காரிடர், ஆவடி, வேளச்சேரி, அடையாறு, வியாசர்பாடி, கே.கே நகர் துணை மின் நிலையங்களில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மயிலாப்பூர் பகுதி : முண்டக்கண்ணியம்மன் கோயில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(ஜூலை 4) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ மொத்த லிஸ்ட் …..!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று(ஜூலை 4) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. சென்னையில் இன்று  பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. பராமரிப்புப் பணி காரணமாக காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை தாம்பரம், கிண்டி, ஆவடி, அடையார், வேளச்சேரி, கே.கே நகர், பெரம்பூர் துணைமின் நிலையங்களில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். […]

Categories
உலக செய்திகள்

பொருளாதார நெருக்கடியால்…. இந்த மாதம் கடுமையான மின்வெட்டு…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

பாகிஸ்தானில்  உள்ள பல்வேறு இடங்களில் 14 மணி நேரத்திற்கும் மேலாக கடுமையான மின்வெட்டு ஏற்பட்டுள்ளதால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இலங்கை நாட்டை போல பாகிஸ்தானிலும் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகின்றது. கடந்த 4 ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் மாதம் எரிபொருள் இறக்குமதியின் விலையானது பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானில் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் 14 மணி நேரத்திற்கும் மேலாக கடுமையான மின்வெட்டு ஏற்பட்டுள்ளதால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து பாகிஸ்தான் பிரதமர்  […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று(ஜூலை 2)…. காலை 9-2 மணி வரை….. இங்கெல்லாம் கரண்ட் இருக்காது…..!!!!

சென்னையில் சில பகுதிகளில் பராமரிப்பு பணிகள் இன்று  நடைபெற உள்ளதால் மின்தடை குறித்த விவரங்களை தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னையில் இன்று (ஜூலை 2) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இந்த பகுதிகளில் எல்லாம் மின்சாரம் இருக்காது என அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது அண்ணாசாலை, அண்ணாநகர், மயிலாப்பூர், தாம்பரம், போரூர், ஐ.டி காரிடர், ஆவடி, அடையார், கிண்டி, தி.நகர், வேளச்சேரி, […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் நாளை(ஜூலை 2) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ மொத்த லிஸ்ட்….!!!!

சென்னையில் சில பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளதால் மின்தடை குறித்த விவரங்களை தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னையில் நாளை (ஜூலை 2) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இந்த பகுதிகளில் எல்லாம் மின்சாரம் இருக்காது என அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது அண்ணாசாலை, அண்ணாநகர், மயிலாப்பூர், தாம்பரம், போரூர், ஐ.டி காரிடர், ஆவடி, அடையார், கிண்டி, தி.நகர், வேளச்சேரி, […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை முழுவதும் இன்று(ஜூன் 30)… மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ மொத்த லிஸ்ட்…. உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க…!!!!

சென்னையில் இன்று (ஜூன் 30) பணிகள் காரணமாக பல்வேறு இடங்களில் மின் வினியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி மயிலாப்பூர், தாம்பரம், அண்ணா நகர், ஆவடி, அம்பத்தூர், அடையார் ஈஞ்சம்பாக்கம், தரமணி, கிண்டி, வேளச்சேரி, கேகே நகர், தண்டையார்பேட்டை, சோத்து பெரும்பேடு உள்ளிட்ட துணை மின் நிலையங்களில் கீழ்க்காணும் இடங்களில் இன்று மின் வினியோகம் நிறுத்தப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. மயிலாப்பூர் பகுதி:  பாரதி சாலை, பெருமாள் முதலில் திரு. தாம்பரம் பகுதி : பெருங்களத்தூர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(ஜூன் 28) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க….!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (ஜூன் 28) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. சென்னை: சென்னையில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாகதாம்பரம், பல்லாவரம், மாதாவரம், சோத்துபெரும்பேடு, பெரம்பூர், மாடம்பாக்கம், மாங்காடு, வியாசர்பாடி, ஆவடி, அம்பத்தூர், செம்பியம், அடையார், தரமணி துணைமின் நிலையங்களில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். தாம்பரம் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று(ஜூன் 27) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க…..!!!!

சென்னையில் இன்று (ஜூன் 27) மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு இடங்களில் மின்விநியோகம் நிறுத்தப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அதன்படி தாம்பரம், ஆவடி, தரமணி, செம்பியம், போரூர். புழல், செங்குன்றம், அம்பத்தூர், வியாசர்பாடி, ஆலந்தூர், கிண்டி, பெரம்பூர், அடையார், கே.கே நகர் துணை மின் நிலையங்களில் கீழே கொடுக்கப்பட்ட இடங்களில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரம்: சிட்லபாக்கம் பம்பன்சாமிகள், பாரத் அவென்யு, பாபு தெரு, உ.வே.சுவாமிநாதன் தெரு, சாரதா அவென்யு, அவ்வை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் நாளை(ஜூன் 27)…. காலை 9 – 2 மணி வரை…. இங்கெல்லாம் கரண்ட் இருக்காது….!!!!

சென்னையில் நாளை ஜூன் 27ஆம் தேதி மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு இடங்களில் மின்விநியோகம் நிறுத்தப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அதன்படி தாம்பரம், ஆவடி, தரமணி, செம்பியம், போரூர். புழல், செங்குன்றம், அம்பத்தூர், வியாசர்பாடி, ஆலந்தூர், கிண்டி, பெரம்பூர், அடையார், கே.கே நகர் துணை மின் நிலையங்களில் கீழே கொடுக்கப்பட்ட இடங்களில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரம்: சிட்லபாக்கம் பம்பன்சாமிகள், பாரத் அவென்யு, பாபு தெரு, உ.வே.சுவாமிநாதன் தெரு, சாரதா அவென்யு, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று(ஜூன் 24) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ மொத்த லிஸ்ட்…. செக் பண்ணிக்கோங்க….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (ஜூன் 24) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. சென்னை: சென்னையின் சில பகுதிகளில் பராமரிப்பு பணிக்காக இன்று  காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். தாம்பரம்: கோவிலம்பாக்கம் – வடிவேல் நகர், கோபால் நகர், விஜயலட்சுமி நகர், இந்திரா நகர்; செம்பாக்கம் – மாடம்பாக்கம் மெயின் ரோடு, சுதர்சன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை(ஜூன் 24) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ மொத்த லிஸ்ட்…..!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக நாளை (ஜூன் 24) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. சென்னை: சென்னையின் சில பகுதிகளில் பராமரிப்பு பணிக்காக வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். தாம்பரம்: கோவிலம்பாக்கம் – வடிவேல் நகர், கோபால் நகர், விஜயலட்சுமி நகர், இந்திரா நகர்; செம்பாக்கம் – மாடம்பாக்கம் மெயின் ரோடு, சுதர்சன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(ஜூன் 23) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. லிஸ்ட்ல உங்க ஊர் இருக்கானு செக் பண்ணிக்கோங்க….!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று(ஜூன் 23) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.. மதுரை மாவட்டம்: மதுரை சுப்ரமணியபுரம் துணைமின்நிலையம், டி.பி.கே.ரோடு பீடர், மாகாளிப்பட்டி துணைமின் நிலையம், மூலக்கரை மற்றும் கீரைத்துறை பீடரில் அவசர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக இன்று  காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை டி.பி.கே. ரோடு, கிரைம்பிராஞ்ச், காஜிமார்தெரு, தெற்குமாடவீதி, மேல […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை(ஜூன் 23) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ மொத்த லிஸ்ட்…. செக் பண்ணிக்கோங்க….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காகநாளை (ஜூன் 23) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.. மதுரை மாவட்டம்: மதுரை சுப்ரமணியபுரம் துணைமின்நிலையம், டி.பி.கே.ரோடு பீடர், மாகாளிப்பட்டி துணைமின் நிலையம், மூலக்கரை மற்றும் கீரைத்துறை பீடரில் அவசர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக 23-ந் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை டி.பி.கே. ரோடு, கிரைம்பிராஞ்ச், காஜிமார்தெரு, தெற்குமாடவீதி, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (ஜூன் 22) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. திருச்சி மாவட்டம்: மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, புத்தனாம்பட்டி பகுதிகளில் புதன்கிழமை (ஜூன் 22) மின் விநியோகம் இருக்காது. இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகத்தின் செயற்பொறியாளா் பொன். ஆனந்தகுமாா் தெரிவித்திருப்பது: புத்தனாம்பட்டி துணை மின் நிலையத்தில் புதன்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று (ஜூன் 16) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ மொத்த லிஸ்ட்…. உங்க ஊர் இருக்கானு செக் பண்ணிக்கோங்க….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காகஇன்று (ஜூன் 16) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டம்: திருச்செந்தூா் கோட்டத்திற்குள்பட்ட நாசரேத், சாத்தான்குளம் மற்றும் உடன்குடி பகுதிகளில்இன்று  மின் தடை செய்யப்படுகிறது. இது குறித்து திருச்செந்தூா் மின் விநியோக செயற்பொறியாளா் செ.விஜயசங்கரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்தியில், சீரான மின்விநியோகம் வழங்கும் பொருட்டு முன்னேற்பாடாக பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவிருப்பதால் விஜயராமபுரம், செட்டிகுளம், திருவரங்கநேரி, கொச்சிக்குளம், இளமால்குளம், பேய்க்குளம், பனைகுளம், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நாளை(ஜூன் 16) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. உங்க ஊர் இருக்கானு லிஸ்ட்ல பாருங்க….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக நாளை (ஜூன் 16) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டம்: திருச்செந்தூா் கோட்டத்திற்குள்பட்ட நாசரேத், சாத்தான்குளம் மற்றும் உடன்குடி பகுதிகளில் நாளை  மின் தடை செய்யப்படுகிறது. இது குறித்து திருச்செந்தூா் மின் விநியோக செயற்பொறியாளா் செ.விஜயசங்கரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்தியில், சீரான மின்விநியோகம் வழங்கும் பொருட்டு முன்னேற்பாடாக பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவிருப்பதால் விஜயராமபுரம், செட்டிகுளம், திருவரங்கநேரி, கொச்சிக்குளம், இளமால்குளம், […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“முன்னறிவிப்பு இல்லாமல் மின்சாரம் தடை”…. கருகிய நெற்பயிர்கள்…. போராட்டத்தில் விவசாயிகள்…!!!!!!!!!

ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள மேல் புளியங்குடி, குணமங்கலம், ரெட்டிபாளையம், அக்ரஹாரம் போன்ற பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல் பயிர்களை சாகுபடி செய்து இருக்கின்றனர். இந்த நிலையில் பகலில் 6 மணி நேரமும் இரவில் 6 மணி நேரமும் வழங்கப்பட்ட மும்முனை மின்சாரம் எந்தவிதமான அறிவிப்பும் இல்லாமல் கடந்த சில வாரங்களாக இரவில் இரண்டரை மணி நேரமும் பகலில் இரண்டரை மணி நேரமும் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் எந்த நேரத்தில் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று முறையாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று (ஜூன் 13) மின்தடை…. எந்தெந்த பகுதிகளில்…..? முழு விவரம் இதோ…!!!!

கனமழை, புயல் போன்ற இயற்கை சீற்றங்களின்போது மின்கம்பங்கள் சாய்தல், மின்தடை ஆகிய  பாதிப்புகள் ஏற்படுவது வழக்கம் ஆகும். பிற நேரங்களில் மின்கம்பங்களை ஒட்டியுள்ள மரக்கிளைகள் உராய்வு போன்றவற்றினாலும் விபத்துகள் ஏற்படும். இதை தடுக்கும் வகையில் மின்வாரியம் சார்பாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அந்த அடிப்படையில் இன்று (ஜூன் 13) தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி கோட்ட துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. இதுகுறித்து அந்த கோட்டத்தின் செயற்பொறியாளர் சகர்பான் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வகையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை (ஜூன்.13) இங்கெல்லாம் கரண்ட் கட்…. உங்க ஏரியா இருக்கான்னு பாருங்க….!!!!!

கனமழை, புயல் போன்ற இயற்கை சீற்றங்களின்போது மின்கம்பங்கள் சாய்தல், மின்தடை ஆகிய  பாதிப்புகள் ஏற்படுவது வழக்கம் ஆகும். பிற நேரங்களில் மின்கம்பங்களை ஒட்டியுள்ள மரக்கிளைகள் உராய்வு போன்றவற்றினாலும் விபத்துகள் ஏற்படும். இதை தடுக்கும் வகையில் மின்வாரியம் சார்பாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அந்த அடிப்படையில் நாளை (ஜூன் 13) தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி கோட்ட துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. இதுகுறித்து அந்த கோட்டத்தின் செயற்பொறியாளர் சகர்பான் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வகையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(ஜூன் 11) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ மொத்த லிஸ்ட்…. செக் பண்ணிக்கோங்க….!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (ஜூன் 11) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டம்: திருச்செந்தூர் கோட்ட மின் விநியோக செயற் பொறியாளர் விஜயசங்கரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம், ஆறுமுகநேரி மற்றும் நாசரேத் பகுதிகளில் மழைகாலங்களில் சீரான மின்விநியோகம் வழங்கும் பொருட்டு முன்னேற்பாடாக சேதமடைந்த மின்கம்பங்கள், மின்பாதைகளில் உள்ள பாதுகாப்பை கருத்தில் கொண்டு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை(11.06.22) மின்தடை…. எந்தெந்த பகுதிகளில் தெரியுமா…? முக்கிய அறிவிப்பு ….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக  நாளை (11-06-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் கோட்ட மின் விநியோக செயற் பொறியாளர் விஜயசங்கரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம், ஆறுமுகநேரி மற்றும் நாசரேத் பகுதிகளில் மழைகாலங்களில் சீரான மின்விநியோகம் வழங்கும் பொருட்டு முன்னேற்பாடாக சேதமடைந்த மின்கம்பங்கள், மின்பாதைகளில் உள்ள பாதுகாப்பை கருத்தில் கொண்டு மரக்கிளைகளை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திருச்செந்தூா், ஆறுமுகனேரி உள்ளிட்ட பகுதிகளில் இன்று (ஜூன் 10) மின்தடை…!!

திருச்செந்தூா், உடன்குடி, ஆறுமுகனேரி உள்ளிட்ட பகுதிகளில் இன்று மின்தடை என அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூா் கோட்டத்துக்குட்பட்ட திருச்செந்தூா், சாத்தான்குளம், உடன்குடி, ஆறுமுகனேரி மற்றும் நாசரேத் பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை (ஜூன் 10) மின் தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து திருச்செந்தூா் மின் விநியோக செயற்பொறியாளா் செ.விஜயசங்கரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்செந்தூா், சாத்தான்குளம், உடன்குடி, ஆறுமுகனேரி மற்றும் நாசரேத் உள்ளிட்ட பகுதிகளில் மின்பாதைகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதன் காரணமாக வீரபாண்டியன்பட்டினம் , ராஜ்கண்ணா நகா், காயல்பட்டினம் ரோடு, தேரிக் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(9.06.22) மின்தடை…. எந்தெந்த ஏரியாவில்…. மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக  (09-06-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி கோவை பீளமேடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கீழ்க்கண்ட பகுதிகளில் ஜூன் 9ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்: ஆா்கஸ் பீடா், […]

Categories

Tech |