Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(செப்…19) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ மொத்த லிஸ்ட்….!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (செப்…19) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கள்ளப்பாளையம், பீடம்பள்ளி, சின்னகலங்கல், பாப்பம்பட்டி, நாகம்மம நாயக்கன்பாளையம், செல்வராஜபுரம், கண்ணம்பாளையம், நடுப்பாளையம் ஆகிய பகுதிகளில் […]

Categories
தேசிய செய்திகள்

தீபாவளிக்கு கரண்ட் இருக்குமா? இருக்காதா?….. பொதுமக்களுக்கு விளக்கம் அளித்த மத்திய அரசு….!!!

நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ள தீபாவளி மற்றும் நவராத்திரி பண்டிகை காலம் கிட்டத்தட்ட தொடங்கிவிட்டது. ஒவ்வொரு வருடமும் பண்டிகை காலங்களில் மின்சாரத்திற்கு டிமாண்ட் இருப்பது வழக்கம் தான்.கடந்த வருடம் பண்டிகை காலத்தின் போது இந்தியாவில் கடுமையாக மின் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஆனால் அதற்கு முக்கிய காரணம் நிலக்கரி பற்றாக்குறை தான்.இந்நிலையில் இந்த வருடம் பண்டிகை காலத்தில் மின் தட்டுப்பாடு மின்வெட்டும் ஏற்படுமா என்று மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. இதனிடையே இந்த வருடம் பண்டிகை […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவமனையில் மின்சாரம் இல்லை…. 3 நோயாளிகள் மரணம்…. பெரும் சோகம்….!!!

கர்நாடக மாநிலம் பெல்லாரியில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் மின்கசிவு காரணமாக மூன்று நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜயநகர மருத்துவ அறிவியல் கழகத்தில் வென்டிலேட்டர்களில் மவுலா உசேன் (35), சேதம்மா (30), மனோஜ் (18)  ஆகியோர் சிகிச்சை பெற்று வந்தனர். உசேன் மற்றும் சேட்டம்மாவின் இறப்பு புதன்கிழமை மாலையும், மனோஜ் இறந்தது வியாழக்கிழமையும் உறுதி செய்யப்பட்டது. மேலும் மரணம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. ஆனால் இந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(செப்…16) மின்தடை செய்யப்படும் பகுதிகள்….. உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (செப்..16) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. கோயம்புத்தூரில் காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை பாரதி காலனி, இளங்கோ நகர், புரானி காலனி, ஷோபா நகர், கணபதி, இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், போலீஸ் குடியிருப்பு, கிருஷ்ணராஜபுரம், அத்திபாளையம் பிரிவு, ராமகிருஷ்ணாபுரம், ஆவாரம்பாளையம், கணேஷ் நகர், வி.ஜி.ராவ் நகர், காமதேனு நகர், பி.எஸ்.ஜி., எஸ்டேட், பி.எஸ்.ஜி., மருத்துவமனை, நேரு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(செப்…15) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ மொத்த லிஸ்ட்…..!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (செப்..15) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. கோவை டாட்டாபாத் செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் , பீளமேடு துணை மின் நிலையம், ஆர்கஸ் நகர், பெருமாள் கோவில், ரங்கவிலாஸ் மில், மீனா எஸ்டேட், பாரதி நகர், பி. எஸ். ஜி மருத்துவமனை, இந்துஸ்தான் மருத்துவமனை, கருணாநிதி நகர், கண்ணபிரான் மில் ரோடு ஒரு பகுதி, ஸ்ரீபதி நகர், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நாளை(14.09.22) மின்தடை….. எந்தெந்த பகுதிகளில்….? வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக நாளை (14-09-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. திருப்பூர் மாவட்டம்: அவினாசி மின்சார வாரிய செயற்பொறியாளர் பி.பரஞ்சோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது: பழங்கரை,பெருமாநல்லூர் ஆகிய துைண மின்நிலையங்களில் 14-ந்தேதி (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை அவினாசிலிங்கம்பாளையம், அணைப்புதூர், தங்கம் கார்டன், விஸ்வபாரதிபார்க், […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

“நாளை (செப்13) மின் தடை”….. எங்கெல்லாம் தெரியுமா…????

நாளை கனகம்பட்டு துணை மின் நிலையத்திலிருந்து கோவளம் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு அவசர கால பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள கண்ணகப்பட்டு துணை மின் நிலையத்திலிருந்து கோவளம் பிரிவுக்குட்பட்ட பகுதிகளுக்குச் செல்லும் உயர் மின்னழுத்த பாதையில் அவசர கால பராமரிப்பு பணிகள் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற இருக்கின்றது. ஆகையால் நாளை சூலேறிக்காடு, பேரூர், நெம்மேலி, புதிய கல்பாக்கம், வடநெம்மேலி, தெற்குப்பட்டு, திருவிடந்தை மற்றும் அதனைச் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நாளை(செப்.13)….. மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. உங்க ஊர் இருக்கானு செக் பண்ணிக்கோங்க….!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக நாளை (செப்.13) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. சென்னை: சென்னையில் 13 ஆம் தேதி  காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மயிலாப்பூர் பகுதியில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. மாதத்தில் ஒரு நாள் மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. அதன்படி, மதியம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(12.09.22) மின்தடை….. எந்தெந்த பகுதிகள் தெரியுமா….? இதோ முழு லிஸ்ட்….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று((12-09-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. சிவகங்கை மாவட்டம்: கோவிலூா் அருகே மானகிரி, கண்டரமாணிக்கம் நாச்சியாபுரம் பகுதிகளில் திங்கள்கிழமை (செப்.12) மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காரைக்குடி மின்வாரிய செயற்பொறியாளா் எம். லதா தேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோவிலூா் துணை மின்நிலையத்தில் வரும் திங்கள்கிழமை (செப்.12) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் மானகிரி, தளக்காவூா், கீரணிப்பட்டி, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(செப்..8) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க….!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (செப்..8) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்டம்: வேட்டவலம் துணை மின்நிலையத்தில் வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. அதன் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை வேட்டவலம், கல்லாயிசொரத்தூர், ஆவூர், வைப்பர், வீரப்பாண்டி, ஜமீன்அகரம், நாரையூர், பன்னியூர், வெண்ணியந்தல், ஓலைப்பாடி, நெய்வாநத்தம், பொன்னமேடு, ஜமீன்கூடலூர், வயலூர், நீலந்தாங்கல், மலையரசன்குப்பம், மழவந்தாங்கல், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை(செப்..8)….. மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ மொத்த லிஸ்ட்…..!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக நாளை(செப்..8) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்டம்: வேட்டவலம் துணை மின்நிலையத்தில் வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. அதன் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை வேட்டவலம், கல்லாயிசொரத்தூர், ஆவூர், வைப்பர், வீரப்பாண்டி, ஜமீன்அகரம், நாரையூர், பன்னியூர், வெண்ணியந்தல், ஓலைப்பாடி, நெய்வாநத்தம், பொன்னமேடு, ஜமீன்கூடலூர், வயலூர், நீலந்தாங்கல், மலையரசன்குப்பம், மழவந்தாங்கல், அடுக்கம் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…! தமிழகத்தில் இன்று(செப் 2) மின்தடை செய்யப்படும் பகுதிகள்….. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக  இன்று  (02-09-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பெரம்பலூர் மாவட்டம்: பெரம்பலூா் கோட்டத்துக்குள்பட்ட மங்கூன் துணை மின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (செப். 3) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. இதனால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான குரும்பலூா், பாளையம், புது ஆத்தூா், ஈச்சம்பட்டி, மூலக்காடு, லாடபுரம், மேலப்புலியூா், அம்மாபாளையம், களரம்பட்டி, மங்கூன், நக்கசேலம், புது அம்மாபாளையம், அடைக்கம்பட்டி, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை(செப்டம்பர் 1)….. மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ முழு விவரம்….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக நாளை (செப்டம்பர் 1) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. சென்னை: சென்னையில் நாளை  காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக ஐடி காரிடர் பகுதியில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மின்தடை ஏற்படும் அபாயம்….. வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி திறன் கொண்ட 5 மின்உற்பத்தி பிரிவுகள் இயங்கி வருகின்றன. இந்த மின்உற்பத்தி எந்திரங்கள் நிறுவப்பட்டு நீண்டகாலம் ஆவதால், அவ்வப்போது பழுதுகள் ஏற்பட்டு வருகிறது.இந்நிலையில் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் திடீரென 2 மின்உற்பத்தி எந்திரங்கள் திடீரென பழுதடைந்து உள்ளது. அதன்படி 1-வது மின்உற்பத்தி எந்திரம், 5-வது மின் உற்பத்தி எந்திரத்தில் உள்ள கொதிகலனில் பழுது ஏற்பட்டு உள்ளது. இதனால் 420 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(ஆக 29) மின்தடை….. எந்தெந்த பகுதிகளில் தெரியுமா…? முழு லிஸ்ட் இதோ….!!!!

மதுரை ஆரப்பாளையம் மற்றும் மீனாட்சி அம்மன்கோவில் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுடுதண்ணீர் வாய்க்கால் ரோடு, ராஜா மில் ரோடு, கனகவேல் காலனி, மணி நகர் மெயின் 2-வது தெரு, ஒர்க்‌ஷாப் ரோடு, பேச்சியம்மன் படித்துறை, வெங்கடசாமி அக்ரகாரம், தமிழ்சங்கம் ரோடு, கிருஷ்ணராயர் தெப்பக்குளம், ஆதிமூலம் அக்ரகாரம், திலகர் திடல் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…! தமிழகம் முழுவதும் இன்று(26.8.22) மின்தடை….. எங்கெல்லாம் தெரியுமா….? இதோ மொத்த லிஸ்ட்….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (26-08-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டம்: கந்தர்வக்கோட்டை அடுத்த ஆதனக்கோட்டை, புதுப்பட்டி, பழைய கந்தர்வகோட்டை மற்றும் மங்களா கோவில் ஆகிய துணை மின் நிலையங்களில் 26-ந் தேதி வெள்ளிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் பெறும் ஆதனக்கோட்டை, மின்னாத்தூர், கணபதிபுரம், பெருங்களூர், தொண்டைமான் ஊரணி, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று(25.8.22) மின்தடை….. எந்தெந்த பகுதிகளில்…..? முழு விவரம் இதோ….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று(25-08-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டம்: விஜயாபுரி துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதியில்  இன்று (ஆக.25) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் மு.சகா்பான் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: விஜயாபுரி துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் கெச்சிலாபுரம் மின் தொடா் மற்றும் மந்தித்தோப்பு மின் தொடரை இரண்டாகப் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று (24-08-2022) மின்தடை ஏற்படும் பகுதிகள்…. மொத்த லிஸ்ட் இதோ….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (24-08-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. விருதுநகர் மாவட்டம்: ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள சேத்தூர் உப மின்நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் புதன்கிழமை நடக்கிறது. ஆகையால் இந்த மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் சேத்தூர், தேவதானம், கோவிலூர், சொக்கநாதன்புத்தூர், சோலைசேரி, கிருஷ்ணாபுரம், சுந்தரராஜபுரம், புத்தூர், புனல்வேலி, மீனாட்சிபுரம், ஜமீன் கொல்லங்கொண்டான், தளவாய்புரம், முகவூர், நல்ல மங்கலம், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று(23.8.22) மின்தடை….. எங்கெல்லாம் தெரியுமா…? இதோ மொத்த லிஸ்ட்….!!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (23-08-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. சிவகங்கை மாவட்டம்: திருப்புவனம் பகுதியில் இன்று மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிவகங்கை மின்பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் சி. ரவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்புவனம், திருப்பாச்சேத்தி, பூவந்தி ஆகிய பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று(22.8.22) மின்தடை….. எந்தெந்த பகுதிகள் தெரியுமா….? மொத்த லிஸ்ட் இதோ….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (22-08-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. சிவகங்கை: சிங்கம்புணரி துணை மின் நிலையத்திற்குடப்ட்ட சிங்கம்புணரி நகர், கிருங்காகோட்டை, அணைக்கரைப்பட்டி, ஒடுவன்பட்டி, மேலப்பட்டி, கண்ண மங்கல பட்டி, கோட்டை வேங்கைப்பட்டி, செருதப்பட்டி, எஸ்.வி.மங்கலம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும். திண்டுக்கல்: பழனி, பாப்பம்பட்டி துணை மின்நிலையத்திற்குடப்ட்ட பாப்பம்பட்டி, […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே….! மின்வெட்டா….? சான்ஸே இல்ல…. அமைச்சர் முக்கிய தகவல்….!!!!

தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, பீகார், உள்ளிட்ட 13 மாநிலங்கள் மின்சாரம் வாங்க, விற்க நேற்று இரவு முதல் மத்திய அரசு தடை விதித்துள்ளது. மின்பகிர்மான நிறுவனங்கள் ரூ.5,100 கோடி பாக்கி நிலுவைத் தொகை செலுத்த தவறியதால் மத்திய அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. மாநிலங்களுக்கு இடையேயான மின்பகிர்வில் மத்திய அரசு தலையிடுவதால் பல மாநிலங்களில் மின்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கரூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், மத்திய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(20.8.22) இங்கெல்லாம் மின்தடை….. உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (20-08-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. விருதுநகர் மாவட்டம்: அருப்புக்கோட்டை, பாலையம்பட்டி, பந்தல்குடி, வேலாயுதபுரம், பெரிய புளியம்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் 20-ந் தேதி நடைபெற உள்ளது. ஆதலால் அருப்புக்கோட்டை, புளியம்பட்டி, வேலாயுதபுரம், பந்தல்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இங்கெல்லாம் இன்று(ஆகஸ்ட் 20)….. கரண்ட் இருக்காது…. நோட் பண்ணிக்கோங்க….!!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (ஆகஸ்ட் 20) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. விருதுநகர் மாவட்டம்: விருதுநகா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (ஆக.20) மின்தடை செய்யப்பட உள்ளது. விருதுநகா் பழைய பேருந்து நிலையப் பகுதி, மேலரத வீதி, பாத்திமா நகா், முத்துராமலிங்க நகா், இந்திரா நகா், பாண்டியன் காலனி மற்றும் புகா் பகுதிகளான குல்லூா்சந்தை, பெரிய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நாளை(ஆகஸ்ட் 20)….. மின்தடை செய்யப்படும் பகுதிகள்….. இதோ மொத்த லிஸ்ட்……!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (ஆகஸ்ட் 20) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. விருதுநகர் மாவட்டம்: விருதுநகா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (ஆக.20) மின்தடை செய்யப்பட உள்ளது. விருதுநகா் பழைய பேருந்து நிலையப் பகுதி, மேலரத வீதி, பாத்திமா நகா், முத்துராமலிங்க நகா், இந்திரா நகா், பாண்டியன் காலனி மற்றும் புகா் பகுதிகளான குல்லூா்சந்தை, பெரிய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை(20.8.22) இங்கெல்லாம் மின்தடை….. உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக நாளை (20-08-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. விருதுநகர் மாவட்டம்: அருப்புக்கோட்டை, பாலையம்பட்டி, பந்தல்குடி, வேலாயுதபுரம், பெரிய புளியம்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் 20-ந் தேதி நடைபெற உள்ளது. ஆதலால் அருப்புக்கோட்டை, புளியம்பட்டி, வேலாயுதபுரம், பந்தல்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 20-ந் தேதி காலை 9 மணி முதல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று(18.8.22) மின்தடை….. எங்கெல்லாம் தெரியுமா….? மொத்த லிஸ்ட் இதோ…!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (18-08-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம்: வடமதுரை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் புத்தூர், வடமதுரை, போஜனம்பட்டி, கானாப்பாடி, வேலாயுதம்பாளையம், மோர்பட்டி, ஆலம்பட்டி, தென்னம்பட்டி, சடையம்பட்டி, பிலாத்து, அழகர்நாயக்கன்பட்டி, வெள்ளபொம்மன்பட்டி, ஊராளிபட்டி, தும்மலக்குண்டு, சீத்தபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நாளை(ஆகஸ்ட் 18) மின்தடை….. எந்தெந்த பகுதிகள்….? இதோ தெரிஞ்சுக்கோங்க….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக நாளை (18-08-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம்: வடமதுரை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் புத்தூர், வடமதுரை, போஜனம்பட்டி, கானாப்பாடி, வேலாயுதம்பாளையம், மோர்பட்டி, ஆலம்பட்டி, தென்னம்பட்டி, சடையம்பட்டி, பிலாத்து, அழகர்நாயக்கன்பட்டி, வெள்ளபொம்மன்பட்டி, ஊராளிபட்டி, தும்மலக்குண்டு, சீத்தபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(ஆகஸ்ட் 17) மின்தடை செய்யப்படும் முக்கிய பகுதிகள்….. இதோ முழு லிஸ்ட்…!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (17-08-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. கோவை மாவட்டம்: கோவை கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (ஆகஸ்ட் 17) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளா் அருள்செல்வி தெரிவித்துள்ளாா். மின்தடை ஏற்படும் இடங்கள்: காமராஜா் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று(ஆகஸ்ட் 16)…. மின்தடை செய்யப்படும் பகுதிகள்….. இதோ மொத்த லிஸ்ட்…..!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று(ஆகஸ்ட் 16) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டம்: பட்டுக்கோட்டையின் சில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் இருக்காது. நெடுஞ்சாலைத் துறை பராமரிப்பு பணியால் பட்டுக்கோட்டை நகா்-2, மகாராஜசமுத்திரம், பெருமாள்கோவில், லெட்சத்தோப்பு, பண்ணவயல் ரோடு மற்றும் வஉசி நகா் உள்ளிட்ட அறந்தாங்கி ரோடு மின்பாதைகளில் செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை மின்தடை …. எங்கெல்லாம் தெரியுமா….? இதோ மொத்த லிஸ்ட்….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காகநாளை  (16-08-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டம்: பட்டுக்கோட்டையின் சில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் இருக்காது. நெடுஞ்சாலைத் துறை பராமரிப்பு பணியால் பட்டுக்கோட்டை நகா்-2, மகாராஜசமுத்திரம், பெருமாள்கோவில், லெட்சத்தோப்பு, பண்ணவயல் ரோடு மற்றும் வஉசி நகா் உள்ளிட்ட அறந்தாங்கி ரோடு மின்பாதைகளில் செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(ஆகஸ்ட் 14)…… மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்ற (ஆகஸ்ட் 14) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. சென்னை கொரட்டூர் பகுதியில் ஆகஸ்ட்  14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவுள்ள தேர் திருவிழா காரணமாக மின்தடை பகுதிகள் குறித்த விவரத்தை தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி அம்பத்தூர் வட்டம், கொரட்டூர் அன்னை நகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு பாடலாத்திரி சீயாத்தம்மன் கோயில் தேர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை(ஆகஸ்ட் 14) எந்தெந்த பகுதிகளில் மின்தடை….. இதோ வெளியான அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்ற (14-08-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. சென்னை கொரட்டூர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவுள்ள தேர் திருவிழா காரணமாக மின்தடை பகுதிகள் குறித்த விவரத்தை தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி அம்பத்தூர் வட்டம், கொரட்டூர் அன்னை நகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு பாடலாத்திரி சீயாத்தம்மன் கோயில் தேர் திருவிழா வரும் 14.08.2022 அன்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(ஆகஸ்ட் 13)…. இந்த பகுதியில் எல்லாம் கரண்ட் இருக்காது…. முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று(ஆகஸ்ட் 13) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. விருதுநகர் மாவட்டம்: ராஜபாளையம் அருகே உள்ள தொட்டியபட்டி, ஆலங்குளம் பகுதிகளில் சனிக்கிழமை (ஆக. 13) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜபாளையம் உட்கோட்டத்தில் உள்ள தொட்டியபட்டி மற்றும் ஆலங்குளம் துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெற உள்ளது. இதனால் இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான புதுப்பட்டி, […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

விருதுநகர் மாவட்டத்தில் நாளை(ஆகஸ்ட் 13)….. மின்தடை செய்யப்படும் பகுதிகள்…… இதோ மொத்த லிஸ்ட்….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக நாளை(ஆகஸ்ட் 13) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. விருதுநகர் மாவட்டம்: ராஜபாளையம் அருகே உள்ள தொட்டியபட்டி, ஆலங்குளம் பகுதிகளில் சனிக்கிழமை (ஆக. 13) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் திருநாவுக்கரசு வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: ராஜபாளையம் உட்கோட்டத்தில் உள்ள தொட்டியபட்டி மற்றும் ஆலங்குளம் துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெற […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(ஆகஸ்ட் 12)….. மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ மொத்த லிஸ்ட்……!!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (ஆகஸ்ட் 12) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. திருமானூர் ஒன்றியத்தில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்தில் உள்ள சாத்தமங்கலம் துணை மின் நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி திருமானூர், ஏலாக்குறிச்சி, தூத்தூர், குருவாடி, மேல ராமநல்லூர், திருமழபாடி, இலந்தை கூடம், அரண்மனை குறிச்சி, சாத்தமங்களம் ஆகிய பகுதிகளில் காலை […]

Categories
மாநில செய்திகள்

இனி சோசியல் மீடியாவில் புகார் தெரிவிக்கலாம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

மின்தடை உள்ளிட்ட புகார்களை பெறுவது, மக்களிடம் ஆலோசனை கேட்பது தொடர்பாக தமிழக மின்வாரியம் சமூக வலைதளங்களில் அதிகாரப்பூர்வ கணக்குகளை தொடங்கியுள்ளது.  அதன்படி, ட்விட்டரில் @TANGEDCO_Offcl, ஃபேஸ்புக்கில் @TANGEDCOOffcl, இன்ஸ்டாகிராமில் , @tangedco_Official என்ற கணக்குகளில் மக்கள் தங்கள் புகார்களை தெரிவிக்கலாம்.  ஏற்கனவே ‘மின்னகம்’ நுகர்வோர் சேவை மையத்தில் 9498794987 என்ற எண்ணில் 24 மணிநேரமும் புகார் தெரிவிக்கும் வசதி தொடங்கியுள்ளது . தமிழகத்தில் உள்ள மின் நுகர்வோர் தங்களுடைய மின் கட்டணம் தொடர்பான சந்தேகங்கள், புதிய மின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(ஆகஸ்ட் 11)….. மின்தடை செய்யப்படும் பகுதிகள்….. இதோ மொத்த லிஸ்ட்……!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று(ஆகஸ்ட் 11) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. ராணிப்பேட்டை மாவட்டம்: காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை சாலை, மின்னல், நரசிங்கபுரம், அன்வா்திகான்பேட்டை, குண்ணத்தூா், கூடலூா், குருவராஜப்பேட்டை, பாராஞ்சி, வேடல், அல்ட்ராடெக் சிமெண்ட் தொழிற்சாலை உள்ளிட்டப் பகுதிகளில் மின்சாரம் இருக்காது. கன்னியாகுமரி மாவட்டம்: குழித்துறை கோட்டத்திற்கு உட்பட்ட மார்த்தாண்டம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று(10.8.22) மின்தடை….. எங்கெல்லாம் தெரியுமா….? இதோ தெரிஞ்சிக்கோங்க….!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று  (10-08-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. திருப்பூர் மாவட்டம்: பெருமாநல்லூர், பழங்கரை துணை மின்நிலையங்களில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் இந்த துணை மின் நிைலயங்களில் 10-ந் தேதி (புதன்கிழமை) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பெருமாநல்லூர் துணை மின்நிைலயத்துக்குட்பட்ட பெருமாநல்லூர், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(ஆகஸ்ட் 10)….. இங்கெல்லாம் கரண்ட் இருக்காது….. உடனே செக் பண்ணுங்க……!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (ஆகஸ்ட் 10) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. திருப்பூர் மாவட்டம்: பெருமாநல்லூர், பழங்கரை துணை மின்நிலையங்களில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் இந்த துணை மின் நிைலயங்களில் 10-ந் தேதி (புதன்கிழமை) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பெருமாநல்லூர் துணை மின்நிைலயத்துக்குட்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள்….. மொத்த லிஸ்ட் இதோ….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக நாளை  (10-08-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. திருப்பூர் மாவட்டம்: பெருமாநல்லூர், பழங்கரை துணை மின்நிலையங்களில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் இந்த துணை மின் நிைலயங்களில் 10-ந் தேதி (புதன்கிழமை) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பெருமாநல்லூர் துணை மின்நிைலயத்துக்குட்பட்ட பெருமாநல்லூர், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(ஆகஸ்ட் 8)….. மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ முழு விவரம்…..!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (ஆகஸ்ட் 8) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. மதுரை மாவட்டம்: மதுரை வலையன்குளம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் திங்கட்கிழமை நடக்கிறது. இதனால், அந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் வலையன்குளம், எலியார்பத்தி, நெடுமதுரை, பாரபத்தி, சோளங்குருணி, நல்லூர், குசவன்குண்டு, மண்டேலா நகர், சின்ன உடைப்பு, வலையப்பட்டி, ஓ.ஆலங்குளம், கொம்பாடி ஆகிய இடங்களில் காலை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை இங்கெல்லாம் மின்தடை….. உங்க ஊர் இருக்கானு செக் பண்ணிக்கோங்க…!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக நாளை(08-08-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. மதுரை மாவட்டம்: மதுரை வலையன்குளம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் திங்கட்கிழமை நடக்கிறது. இதனால், அந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் வலையன்குளம், எலியார்பத்தி, நெடுமதுரை, பாரபத்தி, சோளங்குருணி, நல்லூர், குசவன்குண்டு, மண்டேலா நகர், சின்ன உடைப்பு, வலையப்பட்டி, ஓ.ஆலங்குளம், கொம்பாடி ஆகிய இடங்களில் காலை 9 மணி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

திருப்பூர் மாவட்டத்தில் இன்று(ஆகஸ்ட் 6) மின்தடை செய்யப்படும் பகுதிகள்….. இதோ பாத்து தெரிஞ்சுக்கோங்க…!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்ற (06-08-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. திருப்பூர் மாவட்டம்: காங்கயம் மின்சார வாரிய செயற்பொறியாளர் வெ.கணேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்கு உட்பட்ட காங்கயம், சிவன்மலை, ஆலாம்பாடி, முத்தூர் ஆகிய துணை மின்நிலையங்களில் சனிக்கிழமை அவசர கால பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று(ஆகஸ்ட் 6)….. மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ மொத்த லிஸ்ட் …..!!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (ஆகஸ்ட் 6) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. திருப்பூர் மாவட்டம்: காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்கு உட்பட்ட காங்கயம், சிவன்மலை, ஆலாம்பாடி, முத்தூர் ஆகிய துணை மின்நிலையங்களில் சனிக்கிழமை அவசர கால பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. எனவே இன்று  காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை காங்கயம் துணை மின் நிலையத்திற்குப்பட்ட காங்கயம், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை(ஆகஸ்ட் 6) மின்தடை செய்யப்படும் பகுதிகள்….. உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க…!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்ற (06-08-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. திருப்பூர் மாவட்டம்: காங்கயம் மின்சார வாரிய செயற்பொறியாளர் வெ.கணேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்கு உட்பட்ட காங்கயம், சிவன்மலை, ஆலாம்பாடி, முத்தூர் ஆகிய துணை மின்நிலையங்களில் சனிக்கிழமை அவசர கால பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(ஆகஸ்ட் 5) மின்தடை செய்யப்படும் பகுதிகள்….. எங்கெல்லாம்…? இதோ மொத்த லிஸ்ட்…!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்ற (05-08-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டம்: குழித்துறை துணை மின் நிலைய அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- குழித்துறை துணை மின் நிலைய பகுதியில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆலுவிளை, மேல்புறம், மருதங் கோடு, கோட்ட விளை, செம்மங்காலை, இடைக்கோடு, மாலைக் கோடு, புலியூர்சாலை, மேல்பாலை, பனச்சமூடு, அருமனை, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(ஆகஸ்ட் 3) இங்கெல்லாம் மின்தடை….. எந்தெந்த பகுதிகள்…? முழு லிஸ்ட் இதோ….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக  இன்று(ஆகஸ்ட் 3) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. தேனி மாவட்டம்: கம்பம் மின்வாரியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இன்று(ஆகஸ்ட் 3) மின்தடை செய்யப்படுகிறது. சிவகங்கை மாவட்டம்: காரைக்குடி அருகே கானாடுகாத்தான் துணை மின்நிலையத்தில் வியாழக்கிழமை (ஆக. 4) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால், மின்தடை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை(3.08.22) மின்தடை….. எங்கெல்லாம் தெரியுமா…..? இதோ லிஸ்ட்….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக  நாளை (03-08-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. தேனி மாவட்டம்: கம்பம் மின்வாரியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ஆகஸ்ட் 3 ஆம் தேதி மின்தடை செய்யப்படுகிறது. சிவகங்கை மாவட்டம்: காரைக்குடி அருகே கானாடுகாத்தான் துணை மின்நிலையத்தில் வியாழக்கிழமை (ஆக. 4) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை மக்களே….! இன்று இங்கெல்லாம் மின்தடை…. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக  சென்னையில் (2-08-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் இன்று (செவ்வாய்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் ரத்து செய்யப்படும். போரூர்: செம்பரம்பாக்கம்,நசரத்பேட்டை, மேப்பூர், வரதராஜபுரம், பெங்களுரூ நெடுஞ்சாலை, செம்பரம்பாக்கம், திருமழிசை, மலையம்பாக்கம், அகரமேல். பராமரிப்பு பணிகள் முடிவடைந்ததும் மின் வினியோகம் மீண்டும் கொடுக்கப்படும். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(ஆகஸ்ட் 2) ….. மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ மொத்த லிஸ்ட்….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்ற (ஆகஸ்ட் 2) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. திருப்பூர் மாவட்டம்: பல்லடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 2) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரிய செயற்பொறியாளா் ரத்தினகுமாா் தெரிவித்துள்ளாா். மின் விநியோகம் […]

Categories

Tech |