பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம் இடையே இரண்டு மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக ரயில் பயணிகளுக்கு தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தியில், பராமரிப்பு பணிகள் காரணமாக இரண்டு மின்சார ரயில்கள் சேவை ரத்து செய்யப்பட உள்ளது. அதன்படி சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம் இடையே இரவு 11:59 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், தாம்பரம் மற்றும் சென்னை கடற்கரை இடையே இரவு […]
