Categories
Uncategorized மாநில செய்திகள்

சென்னை கடற்கரை TO செங்கல்பட்டு…. மின்சார ரயில் சேவை பாதிப்பு…. பயணிகள் அவதி….!!!!

சென்னை கடற்கரை TO செங்கல்பட்டு இடையில் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டு இருக்கிறது. மறைமலை நகர் அருகில் மின்சார வழித்தடத்தில் கோளாறு ஏற்பட்டு இருப்பதால் ரயில் சேவையானது பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், இதனால் அதை சரிசெய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக சென்னை கடற்கரை TO செங்கல்பட்டு இடையில் போகும் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். சென்னையில் நேற்றிரவு விடியவிடிய பல பகுதிகளில் தொடர் மழை பெய்தது. ஒருவேளை இதனால் கூட அந்த மின்வழித்தடத்தில் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

மின்சார ரயில் சேவை திடீர் மாற்றம்….. சென்னை மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில்,சென்னை சென்ட்ரல் மற்றும் அரக்கோணம் இடையே இன்று நடைபெற உள்ள பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி சென்னை கடற்கரை-ஆவடி இடையே இரவு 9 மணி, கடற்கரை-பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இடையே இரவு 11.15 மணி, சென்டிரல்-திருவள்ளூர் இடையே இரவு 11.15 மணி, சென்டிரல்-ஆவடி இரவு 11.30 […]

Categories
மாநில செய்திகள்

தாம்பரம் – விழுப்புரம்…. மின்சார ரயில் சேவையில் திடீர் மாற்றம்…. தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தெற்கு ரயில்வே நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தெற்கு ரயில்வே நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னை தாம்பரத்திலிருந்து விழுப்புரம் வரை மின்சார ரயில் சேவையானது இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயில் சேவை தற்போது வாரத்தில் 7 நாட்களும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வருகிற ஜூலை 16-ம் தேதி முதல் அமலுக்கு வரும். இதேபோன்று விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து சென்னை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

இன்று முதல் மின்சார ரயில் சேவைகள் ரத்து…. தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட ரயில் சேவைகள் அனைத்தும் தற்போது மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னை முதல் தாம்பரம் இடையே செல்லும் ரயில் வழி பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் குறிப்பிட்ட மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை கடற்கரை முதல் தாம்பரம் செல்லும் இரவு 11.20 மணி, 11.40 மணி, 11.59 மணிக்கு செல்லும் மின்சார ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்பட உள்ளதாகவும், தாம்பரம் முதல் […]

Categories
மாநில செய்திகள்

மின்சார ரயில் சேவைகள் திடீர் ரத்து…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட ரயில் சேவைகள் அனைத்தும் தற்போது மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னை முதல் தாம்பரம் இடையே செல்லும் ரயில் வழி பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் குறிப்பிட்ட மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை கடற்கரை முதல் தாம்பரம் செல்லும் இரவு 11.20 மணி, 11.40 மணி, 11.59 மணிக்கு செல்லும் மின்சார ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்பட உள்ளதாகவும், தாம்பரம் முதல் […]

Categories
மாநில செய்திகள்

மின்சார ரயில் சேவை திடீர் மாற்றம்…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் மற்றும் திருத்தணி இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில்,சென்னை சென்டிரல்-அரக்கோணம் இடையே காலை 11 மணிக்கும், அரக்கோணம்-சென்டிரல் இடையே மதியம் 12 மணிக்கும், சென்டிரல்-திருத்தணி இடையே காலை 11.45 மணிக்கும், திருத்தணி-சென்டிரல் இடையே மதியம் 12.35 மணிக்கும் புறப்படும் மின்சார ரெயில்கள் இன்று,  நாளை  மற்றும் 29-ந்தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில்களுக்கு பதிலாக சென்டிரல்-கடம்பத்தூர் இடையே காலை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“தாம்பரம் டு கடற்கரை இடையே மின்சார ரயில் சேவைக மாற்றம்”… தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு…!!!!!

தாம்பரம் கடற்கரை இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதன் காரணமாக மின்சார ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இது பற்றி தெற்கு ரயில்வே வெளியேற்றுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே இரவு 10.25 மணி, 11.25 மணி, 11.45 மணிக்கும், மறுமார்க்கமாக கடற்கரை-தாம்பரம் இடையே இரவு 11.20 மணி, 11.40 மணி, 11.59 மணிக்கும் இயக்கப்படும் மின்சார ரெயில்கள் இன்று (வெள்ளிக்கிழமை), நாளை (சனிக்கிழமை) மற்றும் 27-ந்தேதிகளில் முழுவதுமாக ரத்துசெய்யப்படுகிறது. மேலும் தாம்பரம்-கடற்கரை இடையே இரவு […]

Categories
மாநில செய்திகள்

மின்சார ரயில் சேவையில் திடீர் மாற்றம்…. தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

பராமரிப்பு பணிகள் காரணமாக சென்ட்ரல் மற்றும் அரக்கோணம் இடையே மின்சார ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்டிரல்-அரக்கோணம் இடையே காலை 8.20 மணி, 9.50 மணி மற்றும் 11 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் நாளை மற்றும் ஆகிய தேதிகளில் கடம்பத்தூர்-அரக்கோணம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. சென்டிரல்-அரக்கோணம் இடையே காலை 9.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் 7 மற்றும் 8 ஆம் தேதி திருவள்ளூர்-அரக்கோணம் இடையே பகுதியாக ரத்து […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்….. தெற்கு ரயில்வே வெளியிட சூப்பர் அறிவிப்பு….!!!!

புதிய மின்சார ரயில் சேவை தொடங்கப்பட்டு உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் தினமும் 30 பயணிகள் ரயில் செல்கிறது. அதில் கோவை-மும்பை, திருநெல்வேலி-தாதர், மயிலாடுதுறை- மைசூர், கண்ணூர்- எஸ்வந்த்பூர், தூத்துக்குடி-மைசூர், நாகர்கோவில்- பெங்களூர், எர்ணாகுளம்- பெங்களூர், கொச்சுவேலி- எஸ்வந்த்பூர், சேலம்- எஸ்வந்த்பூர், தர்மபுரி- பெங்களூர் போன்ற ரயில்கள் இங்கு நின்று செல்கிறது. கடந்த 2 வருடங்களாக பெங்களூர்-ஓமலூர் இடையே மின்சார ரயில் வழித்தடம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. அதன்பிறகு பெங்களூரு-ஓசூர் இடையே […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: மின்சார ரயில்சேவை ரத்து…. பயணிகளுக்கு திடீர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வரும் செவ்வாய்க்கிழமை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் இதனால் தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு அநேக இடங்களில் கனமழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் நேற்று இரவு முதலே நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் சாலையின் இருபுறங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. சென்னையில் உள்ள பல குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில் தொடர் மழையின் காரணமாக சென்னையில் ரயில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு…. வெளியான புதிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருவதால் ஜூன் 14 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் சில தளர்வுகள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அளித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் நேற்று முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் மின்சார […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா எதிரொலி…. மே 1-ந் தேதி முதல் மாற்றம்…. திடீர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா எதிரொலி…. மின்சார ரயில் சேவை ரத்து…. திடீர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: இரவு 10 மணிக்கு மேல் ரத்து…. சற்றுமுன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள். ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

மின்சார ரயில் சேவையில் திடீர் மாற்றம்… அதிரடி அறிவிப்பு…!!!

அரக்கோணம் தடத்தில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து […]

Categories

Tech |