Categories
மாநில செய்திகள்

சென்னையில் மின்சார ரயில் ரத்து…. பயணிகள் கவனத்திற்கு….!

சென்னை, மாமல்லபுரத்தில் இன்று அதிகாலை மாண்டஸ் புயல் கரையை கடந்தது. இதன் தாக்கத்தால், சென்னையில் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை வெளுத்து வாங்கியது. மேலும் சூறைக்காற்றும் வீசியதால், பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. சாலைகளில் பாதுகாப்பிற்காக வைக்கப்பட்ட பேரிகார்டுகளும் காற்றில் தூக்கி வீசப்பட்டுள்ளன. இதனால் நகர் முழுவதும் சாலைகளில் மரக்கிளைகளாக காட்சியளிக்கின்றன. இந்த நிலையில், சேப்பாக்கம் மின்சார ரயில் நிலையம் அருகே மின் சேவை இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.  மாண்டஸ் புயல் எதிரொலியாக […]

Categories
மாநில செய்திகள்

இந்த பகுதிகளில் மின்சார ரயில் சேவைகளில் மாற்றம்…? தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!!!

மின்சார ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, பராமரிப்பு பணி நடைபெறுவதன் காரணமாக கீழ்கண்ட மின்சார ரயில்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இரவு 11:40 மணி, 11:59 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் இன்று மற்றும் நாளை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதனையடுத்து மறு மார்க்கமாக தாம்பரம் – கடற்கரை இடையே இரவு 11:20 மணி, 11:40 மணிக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பட்டப்பகலில் ஓடும் ரயில் முன்பு….. மாணவியை தள்ளி விட்டு கொலை….. சென்னையில் பரபரப்பு….!!!!

சென்னை தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவி சத்யா(20). இவரை சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் ஓடும் ரயில் முன்பு ஆதம்பாக்கம் பகுதி சேர்ந்த சதீஷ்(23) என்பவர் தள்ளிவிட்டு கொலை செய்துவிட்டு தப்பி ஓடினார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரயில் நிலையத்தின் முன்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து அங்கு வந்து கொண்டிருந்த மின்சார ரயில் முன்பு சத்யாவை சதீஷ் தள்ளி விட்டுள்ளார். இதனால் தண்டவாளத்திலேயே உடல் நசுங்கி சத்யா உயிரிழந்தார். இது குறித்து ரயில்வே […]

Categories
தேசிய செய்திகள்

சீட் பிடிக்க இப்படியா!…. ரத்தம் சொட்ட சொட்ட அடித்து உருண்ட பெண்கள்…. தீயாய் பரவும் வீடியோ….!!!

மும்பையில் மின்சார ரயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள். அதன்படி  கடந்த புதன்கிழமை இரவு 7:45 மணிக்கு தானே-பன்வெல் நோக்கி  ரயில் சென்று கொண்டிருந்தது. அதில் பெண்கள் பெட்டியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் ஏறியுள்ளனர். இதனையடுத்து அவர்கள் இருக்கைக்காக மற்றொரு பெண் பயணியிடம் வாக்குவதில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றியதில் 3 பேரில் ஒருவர் சக பயணியை முடியை பிடித்து அடித்துள்ளனர். இதனால் பெட்டியில் பயணித்த சக பயணிகள் சண்டையை நிறுத்துமாறு அறிவுறுத்தி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மின்சார ரயிலில் சோதனை… 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்…. வெளியான பரபரப்பு உண்மைகள்….!!!!

சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து சூலூர்பேட்டை போகும் மின்சார ரயிலில் சென்டிரல் ரயில்வே போலீஸ் டி.எஸ்.பி. முத்துக் குமார், கொருக்குப்பேட்டை ரயில்வே இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில் பயணிகள் அமரும் இருக்கைக்கு அடியில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி மூட்டையை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து விசாரணையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலுள்ள ரேஷன் கடைகளிலிருந்து அரிசியை வாங்கி மூட்டை மூட்டையாக கொருக்குப் பேட்டை, தண்டையார் பேட்டை, திருவொற்றியூர், மீஞ்சூர் போன்ற […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மின்சார ரயில் சோதனை ஓட்டம்…. தண்டவாளத்தில் பறிபோன உயிர்…. ரயில்வே போலீஸ் விசாரணை….!!

சோதனை ஓட்டத்தின் போது மின்சார ரயில் மோதி மூதாட்டி  உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள கோவில்காடு பூசாரி சுருட்டையன் இவரது மனைவி செல்லம்மாள்.  திருச்சியிலிருந்து காரைக்குடிக்கு மின்சார ரயில் சோதனை ஓட்டம் நேற்று முன்தினம் காலை நடைபெற்றது. பின்பு மாலை  3.30 மணி அளவில் திருச்சியில் இருந்து புறப்பட்ட மின்சார ரயில் காரைக்குடி நோக்கி 100 கிலோ மீட்டர் வேகத்தில்  சென்று கொண்டிருந்த போது இளையாவயல் என்ற இடத்தில் தண்டவாளத்தில் […]

Categories
மாநில செய்திகள்

மின்சார ரயிலில் இளம்பெண்கள் முன்பு ஆபாசமாக நடந்துக் கொண்ட நபர்!…. பெரும் அதிர்ச்சி….!!!!

சென்னை தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கம் பகுதியில் வசித்து வரும் ரேணுகா என்பவர் கடந்த 9 ஆம் தேதி அன்று பணிக்கு சென்றுவிட்டு இரவு சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை செல்லும் மின்சார ரயிலில் பெண்கள் பெட்டியில் சென்றுள்ளார். அவருடன் மேலும் 2 பெண்கள் இருந்துள்ளனர். அப்போது மீனம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளைஞர் ஒருவர் பெண்கள் செல்லும் பெட்டியில் ஏறி திடீரென பெண்களுக்கு முன்பு ஆபாசமான செயலில் ஈடுபட்டுள்ளார். அதனை கண்ட ரேணுகா தனது செல்போனில் வீடியோ […]

Categories
மாநில செய்திகள்

HAPPY NEWS: இன்று (பிப்..14) முதல்…. புறநகர் மின்சார ரயில் சேவையில் புதிய மாற்றம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!!

சென்னையில் புறநகர் மின்சார ரயில் சேவைகள் நாளை (பிப்…14) முதல் அதிகரிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது, # சென்ட்ரல்- அரக்கோணம் வழித்தடத்தில் வார நாட்களில் ஒரு நாளில் 254 ரயில் சேவைகள் இயங்கும். # சென்ட்ரல்- கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் 84 ரயில் சேவை. # சென்னை கடற்கரை- வேளச்சேரி வழித்தடத்தில் 80 ரயில் சேவை # கடற்கரை- செங்கல்பட்டு வழித்தடத்தில் 240 புறநகர் ரயில் சேவைகள் என்று மொத்தம் 658 புறநகர் ரயில் சேவைகள் இயக்கப்படும் […]

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் புறநகர் மின்சார ரயில் சேவையில் அதிரடி மாற்றம்…. தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு….!!!!

சென்னையில் புறநகர் மின்சார ரயில் சேவைகள் அதிகரிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்ட்ரல்- அரக்கோணம் வழித்தடத்தில் வார நாட்களில் ஒரு நாளில் 254 ரயில் சேவைகள் இயங்கும். சென்ட்ரல்- கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் 84 ரயில் சேவை, சென்னை- கடற்கரை- வேளச்சேரி வழித்தடத்தில் 80 ரயில் சேவை, கடற்கரை- செங்கல்பட்டு வழித்தடத்தில் 240 புறநகர் ரயில் சேவைகள் என்று மொத்தம் 658 புறநகர் ரயில் சேவைகள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

மின்சார ரயில் சேவையில் திடீர் மாற்றம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

சென்னையில் கோடம்பாக்கம் டு தாம்பரம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற்றுக் கொண்டிருப்பதால் மின்சார ரயில் சேவையில் நாளை மற்றும் 17 ஆம் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தியில், சென்னையில் கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும் 11,11.30, 11.45, 12.20, 12.40, 1.40 மற்றும் 2.30 ஆகிய மணிக்கு புறப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைப்போலவே தாம்பரத்தில் இருந்து கடற்கரை செல்லும் 11.30 ,12.10, 12.30, 1.50, 2.50 மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

மின்சார ரயில்களில் பயணிக்க…. 2 டோஸ் கட்டாயம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதால் குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பெண்கள், பணியாளர்கள், பெண்கள், 12 வயது உட்பட்டோர் அனுமதிக்கப்பட்டு வந்தனர். ஆண்கள் மட்டும் காலை 7.30 மணி முதல் 9 மணி வரையும், மாலை 4 மணி முதல் 7.30 மணி வரையும் அனுமதிக்கப்பட […]

Categories
மாநில செய்திகள்

மின்சார ரயில்களில்…. பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயணிக்க தடை…? வெளியான தகவல்…!!!

தமிழகம் முழுவதும் நேற்று முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மின்சார ரயில்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டதாக புகார் எழுந்ததையடுத்து இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். அதில், தற்போது வரையிலும் மின்சார ரயிலில் பயணம் செய்ய பழைய வரைமுறைகள் தான் பின்பற்றப்படுகிறது. அதே வரைமுறையில் பெண் பயணிகள் பயணம் செய்துகொள்ளலாம். மாணவிகள் எப்போது வேண்டுமானாலும் ரயிலில் பயணிக்கலாம். ஆனால் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள் “பீக் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

ஓட்டுநர் இல்லாமல் பின்னோக்கி சென்ற மின்சார ரயில் – பரபரப்பு…!!!

அரக்கோணம் ரயில் நிலையம் எப்பொழுதும் பரபரப்புடன் இயங்கி வரும். தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் ரயில் நிலையத்தில் சென்று வருவார்கள். இந்நிலையில் அரக்கோணம் ரயில் நிலையத்தில் ஓட்டுனர் இல்லாமல் மின்சார ரயில் திடீரென்று பின்னோக்கி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பயனற்று இருந்த தண்டவாளத்தில் அரை கிலோ மீட்டர் தூரம் சென்ற மின்சார ரயில் மண்ணில் சிக்கி நின்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை செய்ய ரயில்வே துறை உத்தரவிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Categories
மாநில செய்திகள்

Flash News: இன்று முதல் 4 நாட்களுக்கு… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

சிங்கப்பெருமாள் கோவில் அருகே பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால் இன்று முதல் நான்கு நாட்களுக்கு மின்சார ரயில் சேவை மாற்றப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் […]

Categories
மாநில செய்திகள்

பிப்-15 முதல் அனைத்து நேரமும் – மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு…!!

இனி அனைத்து நேரங்களிலும் மாணவர்கள் மின்சார ரயிலில் பயணிக்கலாம் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டது. இதையடுத்து தற்போது 9, 11, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிப்ரவரி 15ஆம் தேதி முதல் சென்னை மின்சார ரயில்களில் நினைத்த நேரங்களில் மாணவர்கள் பயணிக்க அனுமதி அளித்து ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே! இனி மின்சார ரயிலில்…. நீங்களும் பயணிக்கலாம்…. 10 மாதங்களுக்கு பிறகு அனுமதி…!!

மின்சார ரயில்களில் பொதுமக்கள் பயணம் செய்யலாம் என்று மஹாராஷ்டிரா அரசு அனுமதி வழங்கியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து அனைத்து பொது சேவைகளும் முடக்கப்பட்ட நிலையில் மும்பையில் கடந்த வருடம் மார்ச் 22ஆம் தேதி மின்சார ரயில் சேவை அனைத்தும் முடக்கப்பட்டது. இந்நிலையில் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு படிப்படியாக தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி அத்தியாவசிய பணியாளர்களுக்காக மின்சார ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரயிலில் தூங்கிய பெண் பாலியல் வன்கொடுமை… தமிழகத்தில் தொடரும் அவலம்…!!!

சென்னை தாம்பரத்தில் ரயிலின் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், சில காம கொடூரர்கள் இதுபோன்ற கொடூர செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். அதனால் நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிவருகிறது. இந்நிலையில் சென்னை […]

Categories
உலக செய்திகள்

தண்டவாளத்தை கடக்க முயன்ற BMW கார்… மின்னல் வேகத்தில் வந்த மின்சார ரயில்… அப்பளமாக நொறுக்கிய பயங்கர வீடியோ!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் (Los Angeles) தண்டவாளத்தைக் கடக்க முயன்ற கார் மீது மெட்ரோ ரயில் மோதிய  திகிலூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர காவல்துறையினரால் பகிரப்பட்டுள்ள அந்த வீடியோவில், மின்சார ரயில் வருவதன் காரணமாக ரயில்வே கேட் போடப்பட்டிருந்தது. ஆனால் அதை கவனிக்காமல் கருப்பு நிற BMW கார் ஒன்று, மெதுவாக வந்து இடதுபுறமாக திரும்பி தண்டவாளத்தை  கடக்க முயன்றது. அப்போது, மின்னல் வேகத்தில் அவ்வழியாக வந்த மின்சார ரயில் […]

Categories

Tech |