உலகின் முதன் முதலாக மாசு ஏற்படுத்தாத பறக்கும் மின்சார வாடகை படகை கனடாவை சேர்ந்த ஒரு நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கிறது. புகை வெளியிடாத ஒலி எழுப்பாத விதமாக தயாரிக்கப்பட்டுள்ள. இந்த நவீன படகில் 6 பேர் பயணம் மேற்கொள்ள முடியும். மேலும் அதிவேகத்தில் செல்லும்போது இந்த படகு தண்ணீரில் படாமல் மேலெழும்பி செல்வதால் பயணிகள் பறக்கும் அனுபவத்தை பெற்றுக் கொள்ள முடிகிறது.
