Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அவசரமாக செய்து கொண்டிருக்கும் போது… வாலிபருக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள களப்பாகுளம் பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு கேரளாவில் வேலை செய்து கொண்டிருந்த உடையார் சாமி என்ற மகன் இருந்துள்ளார். கேரளாவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் அங்குயிருந்து உடையார் சாமி தனது சொந்த ஊருக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் உடையார் சாமி தனது வீட்டின் அருகில் துணிகளைத் துவைத்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மழை […]

Categories
உலக செய்திகள்

எச்சரிக்கை….!! மின் இணைப்பில் இருந்த மொபைல் போன்…. இளம்பெண் மரணம்…..!!

சுவிஸில் இளம்பெண் ஒருவர் குளியல் தொட்டியில் குளிக்கும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸ் St. Gallen மண்டலத்தில் அமைந்துள்ள Gossau பகுதியில் கடந்த வியாழக்கிழமை இளம்பெண் ஒருவர் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் மருத்துவ உதவிக் குழுவை அழைத்துக் கொண்டு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றன.ர் இதனைத் தொடர்ந்து மருத்துவ குழுவினர் முதலுதவி அளித்தும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இந்நிலையில் இதுக்குறித்து விசாரணை மேற்கொண்ட […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஃப்ரிட்ஜை சுத்தம் செய்ய முயற்சி…. பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை…. தவிக்கும் 5 பிள்ளைகள்….!!

கொட்டாரம் அருகில் பிரிட்ஜை சுத்தம் செய்வதற்காக சென்ற பெண் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நரிக்குளம் காலனியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வந்தார். ஆறுமுகம் இறந்ததை அடுத்து அவரது மனைவி ஏசுவடியாள் அதே ஊரில் வசிக்கும் தம்பி வீட்டில் மூன்று மகள்கள் மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வந்துள்ளார். இவர் பசு மாடுகளை வைத்து பால் விற்பனை செய்யும் தொழிலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஏசுவடியாள் தனது வீட்டில் இருக்கும் பிரிட்ஜை […]

Categories
உலக செய்திகள்

எத்தனை பேருக்கு தெரியும்..? மனித உடலிலிருந்து மின்சாரம்… அறிவியலாளர்களின் ஆச்சரிய முயற்சி..!!

சுவிஸ் அறிவியலாளர்கள் குழு ஒன்று மனித உடலில் உள்ள வெப்பத்தை உபயோகித்து மின்சாரம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. பொதுவாக மனிதர்களுக்கு காய்ச்சல் வரும் போது உடல் சூடாக இருப்பதை உணர முடியும். இந்த வெப்பம் குளிர் இரத்த பிராணிகளிடமிருந்து நம்மை வித்தியாசப்படுத்தி காட்டுகிறது. மேலும் மனித உடலில் உள்ள வெப்பத்தை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க முடியும் என்பது எத்தனை பேருக்கு தெரியும் ? மனித உடலில் உள்ள வெப்பத்தை சேமித்து அதிலிருந்து மின்சாரம் உருவாக்கும் முயற்சியில் பெட்ரோல் […]

Categories
மாநில செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலைக்கு மின்சாரத்தை…. தமிழக அரசு உடனே வழங்க உத்தரவு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து தமிழகத்திலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே ஆக்சிஜனை விரைந்து வழங்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கொரோனா பரவல் அதிகரித்து வரும் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கொஞ்சம் கவனமாய் இருந்திருக்கலாம்…. தந்தையின் கண்முன்னே நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

எலக்ட்ரிக்கல் வேலை செய்து கொண்டிருந்த போது தந்தையின் கண்முன்னே மின்சாரம் பாய்ந்து மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள நாயகனைப்பிரியாள் பகுதியில் அசோகன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் எலக்ட்ரிக்கல் வேலை செய்து வருகின்றார். இவருக்கு எலக்ட்ரிக்கல் பட்டப்படிப்பு இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கும் விஜயன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கோடங்குடி கிராமத்தில் வசித்து வரும் பாலன் என்பவரது வீட்டிற்கு எலக்ட்ரிக்கல் வேலை செய்ய விஜயனும் அவரது தந்தை அசோகனும் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல… வாலிபருக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

கடையில் வேலை பார்த்து கொண்டிருக்கும போது மின்சாரம் பாய்ந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் பகுதியில் தங்கசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு சுரேஷ்குமார் என்ற மகன் இருந்துள்ளார். சுரேஷ்குமார் அதே பகுதியில் ஒர்க்க்ஷாப் கடை ஒன்றை நடத்திக் கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் சுரேஷ்குமார் தனது ஒர்க்ஷாப்பில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தபோது எதிர்பாராதவிதமாக அவரின் மீது மின்சாரம் பாய்ந்து விட்டது. இதில் சுரேஷ்குமார் மயங்கி கீழே விழுந்து விட்டார். […]

Categories
உலக செய்திகள்

உலகிற்கு தேவையான பெருமளவு மின்சாரம்.. இதிலிருந்து பெறலாம்.. ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள தகவல்..!!

சுவிஸர்லாந்தின் ஆய்வாளர்கள், உலகினுடைய அனைத்து மின்சார தேவையின் பெறுமளவை ஏரிகளில் கிடைக்கப்பெறும் மீத்தேன் மூலமாக பெறலாம் என்று கூறியிருக்கிறார்கள். மீத்தேன் வாயு, கார்பன்-டை-ஆக்சைடை விட பருவநிலையை சுமார் 25 மடங்கு அதிகமாக பாதிக்க கூடியதாம். இவை பெரும்பாலும் பெட்ரோல் மற்றும் வேளாண் நிறுவனங்கள் மூலமாகத்தான் உருவாகும். எனினும் ஏரிகள் தான் இயற்கையாகவே மீத்தேனை உருவாக்குகின்றன என்று பலருக்கும் தெரியாது. அதாவது ஏரிக்குள் இருக்கும் உயிரினங்களும் தாவரங்களும் இறந்த பின்பு அவை அழுகி மீத்தேன் உருவாகிறது. பேஸல் மற்றும் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

சீனாவால் ஏற்படப்போகும் ஆபத்து… என்ன செய்யப்போகிறது இந்திய அரசு… ராம்தாஸ் கேள்வி…!

இந்தியாவை தாக்குவதற்காக சீனா தயாராகிக்கொண்டிருக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இலங்கையில் என்ன நடக்கக் கூடாது என்று அஞ்சிக் கொண்டிருந்தமோ அது நடந்து விட்டது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டை ஒட்டியுள்ள நெடுந்தீவு, அனலைதீவு, நயினாதீவு ஆகிய மூன்று தீவுகளில் இருந்தும் காற்றாலை, சூரிய ஒளி கொண்டு மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை சீனாவின் சினோசர் இடெக்வின் இலங்கை வழங்கியுள்ளது. இத்திட்டமானது 87.60 கோடி செலவில் செயல்படுத்தப்பட […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பேருந்தில் மின்சாரம் பாய்ந்ததால்… 5 பேர் பலி… திருவையாறு அருகே ஏற்பட்ட சோகம்..!!

திருவையாறு அருகே பேருந்தில் மின்சாரம் பாய்ந்தது. இதில் 5 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவையாறு அருகே தனியார் பேருந்து ஒன்று திருக்காட்டுப்பள்ளியில் இருந்து தஞ்சாவூர் நோக்கி சென்றுகொண்டிருந்தபோது வரகூர் கிராமத்தின் அருகே பேருந்து ஓட்டுனர் சாலையின் ஓரத்தில் இருந்த பள்ளத்தில் பேருந்து இறக்கியுள்ளார் அப்போது கனமழையின் காரணமாக பழுதடைய மின்சாரம் கம்பி பேருந்தில் இருந்தவர்கள் மீது உரசியதால் மின்சாரம் பாய்ந்தது. இதில் பெண் உட்பட 5 பேர் பலியாகியுள்ளனர். 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“இலவச மின்சாரம்” கட்டாயம் தொடரும்… முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு..!!

தமிழகத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரத் திட்டம் தொடரும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பு ஆய்வு கூட்டம் மற்றும் புதிய திட்ட பணிகள் தொடக்க விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தடுப்பு ஊசி இன்னும் இந்தியாவிற்கு வரவில்லை. வந்தவுடன் தமிழகத்திலுள்ள அனைத்து மக்களுக்கும் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்தார். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மின்சாரம் துண்டிப்பு…? வெளியான அதிர்ச்சித் தகவல்…!!!

புயல் கரையை கடக்கும்போது குறிப்பிட்ட இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்படும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். தமிழக அமைச்சர் தங்கமணி இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பது, “நாமக்கல் மற்றும் திருச்சி சாலையை நான்கு வழி சாலையாக மாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு முன்னதாக முதல்வர் இதனை அறிவித்திருந்தார். அதற்காக 15 கோடி மதிப்பீட்டில் சாலை பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த வாரம் ஏற்பட்ட நிவர்புயலால் மின்சார வாரியத்திற்கு தற்போதுவரை 64 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது […]

Categories
தேசிய செய்திகள்

திருட்டுத்தனமாக செம்மரம் கடத்த முயன்ற வாலிபர்கள்… மின்சாரம் தாக்கியதால் நேர்ந்த சோகம்..!!

திருப்பதி வனப்பகுதியில் செம்மரம் கடத்திய ஆசிரியர் பயிற்சி வாலிபர் உள்ளிட்ட 2 பேர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், நிம்மியம்பட்டு பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் பிஎஸ்சி, பி.எட் படித்துள்ளார். கடந்த 23ஆம் தேதி இவரும், சகோதரர் ஜெயச்சந்திரா என்பவரும் வேலூருக்கு வேலைக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்த திருப்பதிக்கு சென்றுள்ளனர். அவர்களுடன் அப்பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்ற வாலிபனும்  சென்றுள்ளார். 3 பேரும் நேற்று முன்தினம் செம்மர […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கள்ளத்தனமான கரண்ட்… ஊராட்சி மன்றத்தின் அலட்சியம்… பரிதாபமாக பலியான இளைஞன்..!!

அரியலூர் மாவட்டம் செந்துறை ஊராட்சி மன்றத்தின் அலட்சியப் போக்கால் இளைஞரொருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சமத்துவபுரம் பகுதியில் உள்ள சிறு குடிநீர் தொட்டி உள்ளது. இதற்கு கடந்த ஒரு வருடமாக மின் இணைப்புப் பெறாமல் கள்ளத்தனமாக தொரட்டி குச்சி மூலம் மின்சாரம் பெறப்பட்டு, ஸ்விட்ச் பாக்ஸ் அருகில் உள்ள கம்பி வேலியில் வைத்துள்ளனர். கம்பி வேலியில் வயரின் இணைப்பு உரசியதால் வேலி முழுவதும் மின்சாரம் பாய்ந்து உள்ளது. அப்போது அந்த […]

Categories
மாநில செய்திகள்

புயலால் பெரும் பாதிப்பு… நாளை மின்சாரம்… அமைச்சர் உறுதி…!!!

புயல் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் நாளைக்குள் மின்சாரம் சரி செய்யப்பட்டு விடும் என அமைச்சர் கூறியுள்ளார் தமிழகத்தில் நிவர் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் புயல் கரையை கடந்த போது பலத்த சூறை காற்று வீசியதால் ஏராளமான மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. அதனை சரிசெய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த இடங்களை அமைச்சர் தங்கமணி நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அதன் பிறகு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

விளையாடச் சென்ற பள்ளி மாணவன்…. பட்டத்தால் நேர்ந்த சோகம்….!!

விளையாடடி கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி அருகே அண்ணாமலைச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் தாஸ்.அவரது மகன் நரேன் இங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தான். பள்ளிகள் விடுமுறை விட்டதால் நண்பர்களுடன் விளையாட செல்வதை வழக்கமாக கொண்டு உள்ளான். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சக நண்பர்களுடன் காற்றாடி விட்டு விளையாடிக் கொண்டிருந்தபோது காற்றாடி அங்குள்ள உயர் அழுத்த மின் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மின்சாரம் காணாமல் போனது…. கண்டுபிடிச்சி தாங்க…. போலீசில் புகார்….!!

வீட்டிற்கு மின்சார இணைப்பு கொடுக்காமல் இணைப்பு வழங்கப்பட்டு விட்டதாக வந்த குறுஞ்செய்தியை வைத்து மின்சாரத்தை காணவில்லை என வீட்டின் உரிமையாளர் புகார் அளித்துள்ளார் திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் அழகாபுரி நகரில் வசித்து வருபவர் ஜெயலக்ஷ்மி. இவர் சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க வேண்டுமென செட்டிபாளையத்தில் இருக்கும் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று விவரம் கேட்டுள்ளார். அதற்கு அவரிடம் மின் இணைப்பு வழங்க 10 ஆயிரம் ரூபாய் வரை ஆகும் என தெரிவித்துள்ளனர். இதனைத் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் விவசாயிகள் அவதி ….!!

ஒட்டன்சத்திரம் அருகே சாலை விரிவாக்க பணியின் போது பத்திற்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சேதம் அடைந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் தோட்டங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றார்கள். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் முதல் செம்பட்டி வரை ஒருவழி சாலை, இருவழி சாலையாக மாற்றும் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. புதிய தர சாலை அமைக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்த நிலைகள் சிராபுரம் அருகே உள்ள அரச மரத்து பட்டி மற்றும் இரட்டை வேப்பமர பகுதியில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

விளையாடிக்கொண்டிருந்த சிறுவன்… மின்சாரம் தாக்கி உயிரிழப்பு… !!

நாமக்கல் மாவட்டத்தில் 11 வயது சிறுவன் மின்கம்பம் வழியாக மின்சாரம் பாய்ந்ததால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.  நாமக்கல் மாவட்டத்திலுள்ள திருச்செங்கோடு பச்சையம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகேசன் என்பவரது மகன் ரத்தீஷ் (11). இந்த சிறுவன் இன்று காலை அவரது வீட்டின் அருகில் உள்ள மின்கம்பத்தை பிடித்து விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென்று அந்த மின்கம்பத்தில் மின்சாரம் பாய்ந்ததால் சிறுவன் ரத்தீஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளான். இதுபற்றி அப்பகுதி மக்கள் கூறுகையில், “இரண்டு […]

Categories
மாநில செய்திகள்

நான் தான் ஆட்சியில் இருப்பேன்…. பதவி விலக மாட்டேன்…. லெபனான் பிரதமர் திட்டவட்டம்…..!!

தான் பதவி விலகப்போவதாகவந்த செய்தி போலியானது எனலெபனான் பிரதமர் ஹசன்தெரிவித்துள்ளார்.  லெபனான் பகுதியானது மிகவும் கடினமான பொருளாதார நெருக்கடி நிலையை எதிர்கொண்டு வருகிறது. மேலும் இப்பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் உணவு, மின்சாரம், கல்வி, சுகாதாரம், இருப்பிடம், போன்ற அடிப்படை வசதிகள் ஏதுமின்றி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இத்தகைய சூழ்நிலையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அரசின் கடும் எதிர்ப்புகளுக்கு உள்ளானார் பிரதமர் ஹசன். லெபனான் தற்சமயம் வரலாற்றிலேயே மிகவும் மோசமான பொருளாதார நெருக்கடி நிலையில் உள்ளதால் மேலும் சரிவை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

தொழிலே இதுதான்…. ஜெனரேட்டர் இயக்கையில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் மரணம்….!!

திருச்சி அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியை அடுத்த குண்டுர் பர்மா காலனி தெருவில் வசித்து வருபவர் ஸ்ரீதர். இவர் திருவெரும்பூர் பகுதியைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளுக்கும் சவுண்ட் சர்வீஸ் செய்து தரும் கடையை நடத்தி வருகிறார். சுபநிகழ்ச்சிகளுக்கு தனது கடைகள் மூலம் மைக், சவுண்ட் செட் அமைத்தல், உள்ளிட்ட பணிகளை செய்து வந்துள்ளார். அதேபோல் ஜெனரேட்டர்களை வாடகைக்கு விடுவார். அதன்படி, நேற்று நவல்பட்டு அண்ணாநகர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

யானைகள் உயிரிழக்கும் அபாயம்…. உடனடி நடவடிக்கை வேண்டும்…. சமூக ஆர்வலர்கள் கோரிக்கை….!!

கம்பம் வனப்பகுதிக்குட்பட்ட பகுதிகளில் காட்டு யானைகள் உயிரிழக்கும் அபாயம் இருப்பதால், வனத்துறை மற்றும் மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் பகுதி அருகேயுள்ள வன சரகத்திற்கு உட்பட்ட வெண்ணியாறு பகுதிக்கு அருகே உள்ள சுருளியாறு மின் நிலையத்திலிருந்து கயத்தாறு மின் நிலையத்திற்கு உயர் மின் அழுத்த மின் கம்பிகள் மின்சாரத்தை கடத்திச் செல்கின்றனர். இந்த மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக அமைந்திருப்பதால், அப்பகுதி வழியாக நடந்து […]

Categories
மாநில செய்திகள்

நெய்வேலி – கடலங்குடி இடையே புதிய மின்பாதை செயலாக்கத்திற்கு வரப்பட்டுள்ளது – மின்சார வாரியம்!

டெல்டா பகுதிக்கு தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. நெய்வேலி – கடலங்குடி இடையே புதிய மின்பாதை செயல்பாட்டிற்கு வந்துள்ளது. எனவே, தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நெய்வேலி – கடலங்குடி இடையே 77.31 கி.மீ நீள 230 கி.வோ புதிய மின்பாதை செயலாக்கத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ரூ.100.82 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய மின்பாதை பயன்பாட்டிற்கு வந்தவுடன் டெல்டா […]

Categories

Tech |