Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

திருமண நாளன்று வீட்டில் இருந்த டிரைவர்…. எதிர்பாராமல் நேர்ந்த விபரீதம்…. ஈரோட்டில் சோகம்….!!

டிரைவர் மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள வடபழனி குமரன்நகர் முதல் வீதியில் விக்ரமன்-சாந்தி என்ற தம்பதியினர் வசித்துவந்தனர். இதில் விக்ரமன் ஜே.சி.பி. டிரைவராக இருந்தார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் விக்ரமனுக்கு திருமணநாள் வந்ததால் மனைவி, குழந்தைகளுடன் அதை கொண்டாட அவர் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு முன்பக்கம் உள்ள ஆட்டுக்கொட்டகைக்கு மின் இணைப்பு கொடுப்பதற்காக விக்ரமன் ஒயரை இழுத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டை தாக்கிய “அர்வென்” புயல்…. மின்சாரம் இல்லாமல் தவிக்கும் மக்கள்…. வெளியான பரபரப்பு தகவல்….!!

பிரித்தானியாவில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் அர்வென் புயலால் மின்சாரம் இல்லாமல் தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவை பயங்கரமாக தாக்கிய அர்வென் புயலால் 3 பேர் பலியாகியுள்ளனர். மேலும் மின்சாரம் இல்லாமல் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று அர்வென் புயல் வடக்கு அயர்லாந்தில் கரையை கடந்த போது மணிக்கு சுமார் 100 மைல் வேகத்தில் பனிப்புயலும் காற்றும் சேர்ந்து வீசியதால் ஏராளமான மரங்கள் விழுந்துள்ளது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

BIG NEWS:  மின்சாரம் இருக்காது…. சற்றுமுன் திடீர் அறிவிப்பு….!!!!

சென்னையில் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மின் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வங்கக் கடலில் உருவான புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. அதிலும் குறிப்பாக சென்னையில் நேற்று இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை, மழைநீர் தேக்கம் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் பல்வேறு இடங்களில் மின் வினியோகம் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

சாப்பிடுவதற்காக சென்ற மூதாட்டி…. எதிர்பாராமல் நடந்த சோகம்…. போலீஸ் விசாரணை….!!

மின்சாரம் தாக்கி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள சிக்கதிம்மனஅள்ளி கிராமத்தில் மூதாட்டி தொட்டியம்மாள் வசித்து வந்தார். இவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் குடிசையில் இருந்து வந்தார். இந்நிலையில் அப்பகுதியில் இரவு நேரத்தில் மழை பெய்து நின்றபின் கிராமத்தில் உள்ள வீட்டிற்கு சாப்பிடுவதற்காக சென்றார். அப்போது வீட்டின் அருகில் கிடந்த மின்வயரை மூதாட்டி மிதித்ததாக கூறப்படுகிறது. இதனால் மூதாட்டியை மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதனையடுத்து மூதாட்டியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் […]

Categories
மாவட்ட செய்திகள்

கடைக்கு போன சிறுமிக்கு…. நடந்த அசம்பாவிதம்…. தீவிர விசாரணையில் போலீசார்….!!

மின்சாரம் தாக்கி சிறுமி உயிரிழந்த சம்பவத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையிலுள்ள திருவெற்றியூரில் இருக்கும் கலைஞர் நகர் பகுதியில் சிட்டி பாபு என்பவர்  அவரது மனைவி அம்பிகா, இரண்டு மகள்களுடன் வசித்து வந்துள்ளார். இதில் இரண்டாவது மகளான கமலி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று கனமழை பெய்ததால் கலைஞர் நகர் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் சிட்டிபாபு வீட்டில் மழை நீரானது புகுந்துள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள்

பணியில் இருந்தபோது…. புதுமாப்பிள்ளைக்கு ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகிலுள்ள பூட்டேற்றி ஆத்திவிளையில் அருள்மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. இந்நிலையில் அருள்மணி நேற்று பூட்டேற்றி பகுதியில் அமைந்துள்ள ஒரு கிறிஸ்துவ ஆலயத்திற்கு வேலைக்கு சென்றுள்ளார். அவருடன் வேறு சில தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அருள்மணி மாலையில் பணியில் இருந்த போது  திடீரென  மின்சாரம் பாய்ந்து அவரை தூக்கி வீசப்பட்டு உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கருங்கல் போலீசாருக்கு தகவல் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை மழை நீரில் மின்சாரம் பாய்ந்தது- உயிரிழப்பு…. பரபரப்பு…..!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் கடந்த மூன்று நாட்களாக இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.அதுமட்டுமல்லாமல் சென்னையில் மழை குறையும் வரை 3 நாட்களுக்கு யாரும் சென்னைக்கு வர வேண்டாம் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில் சென்னையில் தொடர்ந்து கன மழை பெய்து வரும் நிலையில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மண்ணில் புதைந்து விட்டது…. லாரி டிரைவருக்கு நேர்ந்த துயரம்…. ஈரோட்டில் சோகம்….!!

மின்சாரம் பாய்ந்து டிரைவர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கர்நாடக மாநிலம் குடகு மலையில் இருந்து சேலத்திற்கு மர பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்றது. இந்த லாரியினை குடகு மாவட்டத்திலுள்ள கூடுமங்களூர் கிராமத்தைச் சேர்ந்த மஞ்சுநாதன் என்பவர் ஓட்டி வந்தார். இவருக்கு உதவியாக அதே பகுதியைச் சேர்ந்த நண்பர் சாகர் என்பவரும் உடன் வந்தார். இதனையடுத்து லாரி ஈரோடு மாவட்டத்தில் உள்ள செம்மன் திட்டு என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது. இந்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பணியில் இருந்த வாலிபர்…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மின்சாரம் பாய்ந்து வடமாநில வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அண்ணா நகரில் ஈஸ்வரன் என்பவர் வீடு ஒன்றை கட்டி வருகிறார். இங்கு வடமாநிலத்தை சேர்ந்த சுனில் என்ற புளுநாயக் தனது மனைவி, குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் தங்கி கட்டிட வேலையில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் கட்டிட பணியின்போது முதல் மாடியிலிருந்த புளுநாயக்கிற்கு அவருடன் வேலை பார்க்கும் சுக்ரீப் நாயக் என்பவர் சென்டரிங் கம்பியை எடுத்து மேலே கொடுத்துள்ளார். அப்போது அருகில் உள்ள […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற எலக்ட்ரீசியன்…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள பச்சப்பாளி மாயவன் கோவில் வீதியில் உதயகுமார்- பிருந்தா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களில் உதயகுமார் எலக்ட்ரீசியனாக இருந்தார். இந்நிலையில் உதயகுமார் குதிரைபாளியில் உள்ள ஒரு அங்கன்வாடி மையத்தில் மின்மோட்டார் பொருத்தும் வேலைக்கு சென்றார். இதனையடுத்து நீண்ட நேரமாகியும் உதயகுமார் வீடு திரும்பாததால் அவரது உறவினர்கள் அங்கன்வாடி மையத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கிருந்த ஒரு அறையில் மின் மோட்டார் அருகே வயரை பிடித்தபடி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மின்சார ஒயரை மிதித்த தந்தை…. அடுத்தடுத்து நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மின்சாரம் தாக்கியதில் தந்தை-மகன் 2 பேரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சிவியார்பாளையத்தில் மகேந்திரன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு சாந்தி என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதியினருக்கு கவின் என்ற மகனும், பிரீத்தி என்ற மகளும் இருந்தனர். இவர்களில் கவின் பி.காம். பட்டதாரியாக இருந்துள்ளார். இதனையடுத்து மகேந்திரன் 1/2 ஏக்கர் நிலப்பரப்பில் சம்பங்கி செடி சாகுபடி செய்திருந்தார். இதனால் தந்தைக்கு உதவியாக அவரது மகன் கவின் என்பவரும் தோட்ட வேலை செய்து வந்தார். […]

Categories
தேசிய செய்திகள்

இனி தினமும் மின்சாரம்…. மத்திய அரசு புதிய பரபரப்பு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், வாடிக்கையாளர்களுக்கு மின்சாரம் வழங்காமல் மின்சாரத்தை விற்பனை செய்யும் முயற்சியில் மாநில மின் வாரியங்கள் ஈடுபடக் கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டில் நிலக்கரி தட்டுப்பாடு நிலவி வருவதால், ஒரு சில மாநிலங்களில் மின்தடை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இன்னும் குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி கையிருப்பு உள்ளதால் விரைவில் மின் தடை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் சில மாநில மின் வாரியங்கள் வாடிக்கையாளர்களுக்கு மின்சாரத்தை வழங்காமல் […]

Categories
அரசியல்

அப்போ தனியாரிடம் மின்சாரம் வாங்க…. அனல் மின் நிலையத்தை பராமரிக்கல…. செந்தில் பாலாஜி குற்றசாட்டு…!!!

செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, அனல் மின் நிலையங்கள் மூலமாக கடந்த அதிமுக ஆட்சியில் 58% மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தனியார் நிறுவனத்திடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதற்காகவே அனல் மின் நிலையங்கள் சரிவர பராமரிக்கப்படாமல் இருந்தது. அனல் மின் நிலையங்கள் மூலமாக 4,320 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் இருந்தும் கடந்த ஆட்சியில் 1800 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தற்போது மின் உற்பத்தி 3500 மெகாவாட் ஆக உயர்த்துவதற்கான […]

Categories
தேசிய செய்திகள்

13 அனல் மின் நிலையங்கள் மூடல்…. மக்களே மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துங்க… அரசு வேண்டுகோள்….!!!!

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நிலக்கரி தட்டுப்பாடு நிலவி வருவதால் இன்னும் ஓரிரு நாட்களில் மின் தட்டுப்பாடு ஏற்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு மகாராஷ்டிரா அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. நிலக்கரி தட்டுப்பாடு நிலவி வருவதால் பல மாநிலங்களில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லி, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் கூடுதல் நிலக்கரி வழங்கும்படி மத்திய அரசுக்கு நெருக்குதல் கொடுத்து வருகின்றனர். இதனிடையே மகாராஷ்டிர மாநிலத்தில் 13 அனல் மின் […]

Categories
உலக செய்திகள்

இருளில் தவிக்கும் தேசம்…. மின்சேவை நிறுத்தம்…. வெளிவந்துள்ள தகவல்கள்….!!

எரிபொருள் முழுமையாக தீர்ந்துவிட்டதால் நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. லெபனான் நாடு என்றாலே நமது நினைவிற்கு வருவது வெடிவிபத்து சம்பவம் தான். அதிலும் கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த அந்த  வெடிவிபத்தில் 218 பேர் பலியாகியும் 7,000த்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்தது உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் இந்த விபத்தினால் லெபனான் நாடு 15 மில்லியன் டாலர் அளவில் சேதத்தை சந்தித்துள்ளது. இதனால் நாட்டில் பொருளாதார பிரச்சினைகள் எழுந்துள்ளன. இந்த நிலையில் தற்பொழுது அங்கு மின்சாரம் […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் தலை தூக்கும் “பவர் கட்”… பல மணி நேரம் இருளில் தவிக்கும் மக்கள்… அதற்கு இதுதான் காரணமாம்….??

கர்நாடகாவில் முன்னறிவிப்பு இன்றி நீண்ட நேரம் மின்சாரம் தடை செய்யப்படுவதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக அடிக்கடி மின்சாரம் தடைபட்டு வருகிறது. அதுவும் முன்னறிவிப்பு எதுவுமின்றி பலமணிநேரம் துண்டிக்கப் படுவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கொரோனாவால் தொழில் முடக்க நிலையில் இருந்து மீண்டு வருவதற்குள் தற்போது மின்சார துண்டிப்பால் தொழில் முடக்கம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதன் பின்னணி குறித்து விசாரிக்கும் பட்சத்தில் மின் உற்பத்திக்கு தேவையான அளவு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மரத்தில் ஏறிய சிறுவன்… மின்சார கம்பியால் ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

மரத்தில் ஏறியபோது மின்சார கம்பி உரசி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் வருசநாடு அடுத்துள்ள கீழபூசணூத்து பகுதியில் சின்னப்பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் அருண்பாண்டியன் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அருண்பாண்டியன் வீட்டிற்கு அருகே உள்ள மரத்தில் ஆடுகளுக்கு தழைகளை பறிப்பதற்காக ஏற்றியுள்ளார். அப்போது மரத்தின் அருகே இருந்த மின்கம்பி எதிர்ப்பாராத விதமாக அருண்பாண்டியன் மீது உரசியுள்ளது. இதில் மரத்தில் இருந்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கொட்டி தீர்த்த மழை…. துண்டிக்கப்பட்ட மின் இணைப்பு…. சிரமப்பட்ட பொதுமக்கள்….!!

கனமழை காரணமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஈரோடு மாவட்டம் கோபி மற்றும் அதன் சுற்றுப்புற இடங்களில் பெய்த கனமழை காரணமாக பள்ளமான பகுதிகளில் மழைநீர் தேங்கி காணப்பட்டது. இதேபோன்று பாரியூர், நஞ்சகவுண்டன் பாளையம், கரட்டூர், நல்ல கவுண்டன்பாளையம், மொடச்சூர், வேட்டைக்காரன் கோவில் சுற்று வட்டார பகுதிகளிலும் மழை பெய்தது. மேலும் அந்தியூர் பகுதியில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. அதுமட்டுமின்றி நகலூர், பெருமாபாளையம், பிரம்மதேசம், ஓசைப்பட்டி, வேம்பத்தி, கீழ்வாணி, ஆப்பக்கூடல் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அறுந்து கிடந்த மின்கம்பம்…. அடுத்தடுத்து நடந்த துயரம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மின்சாரம் பாய்ந்து தந்தை-மகன் இருவரும் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அகரப்பேட்டை மணல்மேடு தெருவில் துரைக்கண்ணன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு பழனியம்மாள் என்ற மனைவியும், பிரேம்குமார், ஹேமா என்ற மகனும் மகளும் இருக்கின்றனர். இதில் பிரேம்குமார் என்ஜினீயரிங் படித்து விட்டு திருவெறும்பூரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பயிற்சி பெற்று வந்தார். இவருடைய தந்தை துரைக்கண்ணன் அரசு போக்குவரத்து கழக கண்டக்டராக தற்போது மணப்பாறை டெப்போவில் வேலை பார்த்து வந்தார். இதனையடுத்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

BREAKING : மின்சாரம் தாக்கி தந்தை, 2 மகன்கள் பரிதாப பலி!! 

திண்டுக்கல் மாவட்டம் செட்டியபட்டியில் மின்சாரம் தாக்கி தந்தை மற்றும் 2 மகன்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.. வீட்டில் மின்சாரம் தாக்கியதில் தந்தை திருப்பதி, மகன்கள் சந்தோஷ்குமார்(15), விஜய் கணபதி(17) பரிதாபமாக உயிரிழந்தனர்.. தந்தை மற்றும் மகன்களை காப்பாற்ற சென்று  காயமடைந்த பக்கத்து வீட்டைச் சேர்ந்த முருகன் சூர்யா – தம்பதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

குளிக்க சென்ற மாணவி…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மின்சாரம் பாய்ந்து மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள நம்பியூர் எரிக்காட்டுப்பள்ளம் பகுதியில் முருகன்-வடிவு என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு பானுமதி என்ற மகளும், உதயகுமார் என்ற மகனும் இருந்தனர். இதில் பானுமதி நஞ்சை புளியம்பட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு பயின்று வந்தார். இவர் தனது வீட்டில் உள்ள குளியலறைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த இரும்பு கதவில் மின்கசிவு ஏற்பட்டதை கவனிக்காமல் மாணவி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

திருமணமான 10 மாதத்தில்…. மனைவிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

திருமணமான 10 மாதத்தில் மின்சார வாரிய ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பூவத்தூர் கருப்பன் தெருவில் பாஸ்கர் மகன் ராஜா வசித்துவந்தார். இவருக்கு பாண்டிச்செல்வி என்ற மனைவி இருக்கிறார். இவர் 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதில் ராஜா உறந்தைராயன்குடிக்காடு பிரிவு தமிழ்நாடு மின்சார அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் பூவத்தூர் பகுதியில் அறுந்து கிடந்த மின்சார கம்பியை ராஜா சரி செய்ய முயற்சி செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ராஜா மீது […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பந்தல் அமைக்க உதவிய சிறுவன்…. எதிர்பாராமல் நடந்த துயரம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

திடீரென மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தளவாய்புரம் புதூர் பகுதியில் கணேசன் மகன் செல்வம் வசித்து வந்தார். அந்தப் பகுதியில் உள்ள ஒரு திருமண வீட்டில் பந்தல் அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது பந்தல் அமைப்பதற்கு உதவியாக நின்று கொண்டிருந்த செல்வம் மீது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்தது. இதனால் துடிதுடித்த செல்வம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்வத்தின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரொம்ப நேரமாகியும் வரல…. பொதுமக்களின் சாலை மறியல்…. போலீஸ் பேச்சுவார்த்தை….!!

நீண்ட நேரமாகியும் மின்சாரம் வராததால் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள புளியந்தோப்பு குமாரசாமி ராஜபுரம் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அப்போது நீண்ட நேரமாகியும் மின்சாரம் வராததால் பொதுமக்கள் வீடுகளில் தூங்க முடியாமல் மிகவும் சிரமம் அடைந்தனர். இதனால் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் எழும்பூர் பகுதி செயலாளர் முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வடசென்னை மேற்கு மாவட்ட செயலாளர் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மாதாந்திர பராமரிப்பு பணி…. மொரப்பூர் பகுதியில் நாளை மின்தடை…. அதிகாரியின் தகவல்….!!

துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் நாளை மின்சாரம் தடை செய்யப்படும். தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் பனந்தோப்பு பகுதியிலுள்ள துணை மின்நிலையத்தில் நாளை (செய்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. இதனால் மொரப்பூர், நைனாகவுண்டம்பட்டி, ராசலாம்பட்டி, சென்னம்பட்டி, தம்பி செட்டிப்பட்டி, கிட்டனூர், நாச்சினாம்பட்டி, செட்ரபட்டி, கல்லூர், பனமரத்துப்பட்டி, அப்பியம்பட்டி மற்றும் இதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படும் என […]

Categories
தேசிய செய்திகள்

மின் கட்டணம் தள்ளுபடி…. ஒரு குடும்பத்துக்கு 300 யூனிட் மின்சாரம் இலவசம்… வாக்குறுதி அளித்த கட்சி..!!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்தால் ஒரு குடும்பத்திற்கு 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்று உத்திரப்பிரதேசம். இங்கு தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு இம்மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இம்மாநிலத்தில் ஆட்சியைப் பிடிப்பதற்காக சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள், காங்கிரஸ் போட்டி போட்டு வருகின்றன. உத்தரப்பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் 403 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துவதற்கு மகாராஷ்டிரா […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அறுந்து கிடந்த மின்சார வயர்… மூதாட்டிக்கு ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

மூதாட்டி மீது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகே உள்ள மகாத்மா காந்தி நகரின் ராமசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜானகி என்ற மனைவி உள்ளது. இந்நிலையில் ஜானகி நள்ளிரவில் கழிப்பறை செல்வதற்கு எழுந்து வீட்டிற்கு பின்புறம் சென்றுள்ளார். இதனையடுத்து அப்பகுதி வழியாக சென்ற உரமான கனரக வாகனம் அங்கிருந்த மின்சார வயரில் மோதி அந்த வயர் அறுந்து ஜானகி வீட்டின் பின் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

துணியை காயப்போட்ட கணவர்…. அடுத்தடுத்து நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மின்சாரம் தாக்கி கணவன்-மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள சின்ன அடைக்கனூர் பகுதியில் ராமலிங்கம்-லட்சுமி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அன்பழகன் என்ற மகன் இருக்கின்றான். இந்நிலையில் ராமலிங்கம் குளித்து விட்டு துண்டை வீட்டின் முன்பு இருந்த கம்பியில் காயப்போட வந்துள்ளார். அந்த இரும்புக் கம்பி செட்டாப் பாக்ஸ் டிஷ் உடன் பொருத்தப்பட்டு இருந்த நிலையில், அதில் மின்சாரம் பாய்ந்து இருந்தது. இதனை அறியாமல் ராமலிங்கம் இரும்புக் கம்பியில் துணியை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பெயிண்ட் அடிக்க சென்ற வாலிபர்…. நடந்த துயர சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மின்சாரம் தாக்கி வடமாநில வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் முகமது அப்துல் சலீம் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு சார்க் என்ற மகன் இருந்துள்ளார். இவர் நாகை மாவட்டத்திலுள்ள வண்டுவாஞ்சேரி சேர்ந்த முருகேசன் என்பவரிடம் ஒப்பந்தப் பணியாளராக பெயிண்ட் அடிக்கும் பணி செய்து வந்துள்ளார். இந்நிலையில் தஞ்சையிலுள்ள ஒரு வீட்டில் சார்க் பெயிண்ட் அடித்துக் கொண்டிருக்கும்போது திடீரென மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சுண்ணாம்பு பூசி கொண்டிருந்த வாலிபர்….. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வீட்டிற்கு சுண்ணாம்பு பூசி கொண்டிருந்த இளைஞர் மீது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பிடில் முத்து தெருவில் அப்பாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஆயிஷா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இவர்கள் பிடில் முத்து தெருவில் இருந்து வேறு ஒரு பகுதிக்கு குடியேற முடிவெடுத்துள்ளனர். இதனையடுத்து ஏற்கனவே குடியிருந்த வீட்டை அதன் உரிமையளாரிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர். எனவே அப்பாஸ் வீட்டை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மின் இணைப்பு கொடுக்க முயன்ற இளைஞன்… எதிர்பாராமல் நடத்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய பெற்றோர்…!!

மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் கருங்கல்பாளையம் பகுதியில் ஹரிதாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தியாகராஜன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கருங்கல்பாளையம் பகுதியில் நேற்று முன்தினம் திடீரென பலத்தமழை பெய்துள்ளது. இதனால் அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தியாகராஜன் வீட்டில் இருந்த யு.பி.எஸ் பேட்டரி மூலம் மின் இணைப்பு கொடுக்க முயன்றுள்ளார். அந்த சமயம் பார்த்து மின்சாரம் வந்ததினால் எதிர்பாரதவிதமாக தியாகராஜன் மீது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தோட்டத்திற்கு சென்ற மாணவி…. திடீரென இப்படி ஆயிட்டு…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

மாணவியின் மீது மின்கம்பி அறுந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனத்த மழை பெய்தது. இவ்வாறு நாள் முழுவதும் விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வாணியன்விளையில் சுனில் என்பவர் வசித்து வருகின்றார். இவர் வெட்டுமணியில் பத்திரம் எழுதிக் கொடுக்கும் தொழில் செய்து வருகின்றார். இவருக்கு மனைவியும், அஷிகா என்ற மகளும் இருந்துள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

டிரான்ஸ்பார்மரில் ஏறிய தொழிலாளி…. நடந்த துயர சம்பவம்…. வேலூரில் சோகம்….!!

டிரான்ஸ்பார்மரில் ஏறியபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்திலுள்ள அல்லிபுரம் கிராமத்தில் வேல்முருகன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவர் அதே கிராமத்தில் மின் தடை ஏற்படும் போது பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் கிராமத்தில் உள்ள வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் அதை சரி செய்வதையும் வழக்கமாக வைத்திருந்தார். இந்நிலையில் அந்த கிராமத்தின் ஒரு வீட்டில் மின் சப்ளை துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் வேல்முருகனிடம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வேல்முருகன் அங்குள்ள […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அறுந்து கிடந்த மின்கம்பம்…. விவசாயிக்கு நேர்ந்த சோகம்…. அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்….!!

அறுந்து கிடந்த மின்கம்பியை விவசாயியை மிதித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள நாச்சியார்பேட்டை கிராமத்தில் ரத்தினம் என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இவர் நாச்சியார் பேட்டையில் உள்ள அவரது முருங்கை தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு சென்றுள்ளார். அப்போது மின் மோட்டாருக்கு போகும் மின்கம்பி காற்று அடித்ததால் பக்கத்து விவசாய நிலத்தில் அறுந்து கிடந்தது. இதனை கவனிக்காத ரத்தினம் மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு நினைக்கல…. மயங்கி விழுந்த மாமியார்-மருமகள்…. பின் நடந்த சம்பவம்….!!

மாமியார் மற்றும் மருமகளுக்கு மின்சாரம் பாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள அகரகடுவங்குடி காலனி தெருவில் மணிமேகலை என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு அகிலா என்ற மருமகள் இருக்கின்றார். இவர்கள் வீட்டிற்கு அருகில் உள்ள பொது குடிநீர் குழாயில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது அங்கு அகிலா குளித்துக் கொண்டிருந்த நிலையில், மணிமேகலை பாத்திரங்களை கழுவிக்கொண்டு இருந்தார். அப்போது திடீரென அங்கு உள்ள மின் கம்பம் அறுந்து விழுந்து அகிலா, மணிமேகலை மீது விழுந்தது. இதில் 2 […]

Categories
தேசிய செய்திகள்

மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி… ம.பி.யில் துயரம்…!!

தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்த போது மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திரபிரதேச மாநிலம், பிஜாவர் என்ற பகுதியை சேர்ந்த லட்சுமணன் என்பவர் நேற்று காலை வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக தொட்டிக்குள் இறங்கியுள்ளார். அங்கு வெளிச்சம் தெரிய வேண்டும் என்பதற்காக மின்சார லைட் பயன்படுத்தியுள்ளார். சுத்தம் செய்து கொண்டிருக்கும் போது திடீரென்று அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் லட்சுமணன் அலறினார். […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட கோளாறு…. சரிசெய்ய முயன்ற வாலிபர்…. திருவாரூரில் சோகம்….!!

டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட கோளாறை சரி செய்வதற்காக முயன்ற வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மேலபருத்தியூர் கிராமத்தில் ராஜேஷ் என்பவர் எலக்ட்ரிஷன் வேலைப்பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து மேலபருத்தியூர் பகுதியிலுள்ள டிரான்ஸ்பார்மரில் கோளாறு ஏற்பட்டதால் மின் துண்டிப்பு ஏற்பட்டது. எனவே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) என்பதனால் கோளாறை சரி செய்வதற்கு மின்வாரிய ஊழியர்கள் வரமாட்டார்கள் என நினைத்து மின் துண்டிப்பை சரி செய்ய ராஜேஷ் டிரான்ஸ்பார்மரில் ஏறியுள்ளார். அப்போது ராஜேஷ் மீது எதிர்பாராமல் மின்சாரம் பாய்ந்ததில் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு நினைக்கல…. தொட்டியில் தண்ணீர் ஏற்றியபோது…. குடுபத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள எழிச்சூர் மதுரா புதுப்பேட்டை பஜனை கோவில் தெருவில் பாஸ்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தன்னுடைய வீட்டில் மின்மோட்டார் மூலம் தொட்டியில் தண்ணீர் ஏற்றியபோது மின்கசிவு ஏற்பட்டு மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு பாஸ்கர் படுகாயமடைந்தார். இதனையடுத்து பாஸ்கரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற பாஸ்கரை வாலாஜா அரசு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வேலைக்கு சென்ற வாலிபர்…. சட்டென நடந்த விபரீதம்…. வேலூரில் சோகம்….!!

மின்சாரம் பாய்ந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள கல்லாங்குளம் குடிசை கிராமத்தில் மூர்த்தி என்பவர் வசித்து வருகின்றார். இவரது மகன் சுரேஷ் 10-ம் வகுப்பு படித்து இருக்கின்றார். இவர் தற்போது பள்ளி திறக்காததால் கிடைத்த வேலையை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து அதே பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் ஒருவருடன் சுரேஷ் வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் தொரப்பாடி கே.கே நகரில் உள்ள ஒரு வீட்டில் எலக்ட்ரிக் பணிக்காக சுரேஷ் சென்றுள்ளார். அந்த […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: உடனே செய்யவும்… மீறினால் வீடுகளில் மின்சாரம் நிறுத்தப்படும்…!!!

RCD என்ற உயிர்காக்கும் சாதனத்தை பொருத்தாவிட்டால் மின்னிணைப்பு தரப்படாது என மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகின்றது. இதற்கு காரணம் ஆளும் கட்சிதான் என்று அதிமுகவும், இல்லை மின் தடைக்கு காரணம் எதிர்க்கட்சியான அதிமுக தான் என ஒவ்வொருவரும் குற்றம் சாட்டி வருகின்றன. இருப்பினும் மின்தடை அதிகளவில் இருப்பதால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இதில் ஊரடங்கு காலத்தில் மின்சார கட்டணம் செலுத்துவதற்கு திமுக அரசு கால அவகாசம் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கொட்டி தீர்த்த மழை…. 3 வேன்கள் மீது விழுந்துட்டு…. சிரமப்பட்ட வாகன ஓட்டிகள்….!!

இடி மின்னலுடன் கூடிய கனமழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வாட்டி வதைத்த வெயிலால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் செல்லாமல் சிரமப்பட்டு வந்துள்ளனர். இந்நிலையில் பெரம்பலூரில் இரவில் திடீரென்று இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது மழையுடன் சேர்ந்து காற்றும் வீசியதால் புதிய பேருந்து நிலையத்தில் மரக்கிளைகள் முறிந்து அங்குள்ள 3 வேன்கள் மீது விழுந்தது. இதைப்போன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

துணி எடுப்பதற்காக சென்ற கணவர்…. நடந்த துயர சம்பவம்…. பெரம்பலூரில் சோகம்….!!

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அயலூர் குடிக்காடு கிராமத்தில் தங்கராஜ் என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இவருக்கு சித்ரா என்ற மனைவியும், பிரதீப் என்ற மகனும் இருக்கின்றனர். இவர்களுக்கு சொந்தமாக ஆஸ்பெடடாஸ் கூரையுடன் கூடிய வீடு இருக்கின்றது. அதில் அமைக்கப்பட்டுள்ள இரும்பு குழாய்களின் மேல் வயரில் மின் விளக்கு பொருத்தப்பட்டு இருக்கின்றது. இந்நிலையில் அப்பகுதியில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது. அப்போது வயரில் தண்ணீர் பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

300 யூனிட் மின்சாரம் இலவசம் – கெஜ்ரிவால் அதிரடி…!!!

பஞ்சாபில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தேர்தலில் போட்டியிடும் பல கட்சியினரும் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். அந்தவகையில் பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு வீட்டுக்கும் 300 யூனிட்டுகள் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று ஆட்ச்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இதனால் 77% முதல்  80% வரையிலான மக்கள் மின் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லாத நிலை ஏற்படும். முந்தைய நிலுவை மின்சாரக் கட்டணங்கள் ரத்து செய்யப்படும் […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக அரசின் அலட்சியம்: ரூ.14,000 கோடி நஷ்டம்…. சிஏஜி அறிக்கை…!!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பின்னர் ஆட்சியைப் பிடித்தது. ஆனால் மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளலாம் என்ற முனைப்போடு செயல்பட்ட அதிமுக பெரும் தோல்வியை சந்தித்தது. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் அதிமுக ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிசாமி எதிர்கட்சித் தலைவராகவும் உள்ளனர் . இந்நிலையில் அதிமுக அரசின் நடவடிக்கையால் எந்த துறைகளில் எவ்வளவு இழப்பு என்று சிஏஜி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை, மதுரை, சேலம் கோவையில் தேவையைவிட ரூபாய் 16.39 கோடிக்கு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. வெல்டிங் தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

தனியார் கல்லூரியில் மின்சாரம் தாக்கி வெல்டிங் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அத்தியூர் கிராமத்தில் முத்து-ஜெயசுதா என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் முத்து வெல்டிங் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் திருப்பத்தூர்- வாணியம்பாடி மெயின் ரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் மேற்கூரை அமைப்பதற்காக முத்துசென்றுள்ளார். அங்கு கல்லூரியின் 2-வது மாடியில் வெல்டிங் பணியை தொடங்கியபோது எதிர்பாராத விதமாக முத்து மீது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

இரவு நேரத்தில் பெய்த மழை…. 7-ஆம் வகுப்பு சிறுமிக்கு நடந்த பரிதாபம்…. செங்கல்பட்டில் சோகம்….!!

மின்சாரம் தாக்கியாதல் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அண்ணா நகர் புறநானூறு தெருவில் சசிகலா என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு 7-ஆம் வகுப்பு படிக்கும் சஞ்சனா என்ற மகளும் சித்தரஞ்சன் என்ற மகனும் இருந்துள்ளார். இதனையடுத்து சென்னை புறநகர் பகுதியில் இரவு நேரத்தில் பலத்த மழை பெய்ததால் சசிகலா வீட்டின் உள்ள  மின்கம்பியில் மின்கசிவு ஏற்பட்டது. இந்நிலையில் வீட்டின் மாடிக்கு சென்ற சஞ்சனா மின் கசிவு ஏற்பட்டது தெரியாமல் குழாயை […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

யாரும் இப்படி பண்ணாதீங்க…. கட்டிட தொழிலாளி பரிதாபம்…. திருப்பத்தூரில் நடந்த சோகம்….!!

வாணியம்பாடி அருகில் மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நெக்குந்தி பகுதியில் பரமேஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவரது மனைவி பிரசவத்திற்காக சித்தூர் மாவட்டத்தில் உள்ள குப்பம் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து வாணியம்பாடி மற்றும் நெக்குந்தி பகுதியில் மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது பரமேஸ்வரன் நனைந்தபடி வீட்டிற்கு வந்து மின் விளக்கு சுவிட்சை போட்டதால் மின்சாரம் தாக்கி பரமேஸ்வரன் தூக்கி எறியப்பட்டார். […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் மின்சாரம்…. முதல்வர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா இரண்டாவது அலை அதிகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு ஏற்கனவே மே 10 முதல் முழு ஊரடங்கை அமல்படுத்தி இருந்தது. இதையடுத்து ஊரடங்கு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் நாளை முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற கடுமையான ஊரடங்கை விதித்துள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் ஊரடங்கு காலத்தில் தடையின்றி மின்சாரம் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். மின்தடை ஏற்பட்டால் பொதுமக்கள் புகார்களை 1912 என்ற கட்டணமில்லா எண்ணில் தெரிவிக்கலாம். […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அதை இயக்க சென்ற போது… வாலிபருக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மின்மோட்டாரை இயக்க சென்ற வாலிபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள மேலவயலி என்ற பகுதியில் வைரமுத்து என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு கூலித் தொழிலாளியான சந்தன குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சந்தனகுமார் தண்ணீர் பிடிப்பதற்காக தனது வீட்டில் உள்ள மின்மோட்டாரின் சுவிட்சை போட சென்றுள்ளார்.  அப்போது திடீரென அவர் மீது மின்சாரம் பாய்ந்து விட்டது. இதில் சந்தனகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் 4 நாட்களுக்கு மின்சாரம் இருக்காது… வெளியான தகவல்…!!

இன்று முதல் நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தை சுற்றியுள்ள சில கிராமங்களில் மின்சாரம் இருக்காது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கல்லாக்கோட்டை கிராமத்தில் துணை மின் நிலையத்திற்கான உயர் மின்னழுத்த கோபுர மின்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இதன் காரணமாக புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள சில கிராமங்களில் 4 நாட்களுக்கு ஒரு மணி முதல் 4 மணி வரை மின்சாரம் தடைபட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராமங்கள்: வெள்ளாளவிடுதி, கந்தம்பட்டி, மங்களா கோவில், ஆத்தியடி பட்டி, […]

Categories

Tech |