டிரைவர் மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள வடபழனி குமரன்நகர் முதல் வீதியில் விக்ரமன்-சாந்தி என்ற தம்பதியினர் வசித்துவந்தனர். இதில் விக்ரமன் ஜே.சி.பி. டிரைவராக இருந்தார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் விக்ரமனுக்கு திருமணநாள் வந்ததால் மனைவி, குழந்தைகளுடன் அதை கொண்டாட அவர் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு முன்பக்கம் உள்ள ஆட்டுக்கொட்டகைக்கு மின் இணைப்பு கொடுப்பதற்காக விக்ரமன் ஒயரை இழுத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக […]
