Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தேர் மீது அமர்ந்திருந்த கேங்மேன்…. திடீரென பாய்ந்த மின்சாரம்…. பக்தர்களிடையே பரபரப்பு….!!

கோவில் தேர் மீது அமர்ந்து இருந்த மின்வாரிய ஊழியர் மீது மின்சாரம் பாய்ந்ததில் அவர் படுகாயம் அடைந்துள்ளார். நாமக்கல் மாவட்டம் பரமத்தி இ.பி. காலனியில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் கடந்த 10ஆம் தேதி சித்திரை திருவிழா பூச்சாற்றுதல் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று சாமி தேரில் வைத்து வீதி வீதியாக வலம் வந்தனர். இவர்களுடன் மின்வாரிய ஊழியர் கேங்மேன் குமரேசன் என்பவரும் தேரில் அமர்ந்து மின்சார வயர்களை சரி செய்து கொண்டிருந்தார். அப்போது […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மின்கம்பத்தில் ஏறிய விவசாயி…. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மின் கம்பத்தில் ஏறிய விவசாயி மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியை அடுத்துள்ள மேலச்செல்வனூர் கிராமத்தில் சோமசுந்தரம் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அவரது வீட்டில் மின்சாரம் திடீரென தடைபட்டுள்ளது. எனவே மின் இணைப்பில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டிருக்கும் என நினைத்து, அதனை சரி செய்வதற்காக அருகே இருந்த மின் கம்பத்தில் ஏற நினைத்துள்ளார். அப்போது அங்கிருந்த 4 டிரான்ஸ்பார்மர்களில் இருந்த தவறான டிரான்ஸ்பார்மரை அணைத்துவிட்டு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அதனை இயக்கம் போது… பெண்ணுக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள இலத்தூர் பகுதியில் மகாராஜன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு வெள்ளத்தாய் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் வெள்ளத்தாய் தனது வீட்டில் தண்ணீரை பிடிப்பதற்காக மின் மோட்டாரின் சுவிட்சை போட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரின் மீது மின்சாரம் பாய்ந்து விட்டது. இதில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்த வெள்ளத்தாயை அருகில் உள்ளவர்கள் மீட்டு   உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற மாணவன்…. மின்சாரம் பாய்ந்து விபரீதம்….சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மின்சாரம் பாய்ந்ததில் கல்லூரி மாணவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள திருப்பராய்த்துறை கிராமத்தில் வசித்து வருபவர் கருணாகரன். இவருடைய மகன் கார்த்திக் ஸ்ரீரங்கத்தில் இருக்கும் கல்லூரியில் பயின்று வந்தார். இவர் கல்லூரி விடுமுறை நாட்களில் பெயிண்ட் வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் கார்த்திக் அண்ணா சிலை அருகில் உள்ள வீட்டில் பெயிண்டிங் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதத்தில் அவருடைய தலை மின்கம்பியில் உரசியதால் கார்த்திக் மீது மின்சாரம் பாய்ந்தது. அதன் […]

Categories

Tech |