மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அத்திமரப்பட்டி பகுதியில் ஜெயராமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் முத்தையாபுரத்தில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் மின் ஆய்வாளராக வேலை பார்த்து வருகிறார். இவருடன் இந்திராநகர் பகுதியில் வசிக்கும் மாரியப்பன் என்பவரும் மின் ஆய்வாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 1-ஆம் தேதி கீழவேலாயுதபுரம் பகுதியில் உயர் மின்வயர் பாதையில் உள்ள கருவேல மரங்களை வெட்டி கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மின் […]
