Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ஹீட்டரை பயன்படுத்திய புதுப்பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு பகுதியில் மோகன் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி பேபிஷாலினி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் பேபி ஷாலினி ஹீட்டர் மூலமாக வெந்நீர் போட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மின்சாரம் தாக்கியதில்…. பெண்ணுக்கு நடந்த கோர சம்பவம்….. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மின்சாரம் தாக்கியதில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குமராபுரம் பகுதியில் முத்துமாலை என்பவர் தீப்பெட்டி உற்பத்தி செய்யும் கம்பெனி வைத்து நடத்தி வருகின்றார். இவருக்கு அன்னலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு முத்துஜோதி என்ற மகன் உள்ளார். இவர்கள் தினமும் தனது சொந்த ஊரான கோவில்பட்டியிலிருந்து குடும்பத்துடன் தீப்பெட்டி தொழிற்சாலைக்கு வருவது வழக்கமாகும். இந்நிலையில் தொழிற்சாலையிலிருந்து வீட்டிற்கு செல்ல கம்பெனியை பூட்டுவதற்காக காவலாளி அறைக்கு சென்று சாவியை எடுப்பதற்காக அன்னலட்சுமி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

எலிக்கு வைத்த பொறி….. மின்சாரம் தாக்கி பெண் பலி….. திருவண்ணாமலையில் நடந்த கோர சம்பவம்….!!

மின்வேலியில் சிக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இலுப்பகுணம் கிராமத்தில் ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இருளர் இனத்தைச் சேர்ந்த சந்தியா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கனமழை காரணமாக படுக்க இடமில்லாமல் அங்குள்ள ரேஷன் கடை அருகே படுப்பதற்காக குழந்தையுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையோரம் உள்ள நிலத்தில் எலி தொல்லையின் காரணமாக ஜெயபால் தனது நிலத்தில் மின்வேலி அமைத்திருந்தார். இதனை சந்தியா தெரியாமல் மிதித்துள்ளார். இதனால் மின்சாரம் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தூக்கத்திலிருந்து விழித்த பெண்…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…..!!

மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள காந்திபுரம் நகரில் மாணிக்க ஆசாரி என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு மல்லிகா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மழை பெய்து கொண்டிருந்த சமயத்தில் மல்லிகா தூக்கத்தில் லைட்டின் ஸ்விட்சை அழுத்தி உள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி மல்லிகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

எவ்ளோ கஷ்டத்தை சமாளிக்கிறது… பெண்ணிற்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மங்கள விநாயகர் கோவில் பகுதியில் காசிலிங்கம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு 3 மகன்கள் மற்றும் 2 மகள்கள் இருக்கின்றனர். இவர்களில் நான்காவதாக பிறந்த தமிழ்ச்செல்வி என்பவர் பிறக்கும் போதே இரண்டு கால்களும் செயலிழந்த நிலையில் நடக்க முடியாமல் பிறந்துள்ளார். இவரை திசையன்விளை பகுதியில் வசிக்கும் ராசையா என்பவருடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் […]

Categories

Tech |