மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ராஜபாண்டி நகர் பகுதியில் தொழிலாளியான குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பழையகாயல் ரட்சன்யபுரத்தில் உள்ள உப்பு கிட்டங்கிகளில் உப்பு போடும் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி, ஒரு மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் குமார் உப்பு பாக்கெட் ஓட்டுவதற்கான மின்சார போர்டில் பிளக்கை சொருகியபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். இதனை […]
