அறுந்து விழுந்த மின்வயரை தெரியாமல் மிதித்த டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் பாலாஜி என்ற மகன் இருந்துள்ளார். இவர் மணல் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் கொண்டு செல்லும் லாரியில் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த அக்டோபர் 28 – ஆம் தேதியன்று பாலாஜி லாரியில் மணல்களைக் கொண்டு சென்று கொண்டிருந்தார். இதனை அடுத்து பாலாஜி லாரிக்கு வழி காட்டிக் கொண்டிருந்தார். அப்போது […]
