மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ்(23). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் விக்னேஷ் நேற்று காலை அவரது மாமனார் வீட்டிற்கு அருகிலுள்ள கொட்டகைக்கு சென்றுள்ளார். அப்போது கொட்டகையின் நுழைவு பகுதியிலிருந்த பழைய இரும்பு கதவை தொட்ட போது எதிர்பாராதவிதமாக விக்னேஷின் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த […]
