மின் கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து 4 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள துடுப்பாக்கம் கிராமத்தில் சீனிவாசன் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் மாலை நேரத்தில் சூறைக் காற்று வேகமாக வீசியதால் அப்பகுதியில் இருந்த மின் கம்பத்தில் இருந்து அறுந்து விழுந்த மின்கம்பியானது சீனிவாசனுக்கு சொந்தமான 4ஆட்டின் மீது விழுந்து விட்டது. இதனால் அதிலிருந்து மின்சாரம் பாய்ந்து 4 ஆடுகளும் […]
