துபாயில் மேம்படுத்தப்பட்ட மூன்று நாள் வாகன கண்காட்சியில் புதிதாக மின்சாரத்தால் இயங்கும் தீயணைப்பு வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. துபாயில் கஷ்டம் சோ என்ற தலைப்பில் நவீன முறையில் மேம்படுத்தப்பட்ட மூன்று நாள் வாகன கண்காட்சி நேற்று தொடங்கி இன்று இரண்டாவது நாளாக நடைபெற்று வருகின்றது. அந்த கண்காட்சியை தீயணைப்பு துறையின் பொது இயக்குநர் ராஷித் தானி அல் மத்ரூசி தொடங்கி வைத்துள்ளார். அப்போது அவரிடம் புதிதாக அறிமுகமான மின்சாரத்தால் இயங்கும் தீயணைப்பு வாகனத்தின் சாவியை ஒப்படைத்தனர். அப்போது அவர் […]
