Categories
உலக செய்திகள்

பிரபல பன்னாட்டு நிறுவனத்தின் தலைவராக… லீ ஜே யோங் தேர்வு…!!!!

தென்கொரியாவை தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் பிரபல பன்னாட்டு நிறுவனமான சாம்சங், செல்போன், டிவி, ஏசி போன்ற மின்சாதன பொருட்கள் விற்பனையில் முன்னிலை வகுத்து வருகிறது. இந்த சூழலில் இந்த நிறுவனத்தின் செயல் தலைவராக லீ ஜே யோங் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இவர் சாம்சங் நிறுவனத்தை நிறுவிய லீ புயூங் பங் குடும்பத்தை சேர்ந்த மூன்றாம் தலைமுறை நபராகும். லீ ஜே யோங் கடந்த 2012 ஆம் வருடம் முதல் சாம்சங் நிறுவனத்தின் துணைத் தலைவராக பதவி […]

Categories
தேசிய செய்திகள்

Big News: நாடு முழுவதும் ஏப்ரல்-1 முதல் – அதிர்ச்சி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது . இதன் காரணமாக விலைவாசி உயர்வு அதிகரிக்காமல் இருந்தது. இந்நிலையில் தற்போது கொரோனா பரவல் சற்று குறைந்து வரும் நிலையில் விலைவாசி உயர்ந்துள்ளது. குறிப்பாக பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை விண்ணைத் தொடும் அளவிற்கு சென்றுள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில் நாடு முழுவதும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் கார், ஏசி, டிவி, பிரிட்ஜ், ஸ்மார்ட்போன்களின் விலை ரூபாய் 4000 வரை உயரவுள்ளது. உற்பத்திக்கான […]

Categories

Tech |