Categories
தேசிய செய்திகள்

உயிரை பணயம் வைத்து…. சாகசம் செய்து அசத்திய நபர்….. வெளியான புகைப்படம்…. வைரல்….!!!!

உத்தரபிரதேசம் மாநிலம் பில்கட் பகுதியில் ஒரு நபர் உயரழுத்த மின் கம்பிகளில் தொங்கியபடி சாகசத்தில் ஈடுபட்ட வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. கடந்த சனிக்கிழமை அன்று அமரியா நகர் சந்தையிலுள்ள கடையின் மேற்கூரை மீது ஏறிய நெளஷாத் என்ற நபர், உயரழுத்த மின் கம்பியை எட்டி பிடித்து அவற்றில் தொங்கியுள்ளார். அதனை தொடர்ந்து ஒவ்வொரு மின்கம்பியாக தாவி அவர் சாவசம் செய்திருக்கிறார். மழையின் காரணமாக அந்த நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்ததால் அந்த நபர் உயிர் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கடலூரில் நடுரோட்டில் அறுந்து கிடந்த மின் கம்பி… பெரும் பரபரப்பு….!!!!!!

கடலூரில் பெய்து வந்த மழையால் நடுரோட்டில் மின்கம்பம் அறுந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது. கடலூர் பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக பரவலாக மழை பெய்து வருகின்றது. இந்த சூழலில் கடலூர் மஞ்சங்குப்பம் தெருவில் மின் கம்பி அறுந்து நடுரோட்டில் விழுந்து கிடந்தது. இந்நிலையில் அந்த நேரம் அந்த வழியாக பொதுமக்கள் யாரும் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இதனை பார்த்து அந்த பகுதி மக்கள் உடனடியாக மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் […]

Categories
தேசிய செய்திகள்

மின்கம்பி அறுந்து விபத்து…. ரயில் சேவை பாதிப்பு… பயணிகள் கடும் அவதி…!!!!!

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள சேவூர் ரயில் நிலையத்தில் மின் வழித்தடங்களில் திடீரென கம்பி அறுந்து விழுந்துள்ளது. சுமார் 4 மணிக்கு  நிகழ்ந்த இந்த விபத்தினால் அந்த வழியாக சென்ற சென்னை கோவை இன்டர்சிட்டி விரைவு ரயில் மீது கம்பி விழுந்துள்ளது. இருந்தபோதிலும் தானியங்கி தொழில்நுட்பத்தின் அடிப்படையில் கம்பி  அறுந்து விழுந்ததுடன் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருப்பதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற காட்பாடி ரயில் நிலைய பொறியாளர் குழு […]

Categories
உலக செய்திகள்

இதுதான் காரணமா?…. திடீரென நெடுஞ்சாலையில் விழுந்த விமானம்…. பிரபல நாட்டில் பரபரப்பு சம்பவம்….!!!!

அமெரிக்காவின் ஜார்ஜியாவில் உள்ள Kennesaw என்ற இடத்தில் மின்கம்பியில் உராய்ந்தபடி சிறிய ரக விமானம் ஒன்று நெடுஞ்சாலையில் வந்து விழும் காட்சி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த சிறிய ரக விமானம் கண்ணிமைக்கும் நேரத்தில் சாலையில் வந்து மோதுவதும், மின்கம்பியில் உராய்வதால் தீப்பொறி உருவாவதையும் கேமராவில் சிக்கிய காட்சியில் பார்க்கலாம். ஆனால் இதில் ஆச்சரியம் என்னவென்றால் விமானத்தை ஓட்டி வந்த விமானி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதுடன், விமானத்திலிருந்து தானாகவே வெளியேறி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட […]

Categories
மாவட்ட செய்திகள்

மேய்ச்சலுக்காக சென்ற மாடுகள்…. வழியில் ஏற்பட்ட விபரீதம்…. சென்னையில் பரபரப்பு…!!

சென்னையில் உள்ள மேடவாக்கம் பகுதியில் பஜனை கோவில் தெருவில் கேசவன்(80) என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக மாடுகள் வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார். இவர் மாடுகள் நேற்று மதியம் மேடவாக்கம் பிரதான சாலை வழியாக சென்றுகொண்டிருந்தது. அந்த சாலையில் கனமழையின் காரணமாக மழை நீர் தேங்கியதில் மின்கம்பி அறுந்து கிடந்ததால் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது. இந்நிலையில் கேசவனின் மாடுகள் அந்தத் தண்ணீரில் கால் வைத்தவுடன் மின்சாரம் பாய்ந்து 2 கன்று குட்டிகள் மற்றும் 3 […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பணியில் இருந்த வாலிபர்…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மின்சாரம் பாய்ந்து வடமாநில வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அண்ணா நகரில் ஈஸ்வரன் என்பவர் வீடு ஒன்றை கட்டி வருகிறார். இங்கு வடமாநிலத்தை சேர்ந்த சுனில் என்ற புளுநாயக் தனது மனைவி, குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் தங்கி கட்டிட வேலையில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் கட்டிட பணியின்போது முதல் மாடியிலிருந்த புளுநாயக்கிற்கு அவருடன் வேலை பார்க்கும் சுக்ரீப் நாயக் என்பவர் சென்டரிங் கம்பியை எடுத்து மேலே கொடுத்துள்ளார். அப்போது அருகில் உள்ள […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தோட்டத்திற்கு சென்ற மாணவி…. திடீரென இப்படி ஆயிட்டு…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

மாணவியின் மீது மின்கம்பி அறுந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனத்த மழை பெய்தது. இவ்வாறு நாள் முழுவதும் விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வாணியன்விளையில் சுனில் என்பவர் வசித்து வருகின்றார். இவர் வெட்டுமணியில் பத்திரம் எழுதிக் கொடுக்கும் தொழில் செய்து வருகின்றார். இவருக்கு மனைவியும், அஷிகா என்ற மகளும் இருந்துள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வீட்டின் வெளியே இருந்த மூதாட்டி…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் மூழ்கிய குடுபத்தினர்….!!

மின்கம்பம் அறுந்து விழுந்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கீழ்மின்னல் பகுதியில் வெங்கடேசன் என்பவர் கட்டிட தொழிலாளியாக வசித்து வருகின்றார். இவருக்கு சாரதாம்பாள் என்ற தாய் இருந்துள்ளார். இந்நிலையில் இவர் தனது பேரப்பிள்ளைகளுடன் வீட்டின் வெளியே இருந்தபோது திடீரென வீட்டிற்கும் மேலே செல்லும் மின்சார வயர் தீப்பற்றி எரிந்தது. இதனால் சாரதாம்பாள் தனது பேரப்பிள்ளைகளை வீட்டிற்குள் போகும்படி கூறியுள்ளார். ஆனால் அதற்குள் மின்சார கம்பி அறுந்து சாரதாம்பாள் மீது விழுந்து […]

Categories
தேசிய செய்திகள்

அய்யயோ… பறவையை காப்பாற்றப் போன இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்… வைரலாகும் வீடியோ…!!!

குஜராத் மாநிலத்தில் கம்பியில் சிக்கி தவித்த பறவையை மீட்க சென்ற இளைஞர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் ஆரவல்லி மாவட்டம் மால்பூர் என்ற பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடைவீதிக்குச் சென்று கொண்டிருந்தபோது மின்கம்பியில் பறவை ஒன்று சிக்கி தவிப்பதை பார்த்து, சற்றும் யோசிக்காமல் அவர் கீழே கிடந்த குச்சியை எடுத்துக் கொண்டு மின்கம்பம் மீது ஏறி அந்த பறவையை விடுவிக்க ஓங்கி அடித்துள்ளார். எதிர்பாராதவிதமாக மின்சாரம் இவர் […]

Categories
தேசிய செய்திகள்

“4 பேர் இறந்ததற்கு அவர்கள் தான் காரணம்”… போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்… ஜார்கண்டில் சோக சம்பவம்…!!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மின்கம்பி அறுந்து விழுந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் கிழக்கு சிங்பும் என்ற மாவட்டத்தில் பிப்லா அணைக்கட்டு அமைந்துள்ளது. இந்த அணைக்கட்டு பகுதியில் சிலர் மாடு மேய்த்து வருகின்றனர். அப்போது அவ்வழியே செல்லும் உயரழுத்த மின்கம்பி திடீரென்று அறுந்து விழுந்தது. இதில் 65 வயதான மூதாட்டி, 3 வயது சிறுவர்களும் மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளானார்கள். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பருவமழை நேரத்தில்…. யாரும் இப்படி பண்ணாதீங்க…. மின்வாரிய துறை அதிகாரியின் அறிவுரை….!!

மழைக்காலங்களில் மிக்ஸி, டி.விகளை இயக்க வேண்டாம் என மின்வாரிய துறை அதிகாரி அறிவுரை வழங்கியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள் தற்போது பெய்து வரும் பருவமழை நேரத்தில் மின்மாற்றி, மின் கம்பிகள் ஆகியவற்றின் அருகில் செல்வதை பொதுமக்கள் தடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதனையடுத்து சூறைக்காற்றுடன் கூடிய கனமழையால் அறுந்துவிழும் மின்சார கம்பி அருகில் யாரும் செல்லக் கூடாது என்றும் அதுகுறித்து உடனடியாக மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மின்துறை அமைச்சர் ஊரிலேயே… மின் கம்பி அறுந்து விழுந்து… கையை இழந்த மாணவியின் பரிதாப நிலை..!!

மின்துறை அமைச்சர் தங்கமணியின் சொந்த மாவட்டமான நாமக்கல்லில் மின்கம்பி அறுந்து விழுந்து கல்லூரி மாணவியின் கை துண்டிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம், டிவிஎஸ் மேடு பகுதியை சேர்ந்த தியாகராஜன் விசைத்தறி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு 21 வயதில் ஹேமா என்ற மகளும், 18 வயதில் ஒரு மகனும் உள்ளனர். ஹேமா தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு பயின்று வருகிறார். தீபாவளியன்று ஹேமா தனது பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு மாடியில் நின்று கொண்டிருந்தபோது உயர் […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

உயிரை பணையம் வைத்த ஊழியர்… வைரலாகும் வீடியோ… குவியும் பாராட்டு..!!

நிவர் புயலின் காரணமாக மின் வயரில் விழுந்த மரக்கிளையை உயிரை பணையம் வைத்து ஊழியர் ஒருவர் அகற்றி உள்ளார். நிவர் புயல் புதுச்சேரி, கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் வழியாக கடந்து சென்ற நிலையில் பல கட்ட பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக புதுச்சேரியில் ஆங்காங்கே மின்கம்பங்கள் சாய்ந்து உள்ளன. மேலும் மின்கம்பியில் மரக்கிளைகள் முறிந்து விழுந்துள்ளன. https://www.dailymotion.com/video/x7xpsog இதுபோன்று மரக்கிளை ஒன்று மின் கம்பத்தின் மேல் விழுந்ததை மின் ஊழியர் ஒருவர் தன் உயிரை பணையம் […]

Categories

Tech |