சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் இதுவரை 300-க்கும் அதிகமான மின்கம்பங்கள் சேதம் அடைந்ததாக மின்வாரிய அதிகாரிகள் கூறினார்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 3 தினங்களாக சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இந்த கனமழையால் மின் கம்பிகள் மீது மரங்கள் முறிந்து விழுந்ததில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் கிருஷ்ணகிரி உட்பட பல்வேறு இடங்களில் நான்கு மணி நேரம் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது, கிருஷ்ணகிரி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த மூன்று […]
