Categories
மாநில செய்திகள்

புழல் புறவழிச்சாலையில்….. 2133 மின்கம்பங்கள் அமைக்க முடிவு….. வெளியான அறிவிப்பு….!!!!

பெருங்களத்தூர் -புழல் சாலையில் மின்விளக்கு அமைக்கக் கோரி லாரி உரிமையாளர்கள், பொதுநல அமைப்புகள் போராடி வந்தன. இந்த நிலையில் இந்த புறவழிச்சாலையில் மின்கம்பங்கள் அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டது. அதற்கான டெண்டர் இன்று கோரப்பட்டுள்ளது. ரூ.23 கோடி செலவில் புற வழிச்சாலையின் இருபுறமும் மின்விளக்கு கம்பங்கள் அமைப்பதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. இரட்டை கை மின்விளக்கு கம்பம் 1033-ம், ஒற்றைபொறுத்துவதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளதுக்கை மின்விளக்கு கம்பம் 1096-ம் தயாரித்து . 10 மீட்டர் உயரத்தில் மொத்தம் 2133 மின்கம்பங்கள் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சாலை பணிகள்… போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருந்த மின்கம்பங்கள் வெட்டி அகற்றம்….மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை …!!!!

தூத்துக்குடி மாநகராட்சியில் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருந்த மின்கம்பங்களை மின் வாரிய அதிகாரிகள் வெட்டி அப்புறப்படுத்தினார்கள். தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு சாலை பணிகள் நடைபெற்று வருகின்றது. அதனடிப்படையில் கான்கிரீட் ஸ்மார்ட் ரோடுகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரோடுகளில் சில இடங்களில் மின்கம்பங்கள் அகற்றாமல் சாலையின் நடுவில் போக்குவரத்திற்கு இடைஞ்சலாக நின்றது. இந்த மின் கம்பங்களை அகற்றும் பணி தற்சமயம் நடந்துள்ளது. அதனடிப்படையில் ஏற்கனவே சாலைகள் அமைத்து விட்டதால் மின்கம்பங்களை தோண்டி எடுக்க முடியவில்லை. அதனால் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சாய்ந்து விழும் நிலையில் மின்கம்பங்கள்…. அச்சத்தில் பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

மின்கம்பங்கள் சாய்ந்து விழும் நிலையில் இருப்பதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பண்டாரவடை ஊராட்சியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் பண்டாரவடை, ஆதினங்குடி, தென்பிடாகை உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் மின் கம்பங்கள் சேதம் அடைந்து சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. மேலும் பலத்த காற்று வீசும் போது தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் உரசி தீப்பொறி பறந்து வயல்கள் மற்றும் வீடுகளில் தீ விபத்து ஏற்படுகிறது. இதனை அடுத்து மின்கம்பிகள் உரசி கொள்வதால் அப்பகுதியில் […]

Categories
மாநில செய்திகள்

வடசென்னையில் பெய்த கனமழை…. நிலக்கரி கிடங்கில் மழைநீர் தேக்கம்…..மின்சாரத்துறை அமைச்சர் ஆய்வு….!!

சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இந்த கனமழையின் காரணமாக வட சென்னை அனல்மின் நிலையத்தில் உள்ள நிலக்கரி சேமிப்பு கிடங்கில் மழைநீர் தேங்கி மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனிடையில் வடசென்னை அனல் மின் நிலையத்தில் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் அனல் மின் நிலையத்தில் உள்ள நிலக்கரி இருப்பு மற்றும் மின் உற்பத்தி குறித்து அதிகாரிகளிடம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சாய்ந்த நிலையில் உள்ள கம்பங்கள்… அச்சத்தில் பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

நீண்ட நாட்களாக சாய்ந்த நிலையில் உள்ள மின் கம்பங்களை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் போகலூரை அடுத்துள்ள சத்திரக்குடியை சுற்றிலும் சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இந்நிலையில் சத்திரக்குடி ரயில் நிலையம் செல்லும் சாலையில் உள்ள மின்கம்பகள் மூலம் அனைத்து கிராமங்களுக்கும் மின் விநியோகம் செய்யபடுகின்றது. அந்த மின்கம்பங்கள் அனைத்தும் நீண்ட நாட்களாக சாய்ந்த நிலையில் உள்ளது. இதனை சரிசெய்யும்படி பொதுமக்கள் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. […]

Categories

Tech |