பழங்குடியின கிராம மக்கள் மின் கம்பங்களை 3 கி.மீ தூரம் சுமந்து செல்லும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள மீசைகோனூரான் தொட்டி மலை கிராமத்தில் சோளகர் இனத்தை சேர்ந்த 15 பழங்குடியின குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதுவரை இந்த கிராமத்தில் மின் இணைப்பு வழங்கப்படவில்லை. அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்பட்ட கிராம மக்கள் பல ஆண்டுகளாக மின் இணைப்பு வழங்க வேண்டி கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் மின்வாரிய அதிகாரிகள் இந்த […]
