Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!

தமிழகத்தில் மின்கட்டண உயர்வுக்கு தடை இல்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் புதிய மின் கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் புதிய மின் கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. 2027 வரை புதிய மின் கட்டண உயர்வு அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 8 ஆண்டுகளுக்குப் பின் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மின்கட்டண உயர்வு விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை […]

Categories
மாநில செய்திகள்

“நீங்கள் கட்சியின் செயலாளராக இருக்க கூட தகுதியற்றவர்”….. பண்ருட்டியை கடுமையாக விமர்சித்த இபிஎஸ்…..!!!!!!

திமுக தலைமையிலான தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு 8 ஆண்டுகளுக்குப் பிறகு மின்சார கட்டணத்தை உயர்த்தியது. இதற்கு எதிர்கட்சிகள் சார்பில் கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து மாநில முழுவதும் அனைத்து இந்திய அதிமுக சார்பில் இன்று போராட்டங்கள் நடைபெறும் என்று அந்த கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். இந்நிலையில் செங்கல்பட்டு பழைய நிலையத்தில் திமுக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் சற்று நேரத்தில் போராட்டம்….!!

தமிழக அரசின் மின்கட்டண உயர்வு அறிவிப்பை கண்டித்து மாநிலம் முழுவதும் அதிமுக சார்பில் இன்று போராட்டம் நடத்தப்படுகிறது. செங்கல்பட்டில் நடைபெறும் போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான இபிஎஸ் பங்கேற்க உள்ளார். அதிமுக தொண்டர்கள் அனைவரும் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், பெருந்திரளானோர் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது.

Categories
மாநில செய்திகள்

மின்கட்டண உயர்வு: தமிழகம் முழுவதும் செப் 16 ஆம் தேதி…. எடப்பாடி வெளியிட்ட அறிவிப்பு….!!!!

அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, மின் கட்டணத்தை உயர்த்தி மக்களை பெரும் துன்பத்திற்கு ஆளாக்கியுள்ள விடியா திமுக அரசை கண்டித்தும், அறிவிக்கப்பட்டுள்ள மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தியும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டங்களிலும் (16.09.2022) வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். இந்த கண்டன ஆர்ப்பாட்டங்களுக்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாவட்ட கழகச் செயலாளர்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மின்கட்டண உயர்வு நிச்சயம்….. மின்வாரியம் சூசகம்….!!!!

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்தார். மத்திய அரசின் அழுத்தம் காரணமாக மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 200 யூனிட்டுகளுக்கு மேல் 2 மாதங்களுக்கு பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 27.50 ரூபாயும், 300 யூனிட் வரை பயன்படுத்தினால் மாதம் ஒன்றிற்கு 72.50 ரூபாயும் உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல 2 மாதங்களுக்கு மொத்தம் 400 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 18.82 இலட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.147.50 உயர்த்த […]

Categories
மாநில செய்திகள்

மின் கட்டண உயர்வில் எந்தவித மாற்றமும் இல்லை….. அமைச்சர் திட்டவட்டம்….!!!!!

கோவையில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழகத்தில் மின்கட்டண உயர்வு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, “சிறு, குறு நிறுவனங்களுக்கான மின்கட்டண உயர்வு குறைப்பது பற்றி மட்டுமே பரிசீலிக்கப்படும். மின் கட்டண உயர்வு குறித்து பல்வேறு நிறுவனங்களிடம் பரிசீலிக்கப்பட்டது. உயர்த்தப்பட்ட மின் கட்டணங்களை குறைக்குமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர் அது விரைவில் பரிசீலிக்கப்படும். வீடுகளுக்கு திட்டமிடப்பட்டுள்ள மின் கட்டண உயர்வில் எந்தவித மாற்றமும் இல்லை. […]

Categories
மாநில செய்திகள்

மின்கட்டண உயர்வு குறித்து….. பொதுமக்கள் கருத்து என்ன தெரியுமா….? வெளியான தகவல்….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கோரிக்கையை ஏற்று மின் கட்டணத்தை உயர்த்த மின்சார ஒழுங்கு முறை ஆணையம் முடிவு செய்து உள்ளது. இதற்கு மக்கள் மத்தியில் அதிருப்தி வெளியானது. இதையடுத்து பொதுமக்களிடம் கருத்து கேட்ட பின்பு மின்கட்டண உயர்வை முடிவு செய்வதற்கு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் தீர்மானித்தது. சென்னையில் இன்று (திங்கட்கிழமை) பொதுமக்களிடம் மின் கட்டண உயர்வு பரிந்துரை தொடர்பாக கருத்துக்கள் கேட்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் […]

Categories
உலக செய்திகள்

264% மின்கட்டண உயர்வு…. இலங்கையில் இன்று முதல் அமல்….!!!!

இலங்கையில் வரலாறு காணத அளவிற்கு, மின்கட்டணத்தை 264% உயர்த்தியுள்ளது அந்நாட்டு மின்சார வாரியம். கடந்த 9 ஆண்டுகளில், இதுவரை இல்லாத அளவிற்கு மின் கட்டண விலை உயர்ந்துள்ளது. இந்த மின் கட்டண உயர்வானது, மிகவும் குறைந்த அளவில் மின்சாரத்தை பயன்படுத்துபவர்களுக்கு அதிக சிரமத்தை ஏற்படும் என கூறப்படுகிறது. இன்று முதல் இந்த மின் கட்டண உயர்வு அமலுக்கு வரும் என இலங்கை மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

Categories
மாநில செய்திகள்

மின்கட்டண உயர்வு… நேரில் கருத்து கேட்பு கூட்டம்…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு……!!!!

தமிழகத்தில் மொத்தம் 2.37 கோடி மின் நுகர்வோர்கள் உள்ளனர். அதில் ஒரு கோடி பேருக்கு எவ்வித கட்டணம் மாற்றமோ எவ்வித கட்டணம் உயர்வோ, எவ்வித கட்டணமோ இல்லை. 101 யூனிட்டிலிருந்து 200 யூனிட் வரையிலான 63.35 லட்சம் நுகர்வோருக்கு ஒரு மாதத்திற்கு 27.50 ரூபாய் என இரு மாதங்களுக்கு 55 ரூபாய் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது ஒரு நாளைக்கு ஒரு ரூபாய் என்பதை விட மிகக் குறைவு தான் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மின் கட்டண உயர்வு…. மக்கள் என்ன நினைக்கிறார்கள்….? அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்….!!!

தமிழகத்தில் மின் கட்டணங்கள் உயரப் போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஒரு அலகிற்கு 27.50 பைசா முதல்‌ 1.25 ரூபாய் வரை உயர போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மின்சார பயன்பாட்டின் அடிப்படையில் சில பிரிவினருக்கு 52% வரை மின்கட்டணம் உயர போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழக மக்கள் பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ள நிலையில், மின்சார கட்டணங்களும் தற்போது உயர்த்தப்பட்டால் மக்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் மின் கட்டண உயர்வு அமல்?…. பேனர்களால் அதிர்ச்சியடைந்த மக்கள்…..!!!!

தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்தியுள்ள மின்வாரியம் அதற்கான பரிந்துரையை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு அனுப்பியுள்ளது. பொதுவாக இது போன்ற பரிந்துரை வரும்போது மக்களிடம் கருத்து கேட்கப்படும். அதன் பிறகு தான் ஆணையம் மின்கட்டண உயர்வுக்கு அனுமதி வழங்கும். அதில் மின்வாரியம் பரிந்துரைக்கும் மின் கட்டணத்தை ஆணையம் அப்படியே ஏற்கலாம் அல்லது அதனை குறைக்கலாம். இல்லையென்றால் முற்றிலும் நிராகரித்து விடலாம்.தமிழகத்தில் தற்போது உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணத்தில் பெரும் குழப்பங்கள் நிலவி வருகின்றன. மின் கட்டண அளவை இரு மாதங்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் அதிமுக போராட்டம்…. எதற்கு தெரியுமா?…. அனுமதி கோரி காவல்துறையிடம் மனு….!!!!

சென்னையில் மின்கட்டண உயர்வை கண்டித்து வருகின்ற 27ஆம் தேதி போராட்டம் நடத்த அனுமதி கேட்டு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் காவல்துறையில் மனு அளிக்கப்பட்டது. அதாவது, சென்னை தவிர அதிமுக அமைப்பு ரீதியிலான மாவட்ட தலைநகரங்களில் இன்று போராட்ட நடைபெறும் நிலையில் வருகின்ற 27ஆம் தேதி சென்னையில் போராட்டம் நடைபெற உள்ளது. இந்த போராட்டத்தில் சுமார் 10,000 பேர் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் […]

Categories
மாநில செய்திகள்

மத்திய அரசு மின் கட்டணம் உயர்த்த சொல்வது ஏன் தெரியுமா?…. சீமான் கூறிய அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழ் தேச தன்னுரிமை கட்சியின் தமிழக மக்கள் தன்னாட்சி மாநாடு திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் மத்திய மாநில அரசுகளை மட்டுமில்லாமல் அதிமுகவையும் விமர்சித்து சீமான் பேசினார். அப்போது பேசிய அவர், தமிழனுடைய அறிவு நெற்களஞ்சியம் போல் உலகம் முழுவதும் கொட்டி கிடைக்கிறது. தமிழில் எழுதி வைத்த பாக்களை படித்து பார்த்து திட்டம் போட்டால் […]

Categories
தேசிய செய்திகள்

மின் கட்டண உயர்வை வாபஸ் வாங்குங்க… மக்கள் அவதிப்படுறாங்க… முன்னாள் மந்திரி அரசுக்கு வேண்டுகோள்…!!!

கர்நாடக மாநிலத்தின் மின் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்று அம்மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமி அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். முன்னாள் முதல் மந்திரியான குமாரசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பது, ” கர்நாடக மாநிலத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் கொரோனா பாதிப்பு மற்றும் வெள்ளப் பாதிப்புகளால் பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் மாநில அரசு மின் கட்டணத்தை உயர்த்தி இருக்கிறது. ஒரு யூனிட்டுக்கு 40 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. அதன் மூலம் மக்கள் […]

Categories

Tech |