சென்னை கோடம்பாக்கத்தில் வசித்து வந்தவர்கள் மூர்த்தி – பானுப்பிரியா தம்பதியினர். மூர்த்திக்கு 80 வயதும், பானுமதிக்கு 76 வயதும் ஆகின்றது. இவர்கள் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் தற்போது மழை காலம் என்பதினால் அங்குள்ள இரும்பு கேட்டில் உள்ள அலங்கார விளக்குகளில் மின்கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது இதை அறியாத மூர்த்தி அங்கு வந்து மின் விளக்கை தொட்ட போது அவர் மீது மின்சாரம் பாய்ந்து உள்ளது. இதை பார்த்து அவருடைய […]
