Categories
உலக செய்திகள்

தென் ஆப்பிரிக்காவில் பயங்கரம்… பள்ளி வேன் மீது மோதிய சரக்கு லாரி… 19 குழந்தைகள் பலி…!!!

தென் ஆப்பிரிக்க நாட்டில் இருக்கும் தொடக்க பள்ளியை சேர்ந்த குழந்தைகள் சென்ற மினி வேன் மீது சரக்கு லாரி மோதி விபத்து ஏற்பட்டதில் குழந்தைகள் உட்பட 21 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். தென்னாப்பிரிக்காவில் உள்ள குவாஸ்லு-நடால் என்னும் மாகாணத்தில் அமைந்துள்ள தொடக்கப் பள்ளியில் பயிலும் குழந்தைகள் மாலையில் வீடு திரும்ப மினி வேனில் ஏறியிருக்கிறார்கள். அந்த வேனில், குழந்தைகள் 19 பேர், வேன் ஓட்டுனர் மற்றும் உதவியாளர்கள் என்று 21 பேர் பயணித்திருக்கிறார்கள். நெடுஞ்சாலையில், பயணித்த வேன் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“சட்டவிரோதமான செயல்” அதிகாரிகளின் அதிரடி சோதனை…. தொழிலாளர்களிடம் விசாரணை….!!

சட்டவிரோதமாக லாரி மற்றும் மினி வேனில் கடத்தப்பட இருந்த ரேஷன் அரிசியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மாதாகோட்டை புறவழிச் சாலையில் உள்ள கொட்டகையிலிருந்து நாமக்கல்லிற்கு அரிசினை கடத்துவதாக வருவாய் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி தாசில்தார் மணிகண்டன், வட்ட வழங்கல் அலுவலர் சமத்துவராஜ், மண்டலத் துணை தாசில்தார் செந்தில் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் அப்பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் லாரி, 3 மினி வேன்களில் அரிசி ஏற்றியது […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மினி வேன் கவிழ்ந்து விபத்து…. அதிஷ்டவசமாக தப்பிய டிரைவர்…. போலீஸ் விசாரணை….!!

டிரைவர் தன் கட்டுப்பாட்டை இழந்ததால் வேன் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் இருந்து சேலம் மாவட்டம் வாழப்பாடிக்கு வெங்காயம் பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு மினி வேன் வந்து கொண்டிருந்தது. இதனையடுத்து தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொன்னேரி தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது டிரைவர் தன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் மினிவேன் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் வேன் டிரைவர், கிளீனர் ஆகிய 2 பேரும் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தனர். அதன்பின் அவர்கள் 2 பேரையும் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

காய்கறிக்குள் இதுதான் இருந்துச்சா…. தப்பி ஓடிய வேன் டிரைவர்…. திருப்பத்தூரில் நடந்த சம்பவம்….!!

திருப்பத்தூரில் காய்கறிக்குள் மறைத்து வைத்து கடத்த முயன்ற ரேஷன் அரிசியை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள செட்டியப்பனூர் சோதனைச் சாவடியில் வாணியம்பாடி தாலுகா காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சென்னையில் இருந்து ஆந்திர மாநிலம் குப்பம் நோக்கி சென்ற மினி வேன் ஒன்றை காவல்துறையினர் நிறுத்தியுள்ளனர். அதன்பின் மினி வேனை ஓட்டி வந்த டிரைவர் உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதனையடுத்து காவல்துறையினர் அந்த வேனை சோதனையிட்டதில் அதில்  காய்கறிக்குள் பதுக்கி […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

சுயநினைவு இழந்த டிரைவர்…. திடீரென நடந்த விபத்து…. வேலூரில் பரபரப்பு….!!

பள்ளிகொண்டான் அருகில் மினிவேன் கவிழ்ந்து விபத்துகுள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் இருந்து மினிவேன் ஒன்று இஞ்சி ஏற்றிக்கொண்டு வேலூருக்கு புறப்பட்டுள்ளது. இந்நிலையில் மினிவேன் வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகொண்டான் அருகில் உள்ள எஸ். என் பாளையம் தேசிய நெடுஞ்சாலை வளைவில் சென்று கொண்டிருந்தது. அப்போது மினிவேனின் டிரைவர் அவருடைய சுயநினைவை இழந்ததால் திடீரென சாலையின் தடுப்புச் சுவரை தாண்டி சென்று மினிவேன் பள்ளத்தில் கவிழ்ந்து விட்டது. இந்த விபத்தில் வேன் டிரைவர் மற்றும் அவருடன் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தரிசனத்திற்கு புறப்பட்ட கும்பல்…. இடையில் நேர்ந்த இடையூறு…. மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்…!!

சாமி தரிசனம் செய்ய சென்றவர்கள் வேன் கவிழ்ந்து அதில் மூதாட்டி ஒருவர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் கீழக்கரை பகுதியில் உள்ள களிமங்குண்டு எனுமிடத்தில் இருந்து 15 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பழனிக்கு சென்று முருகனை தரிசிக்க கிளம்பினர். பிள்ளையார் பட்டியில் சாமி தரிசனம் செய்துவிட்டு பழனிக்கு செல்ல நினைத்திருந்தனர். இதனால் அவர்கள் பிள்ளையார்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது ஜமீன்தார்பட்டி அருகே கண்மாய் வளைவு என்னும் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து […]

Categories

Tech |