கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள செம்பராம்பட்டு கிராமத்தில் அண்ணாமலை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மளிகை கடை நடத்தி வந்துள்ளார். நேற்று முன்தினம் அண்ணாமலை மோட்டார் சைக்கிளில் செல்போன் கடைக்கு சென்று கொண்டிருந்தார். அதை கடை முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு ரீசார்ஜ் செய்து மீண்டும் மோட்டார் சைக்கிள் எடுப்பதற்காக வந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த மினிலாரி அண்ணாமலை மீது மோதியது. இதனால் படுகாயமடைந்த அண்ணாமலையை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு […]
