மோட்டார் சைக்கிளின் மீது மினி லாரி மோதிய விபத்தில் விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அயிரவன் பட்டி பகுதியில் சண்முகம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு விவசாயியான முருகேசன் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு குருவம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 3மகன்களும், 1 மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் முருகேசன் தனது வயலில் வேலையை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக […]
