Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மோட்டார்சைக்கிள் மோதி விபத்து…. விவசாயியிக்கு நேர்ந்த துயரம்…. தஞ்சையில் சோகம்….!!

மினி லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மூத்தாக்குறிச்சி பகுதியில் பக்கிரிசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயியாக இருந்துள்ளார். இவர் மதுக்கூர்-அதிராம்பட்டினம் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிரும்போது அங்கு நின்று கொண்டிருந்த மினி லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதினார். இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து பக்கிரிசாமி தூக்கி எறியப்பட்டு பலத்த காயம் அடைந்தார். இதனையடுத்து பக்கிரிசாமி அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு பட்டுக்கோட்டை அரசு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தோட்டத்தில் நின்று கொண்டிருந்த லாரி… திடீரென தீப்பிடித்தால் பரபரப்பு… போலிஸ் விசாரணை…!!

தோட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட மினி லாரி திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் தேவாரம் அடுத்துள்ள தே.ரெங்கநாதபுரத்தில் நித்யானந்தம் என்பவர் வசித்து வந்துள்ளார். ஓய்வு பெற்ற வேளாண்மை உதவி அலுவலரான இவர் தனக்கு சொந்தமாக மினி லாரி ஒன்றை தோட்டத்தில் நிறுத்தி வைத்திருந்துள்ளார். இந்நிலையில் அந்த மினி லாரி திடீரென நேற்று காலை தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனையடுத்து தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தவர்கள் லாரி எரிந்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

கன்டெய்னர் லாரி மோதி விபத்து….சிதறிய கண்ணாடி துண்டுகள்….செங்கல்பட்டில் பரபரப்பு….!!

தேசிய நெடுஞ்சாலை மினி லாரியின் மீது கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில் சுமார் 20 நிமிடம்  போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கேளம்பாக்கத்திலிருந்து சென்னை நோக்கி கண்ணாடி பாட்டில்களை ஏற்றிக் கொண்டு ஒரு மினி லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் பூங்கா அருகில் சென்னை நோக்கி வந்த கன்டெய்னர் லாரி திடீரென கண்ணாடி பாட்டில்கள் ஏற்றி வந்த மினி லாரியின் பின்பக்கத்தில் பயங்கரமாக மோதியுள்ளது. இதனால் மினி லாரியில் இருந்த கண்ணாடி பாட்டில்கள் உடைந்து சாலையின் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

லாரியில் இதுதான் இருக்கா…? மடக்கி பிடித்த அதிகாரிகள்…. விசாரணையில் வெளிவந்த உண்மை….!!

ஆந்திர மாநிலத்திற்கு கடத்துவதற்கு முயற்சி செய்த அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்டறம்பள்ளி தாசில்தார் மகாலட்சுமி தலைமையில், அதிகாரிகள் பச்சூர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மினி லாரியை அதிகாரிகள் மடக்கி பிடித்து சோதனை நடத்தியுள்ளனர். அந்த சோதனையில் லாரியில் ரேஷன் அரிசி இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ஆந்திர மாநிலத்திற்கு 4 டன் ரேஷன் அரிசியை கடத்துவதற்கு முயற்சி செய்தது தெரியவந்துள்ளது. […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எல்லாம் தயாரா இருக்கு… மினி லாரி மூலம் அனுப்பப்பட உள்ளவை… காவல்துறை குழுக்கள் நியமனம்..!!

திண்டுக்கல்லில் வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு செல்ல 227 காவல்துறை குழுக்கள் சட்டமன்ற தொகுதி வாரியாக அமைக்கப்பட்டு அவர்களிடம் வாகனங்கள் ஒப்படைக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த 7 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 2,673 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 10 முதல் 13 வாக்குச்சாவடிகளாக பிரித்து வாக்குச்சாவடி மையங்கள் மண்டலமாக உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 266 மண்டலங்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் உருவாக்கப்பட்டு தேர்தல் பணிக்காக அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த மண்டல அலுவலர்கள் மூலம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தீவிரபடுத்தப்பட்ட வாகன சோதனை… வசமாக சிக்கிய வங்கி ஊழியர்… ஆவணமில்லாதவை பறிமுதல்..!!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் வாகன சோதனையின்போது மினி வேனில் ஆவணமில்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.78 லட்சம் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே பரிசு பொருள்கள் மற்றும் பணம் வாக்காளர்களுக்கு வழங்கப்படுவதை தடுப்பதற்காக தேர்தல் நிலை கண்காணிப்பு குழு மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன தணிக்கையில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய மினி லாரி…. 30 ஆயிரம் முட்டைகள் சேதம்…. அதிஷ்டவசமாக உயிர்தப்பிய லாரி டிரைவர்கள்….!!

தேனியில் முட்டைகளை ஏற்றி கொண்டு சென்ற மினி லாரி கவிழ்ந்தது. நாமக்கல் என்றாலே முதலில் அனைவருக்கும் முட்டை தான் ஞாபகத்திற்கு வருவது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்திலிருந்து மினி லாரி ஒன்று சுமார் 30,000 கோழி முட்டைகளை ஏற்றிக்கொண்டு தேனி-போடி வழியாக கேரள மாநிலத்திற்கு சென்றுள்ளது. அப்போது மினி லாரி போடியிலிருக்கும் முந்தல் ரோட்டில் சென்று கொண்டிருக்கும் போது சற்றும் எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை மீறி தாறுமாறாக ஓடியுள்ளது. இந்நிலையில் மினி லாரி அங்கும் இங்கும் தாறுமாறாக ஓடியதால் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தப்பும் ஒன்னா செய்யணுமா….? தந்தை மகனின் கடத்தல் செயல்…. சோதனையில் கைது செய்த போலீஸ்….!!

லாரி டியூப்பில் சாராயம் கடத்திய தந்தை-மகன் இருவரையும் போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியை அடுத்த புதுப்பாலப்பட்டு கிராமத்தில் பூபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமன் என்னும் ஒரு மகன் உள்ளார். சுமன் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தந்தை-மகன் இருவரும் மினி லாரியின் டியூப்பில் சாராயம் கடத்திச் சென்றுள்ளனர். புதுப்பாலப்பட்டு தத்துக்காடு சோதனை சாவடி அருகே வாகனம் சென்று கொண்டிருந்தபோது அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த சங்கராபுரம் போலீசார் […]

Categories

Tech |