Categories
மாநில செய்திகள்

“திமுக அரசுக்கு மக்களின் நலனில் அக்கறை இல்லை”…. EPS அதிரடி….!!!

தமிழகம் முழுவதும் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட 2000 அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.ஓராண்டு அடிப்படையில் தற்காலிகமான அமைப்பாகத்தான் மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டன. அதிமுக ஆட்சியில் திறக்கப்பட்ட அம்மா மினி கிளினிக் செவிலியர் இல்லாமல் செயல்படாமலேயே இருந்தது என விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் அம்மா மினி கிளினிக்குகள் அரசால் மூடப்படுகிறது என்ற அறிவிப்பு கண்டனத்துக்குரியது. ஏழை,எளிய மக்களுக்காகவும், தாங்கள் குடியிருக்கும் பகுதிக்கு அருகிலேயே சிகிச்சை பெறுவதற்காக அம்மா மினி கிளினிக் திட்டம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் மூட உத்தரவு – அரசு பரபரப்பு உத்தரவு…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்…. 2000 அம்மா மினி கிளினிக்குகள் மூடல்…. அதிரடி அறிவிப்பு…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் சுனாமி போன்று இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த உண்மை […]

Categories
மாநில செய்திகள்

இனி இங்கும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் மினி கிளினிக்குகளில் பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் ஏப்ரல் 1-ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்குகிறது. தடுப்பூசி மையங்களை அதிகரிப்பது உள்ளிட்ட ஏற்பாடுகளை தமிழக சுகாதாரத் துறை செய்து வருகிறது. இது தொடர்பாக தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் வெளியிட்டுள்ள […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி மினி கிளினிக்களிலும் தடுப்பூசி… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இனிவரும் நாட்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மினி கிளினிக் ஆகியவற்றில் கொரோனா தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிராக தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், கொரோனா தடுப்பு ஊசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இந்தியா கண்டறிந்துள்ள கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

மினி கிளினிக்‍ பணியாளர்…. தேர்வு செய்ய இடைக்‍கால தடை… ஐகோர்ட் கிளை பரபரப்பு உத்தரவு …!!

தமிழகத்தில் 2 ஆயிரம் மினி கிளினிக்களுக்கு பணி நியமனம் தொடர்பாக தற்போதைய நிலையே தொடர வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த வைரம் சந்தோஷ் என்பவர் தாக்‍கல் செய்த மனு, நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்‍கு வந்தது. அப்போது, பதில் மனு தாக்‍கல் செய்ய தமிழக அரசு தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதிகள், மினி கிளினிக்‍களுக்‍கு மருத்துவப் பணியாளர்கள், செவிலியர்கள் பணி நியமனம் குறித்து தற்போதைய […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

காலை 8 மணி முதல்…. இரவு 8 மணி வரை இருக்குமாம்…. கலக்கிய அதிமுக அரசு… சூப்பரான திட்டம் தொடக்கம் …!!

சென்னை ராயபுரத்தில் ஷேக் மேஸ்திரி தெருவில் உள்ள மினி கிளினிக்கை குத்துவிளக்கேற்றி  முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி,  துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். தமிழகமெங்கும் பல இடங்களில் 2,000 மினி கிளினிக்குகள் அமைக்கப்பட உள்ளன. அதன் முதல் கட்டமாக இன்று சென்னை ராயபுரத்தில் உள்ள மினி கிளினிக்கை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். மினி கிளினிக்கில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு சுகாதார பணியாளர் இருப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்க்கரை நோய், […]

Categories

Tech |