மினி வேனில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கல்லேரிபட்டு காலனி பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆரணி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 22-ஆம் தேதி நடுப்பட்டு கிராமத்தில் வசிக்கும் விவசாயி ஒருவர் மினிவேனில் நெல் மூட்டைகளை ஏற்றி வந்துள்ளார். இந்த வேனில் ஏறிய சங்கர் தவறி விழுந்து பலத்த காயமடைந்தார். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் […]
