மினி லாரி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு பூபதி நகரில் கோபால் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் இருந்து நேற்று முன்தினம் மினி லாரியில் கனரக வாகனத்திற்கான இன்ஜின் பாகத்தை ஏற்றி சென்றுள்ளார். இந்நிலையில் ஆற்காட்டில் இருந்து செய்யார்- திண்டிவனம் செல்லும் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் இருந்த பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கோபால் […]
