மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதி வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள விலை கிராமம் பிள்ளையார் தெருவில் நீலகண்டன் என்பவரின் மகன் சந்துரு வசித்து வந்துள்ளார். இவர் தனது உறவினரின் பெண் ஒருவருக்கு வேலூர் பாகாயத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தையை பார்ப்பதற்காக சந்துரு பாகாயம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது சந்தனகொட்டாய் என்ற பகுதியில் சந்துரு சென்று […]
