வங்கியானது தனது வாடிக்கையாளருக்கு வைப்புக்களை ஏற்றல், கடன்களை வழங்குதல், சேமிப்பினை ஊக்குவித்தல் மட்டுமல்லாமல் பல்வேறுபட்ட நிதி சேவைகளையும் வழங்கி வருகிறது. பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி பல்வேறு வங்கி சேவைகளுக்கான கட்டணத்தை அதிகரித்துள்ளது. இதுபற்றி பஞ்சாப் நேஷனல் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், மினிமம் பேலன்ஸ் பராமரிக்காததற்கான கட்டணமும் உயர்த்தப்படுகிறது. மினிமம் பேலன்ஸ் வைத்திருக்காததற்கான கட்டணம் கிராமப்புற பகுதிகளுக்கு ஒரு காலாண்டுக்கு 200 ரூபாயிலிருந்து 400 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் நகர்புறங்களை பொறுத்தவரை மினிமம் பேலன்ஸ் பராமரிக்காததற்கான […]
