துருக்கியின் வட மேற்கு மாகாணமான பலிகேசிரில் நேற்று மினி பஸ் மீது டிரக் மோதிய கோரவிபத்தில் 8 பேர் இறந்தனர். அத்துடன் 10 பேர் காயமடைந்தனர். துர்சன்பே மாவட்டத்திலிருந்து திருமண நிகழ்ச்சிக்கு பயணிகளை ஏற்றிச்சென்ற மினிபஸ், புறப்பட்ட சிறிதுநேரத்தில் சிட்டி சென்டரில் பால் ஏற்றிவந்த டிரக் மீது மோதி விபத்துக்குள்ளானது. அதனை தொடர்ந்து ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வீரர்கள் மற்றும் அவசரகால மீட்பு குழுக்கள் விபத்து நேர்ந்த இடத்திற்கு அனுப்பப்பட்டது. இதனிடையில் விபத்து நடந்த சாலையில் தற்காலிகமாக போக்குவரத்து […]
