உத்திரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் கங்கை நதியில் நீர் மட்டம் உயர்ந்துள்ளதால் புதைக்கப்பட்ட உடல்கள் நதியில் மிதக்க ஆரம்பித்துள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வந்த காரணத்தினால் ஏராளமான உடல்கள் கங்கை நதியில் மிதந்து வந்தது. இது மிகவும் சர்ச்சையான நிலையில் கங்கையில் குழு அமைக்கப்பட்டு இதுதொடர்பான விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையில் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதற்கு, தகனம் செய்வதற்கு இடம் இல்லாத காரணத்தினால் கங்கையில் உடல்கள் வீசப்பட்டு சென்றது தெரியவந்தது. பின்னர் பல்வேறு […]
