வங்காளதேசத்தில் ஆற்றில் மிதக்கும் மணல் படுக்கைகள் மூலம் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். தென் ஆசிய நாடுகளில் ஒன்றான வங்காளதேசத்தில் பருவ நிலை மாற்றம் மற்றும் சீதோஷணம் சீரான நிலையில் இல்லை. இதனால், பருவநிலை தவறுதலில் இருந்து தப்பிக்க அந்நாட்டு விவசாயிகள் புதிய முயற்சியில் களம் இறங்கி உள்ளனர். அதன்படி, விவசாயிகள் ஆற்றில் மிதக்க கூடிய மணல் படுக்கைகளை தயார் செய்து அதன் மூலம் நெல் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், பருவநிலை தவறுதலால் […]
