டென்மார்க்கில் விலங்குகளிடம் இருந்து பரவிய கொரோனா ஜெர்மனியில் கண்டறியப்பட்டது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. டென்மார்க்கில் கடந்த நவம்பர் மாதம் 5 ஆம் தேதி மிங்க் எனும் விலங்குகளுடன் தொடர்புடைய கிளஸ்ட்டர் எனும் புதிய திடீர் மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் இந்த வைரஸ்கள் மறைந்து போய் விட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் அந்த உருமாற்றம் அடைந்த வைரஸ் ஜெர்மனியில் 10 பேருக்கு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் பவேரியாவில் இந்த புதிய வைரஸ் காரணமாக முதியவர் ஒருவர் […]
