நாம் பயன்படுத்தும் ஆதார் கார்டு வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் பணம் சார்ந்த விஷயங்களுக்கும் மிகமுக்கியமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்திய குடிமகன்களுக்கு மிக முக்கியமான ஆதாரமாக ஆதார் கார்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இது ஒரு தனிநபரின் அடையாளமாக மட்டுமல்லாமல் வங்கி பணிக்கும், சட்ட பணிக்கும் அனைத்து இடங்களிலும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் கார்டு எவ்வளவு முக்கியம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இதன் மூலம் பணம் சம்பாதிக்கவும் முடியும். ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஆதார் அட்டை ஒரு […]
