தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் இயக்குனர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் இயக்குனர் எஸ்.சௌந்தர்ராஜ பெருமாள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பூமியின் நிழலை நிலவு கடந்து செல்லும்போது சூரியனின் நேரடியான ஒளியை பெற இயலாது. இதனால் நிலவு ஒளி குன்றுவதையே நாம் சந்திர கிரகணம் என்கிறோம். இந்த கிரகணத்தின் போது சூரியனின் எதிர் திசையில் நிலவு வருவதால் சந்திர கிரகணம் பௌர்ணமியின் போது தான் தெரியும். மேலும் நிலவு முழுமையாக பூமியின் […]
