நயன்தாரா விவகாரத்தில் அறிக்கை கிடைத்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் என பேட்டியில் அமைச்சர் கூறியுள்ளார். தென்னிந்திய திரை உலகின் முன்னணி நடிகையான நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் 9ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஜாலியாக ஹனிமூன் சென்று வந்தனர். இந்நிலையில் திருமணமான 4 மாதத்தில் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனக்கும் நயன்தாராவுக்கும் இரட்டை ஆண் […]
