சென்னையில் பெட்ரல் வங்கியில் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நபர் கைதாகி உள்ளார். சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பெட்ரல் வங்கி கிளையில் நேற்று முன்தினம் பட்டப் பகலில் காவலாளிக்கு குளிர்பானம் கொடுத்தும் ஊழியர்களை கட்டி போட்டுவிட்டு 32 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வங்கியின் சார்பில் பொதுமக்களிடமிருந்து அடமானமாக பெற்றிருந்த நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டன. இதனால் வங்கி கிளை முன்பு வாடிக்கையாளர்கள் திரண்டனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக அரும்பாக்கம் […]
