கொரோனா தடுப்பு மருந்து புழக்கத்திற்கு வந்தாலும் மக்கள் முகக்கவசம் அணிவதை தவிர்க்க கூடாது என்று தோற்று நோய் வல்லுநர் தெரிவித்துள்ளார். உலகமெங்கும் மிகப்பெரிய தொற்று நோய் பரவலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் கடந்த சில மாதங்களாக குறைந்திருந்தது. ஆனால் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த சில வாரங்களாக அமெரிக்காவிலும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தையும் தாண்டியுள்ளது. இந்நிலையில் மூன்றாம் கட்ட பரிசோதனையில் பைசர் மற்றும் மாடர்னா நிறுவனம் உருவாக்கியுள்ள கொரோனா தடுப்புமருந்து 90 […]
