ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைனில் உள்ள தனது குதிரைகளை பத்திரமாக மீட்ட பெண். உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில் கீவ் நகரைச் சுற்றிலும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் எஸ்டோனியாவில் வசித்து வரும் கீவ் நகரைச் சேர்ந்தவர் மாஷா லெபிமோவா. இவர் உக்ரைனில் தனது சொந்த வீட்டில் வாஷ்யா என்று குதிரை ஒன்றை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் ரஷ்ய படைகள் கீவ் நகரை சுற்றி தாக்குதல் நடத்தி வரும் நிலையில் தனது […]
