Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பொங்கல் வந்தாச்சு…. சாலையோரம் நிக்கும் பூக்கள்…. ஆர்வமுடன் பறித்து செல்லும் மக்கள்…!!

சாலையோரங்களில் பூத்துக்குலுங்கும் பொங்கல் பூவை பொதுமக்கள் பலர் எடுத்துச்சென்று மகிழ்கின்றனர். பொங்கல் திருநாள் ஒரு மங்கலமான நாள் ஆகும். பொங்கல் பண்டிகைக்காக வீட்டில் கோலமிட்டு சூரிய பகவானுக்கு வாழைப்பழம், கரும்பு, இலை, மஞ்சள் குலை, வெற்றிலை-பாக்கு புதுப்பானையில் பச்சரிசி பொங்கல், பனங்கிழங்கு, பல வகையான காய்கறிகள், வாசனைப் பூக்கள் என இப்படி ஏராளமான மங்கலமான பொருட்கள் வைத்து பொங்கலின் போது வணங்குவார்கள். இதில் பொங்கல் பூவும் மிக முக்கியமானது. பொங்கலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் […]

Categories

Tech |