Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கணவரை மீட்டு தாங்க… இளம் பெண் குழந்தைகளுடன் மனு…. போலீஸ் சூப்பிரண்டு அதிரடி உத்தரவு…!!

தனது கணவரை மீட்டுத்தர வேண்டும் என இளம்பெண் குழந்தைகளுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுத்துள்ளார். சேலம் மாவட்டத்திலுள்ள சின்னகவுண்டாபுரம் பகுதியில் மணிமேகலை என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு மூன்று பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மணிமேகலை, குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் இணைந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு மனு கொடுப்பதற்கு சென்றுள்ளார். அங்கு சென்ற மணிமேகலை போலீஸ் சூப்பிரண்ட் ஸ்ரீ அபினவ் என்பவரை சந்தித்து அவரிடம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனக்கும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பணியில் இருக்கும் போது… உயிரிழந்த காவல்துறையினருக்கு… மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிவாரண நிதி…!!

பணியில் இருக்கும்போது இறந்த காவல்துறையினரின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் வழங்கியுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பணியில் இருக்கும் போது உயிரிழந்த காவல்துறையினருக்கு நிதி வழங்கும் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் காவல்துறை அலுவலக நிர்வாக அதிகாரி சங்கரன், உதவி ஆய்வாளர் ரமேஷ், மாவட்ட தனிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து, மற்றும் இறந்த காவல் துறையினரின் குடும்பத்தினர் என பலரும் கலந்து கொண்டனர். கடந்த ஆண்டு கோவில்பட்டி […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

1000 காவல்துறையினருக்கு கொரோனா தடுப்பு உபகரணம்…. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் அதிரடி செயல்…. ராணிப்பேட்டையில் வேகமாக பரவும் தொற்று….!!

ராணிப்பேட்டையில் காவல்துறையினருக்கு முக கவசம் மற்றும் கையுறையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டான சிவகுமார் வழங்கியுள்ளார். ராணிப்பேட்டையிலும் தற்போது கொரோனாவினுடைய 2 ஆவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இத்தொற்றின் பரவலை தடுக்கும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபடுகின்றனர். இந்நிலையில் மாவட்டத்தினுடைய காவல்துறை சூப்பிரண்டான சிவகுமார் கொரோனா தொற்றை தடுக்கும் பணியில் ஈடுபடும் காவல்துறையினர், சிறப்பு படை காவல் துறையினர், ஆயுத படை காவல் துறையினர், ஊர்காவல் படையினர்களுடைய பாதுகாப்பை கருத்தில் கொண்டு மொத்தமாக 1000 நபர்களுக்கு […]

Categories

Tech |