சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் மாவட்ட நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் இன்று ஆலோசனை நடத்தி வருகின்றார். நடிகர் ரஜினிகாந்த் வருகின்ற ஜனவரி மாதம் கட்சி தொடங்குவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். அதனையடுத்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு அர்ஜுனா மூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதனைப்போலவே கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியன் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது கட்சி தொடங்குவதற்கான அனைத்து பணிகளையும் ரஜினி தீவிரமாக செய்து வருகின்றார். இந்நிலையில் ராகவேந்திரா மண்டபத்தில் தமிழருவி மணியன் மற்றும் அர்ஜூனா மூர்த்தி ஆகியோருடன் நேற்று நடிகர் […]
