கடைக்காரரின் கவனத்தை திசை திருப்பிய மர்ம நபர்கள் 30 பவுன் மதிப்பிலான 5 தங்க சங்கிலிகளை நைசாக திருடியுள்ளனர் . சென்னை மாவட்டதில் பல்லாவரம் பகுதியில் கமலேஷ் என்பவர் வசித்து வருகிறார். 37 வயதான இவர் அதே பகுதியில் நகைக்கடை வைத்திருக்கிறார். இவரது கடைக்கு வாடிக்கையாளர்கள் போல் வந்த மர்ம நபர்கள் தாங்கள் சொந்த ஊருக்கு செல்வதாகவும், தங்களிடம் இருக்கும் பெரிய தொகையை வைத்து தங்க சங்கிலிகளை வாங்க வந்திருப்பதாகவும் கூறியுள்ளனர். அவர்கள் கூறியதை நம்பிய கமலேஷ் […]
