Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நீங்க ஏன் முன்னாடியே தெரிவிக்கல்ல…. சந்தை நடத்தக் கூடாது…. சாலை மறியலில் ஈடுபட்ட வியாபாரிகள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக சந்தை நடத்தகூடாது என்று சொன்னதால் வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர் . தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி – பேராவூரணி சாலையில் செவ்வாய் சந்தை நடைபெற்றுள்ளது. அப்போது சந்தையில் அதிகமாக கூட்டம் கூட கூடாது, இதனால் தொற்று பரவும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என்றும் இதனால் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பயிர் எல்லாம் நாசம்மா போச்சு…. உடனடியா மாற்றி தாங்க….. போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்மாற்றியத்தை சரி செய்து தரக்கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விஜயரெகுநாத பட்டியில் மின்மாற்றி கடந்த 20 நாட்களுக்கு முன்பே பழுதாகி விட்டது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதுடன், ஆழ்துளைக் கிணற்றின் மூலம் விவசயிகள் விவசாயம் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் மின்சாரம் இல்லாததால் பயிர்கள் கருகி பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதுக்குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை கிராம மக்கள் கூறியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் பாச்சிக் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கொரோனாவின் 2 வது அலை வீச்சு…. இரவு நேர ஊரடங்கு அமல்…. மதியமே அனுப்பி வைக்கப்பட்ட காய்கறிகள்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு காரணமாக காய்கறிகளை வியாபாரிகள் மதியமே வெளியூர்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கீரமங்கலம், குளமங்கலம், பணங்குளம், மேற்பனைக்காடு கொத்தமங்கலம் மற்றும் சேந்தன்குடி ஆகிய கிராமங்களிலிருந்து பழங்கள் மற்றும் காய்கறிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தப் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் பழங்கள் மற்றும் காய்கறிகள் அனைத்தும் குளமங்கலம், மரமடக்கி, கீரமங்கலம் மற்றும் கொத்தமங்கலம் ஆகிய ஊர்களில் உள்ள கடைகள் மற்றும் மார்கெட் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெளியூர்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

விடுமுறை நாள் என்றாலே இங்கத்தான் இருப்பாங்க…. மூடப்பட்ட சுற்றுலா தலம்… கொரோனாவின் எதிரொலி…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக புகழ் பெற்ற சித்தனவாசல் சுற்றுலா தலம் மூடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தற்போது இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமையன்று முழு நேர ஊரடங்கு மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களான சுற்றுலாத் தலங்களுக்கும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள புகழ்பெற்ற சித்தனவாசல் சுற்றுலா தலம் மூடப்பட்டுள்ளது. இந்த சுற்றுலா தலத்திற்க்கு பள்ளி மற்றும் கல்லூரி விடுமுறைகள், பண்டிகை தினம் என்றாலே சுற்றுலா தலத்திலுள்ள […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கொரோனாவின் 2 வது அலை வீச்சு…. முக்கொம்பு மேலணை சுற்றுலா தலம் மூடல்…. ஏமாற்றம் அடைந்த மக்கள்..!!

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள முக்கொம்பு சுற்றுலா தலம் மூடப்பட்டுள்ளதால் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது இரவு நேர ஊரடங்கு அமல்படுத்பட்டதுடன் ஞாயிறு தோறும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி – கரூர் சாலையிலுள்ள முக்கொம்பு மேலணை சுற்றுலா தலம் மூடப்பட்டுள்ளது. இந்த பூங்காவிற்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். இதனையடுத்து சுற்றுலா தலம் மூடப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர். […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

யாரையும் விட்டு வைக்காது ….. ஒரே தெருவை சேர்ந்த 13 பேருக்கு தொற்று…. சீல் வைக்க அதிரடி உத்தரவு..!!

திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே தெருவை சேர்ந்த 13 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே தெருவில் வசிக்கும் 13 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் திருத்துறைபூண்டி மாவட்ட அலுவலர் கௌரி […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இரவு நேர ஊரடங்கு…. வெறிச்சோடி காணப்பட்ட சாலைகள்…. கொரோனாவினால் ஏற்பட்ட விளைவு..!!

தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் கடை வீதிகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தற்போது இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள லெட்சுமாங்குடி கடைவீதி, பெரிய கடைத்தெரு, மேல கடைத்தெரு மற்றும் ரேடியோ பார்க் ஆகிய கடைகளில் இரவு ஒன்பது மணிக்கே அடைத்ததால் மக்கள்  நடமாட்டம் குறைந்துள்ளது. இதனையடுத்து போக்குவரத்து படிப்படியாக […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“மொத்தம் 78 லட்சம்”…. போட்டிப் போட்டு ஏலம் செய்த வியாபாரிகள்… ஜோராக நடைபெற்ற மஞ்சள் ஏலம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் கூட்டுறவு வேளாண்மை சங்கத்தில் மஞ்சள் ஏலம் சிறப்பாக நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள ராசிபுரம் பகுதியில் கூட்டுறவு வேளாண்மை சங்கம் அமைந்துள்ளது. அந்த வேளாண்மை சங்கத்தில் மஞ்சள் ஏலம் நடைபெற்றுள்ளது. மஞ்சள் ஏலத்திற்கு ஒடுவன்குறிச்சி, புதுப்பட்டி, ஆத்தூர் ஆகிய பகுதிகளிலிருந்து விவசாயிகளும் விற்பனைக்காக மஞ்சளை கொண்டு வந்துள்ளனர். மேலும் சேலம் ஒடுவன்குறிச்சி மற்றும் நாமகிரிப்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள வியாபாரிகள் மஞ்சளைப் போட்டி போட்டு ஏலம் செய்துள்ளனர். இந்த ஏலத்தில் விரலி ரகம் 1,105 மூட்டைகளும், […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மொத்தம் 95 லட்சம்….. சிறப்பாக நடைபெற்ற பருத்தி ஏலம்… மகிழ்ச்சியில் விவசாயிகள்…!!

நாமக்கல் மாவட்டத்தில் வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தில் பருத்தி ஏலம் சிறப்பாக நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் அமைந்துள்ளது. இந்த சங்க வளாகத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம். இந்த ஏலத்திற்கு  நாமக்கல், ராசிபுரம், புதுச்சத்திரம், எருமப்பட்டி மற்றும் சேந்தமங்கலம் ஆகிய மாவட்டத்திலிருந்தும் மேலும் அண்டை மாவட்டத்திலிருந்தும் விவசாயிகள் பருத்தியை  ஏலத்திற்கு கொண்டு வந்துள்ளனர். இந்த ஏலத்தின் போது ஆ.ர்.சி ரக பருத்தி குவிண்டால் 6 ஆயிரத்து 50 முதல் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மக்களை பாதுகாப்பது நமது கடமை…. தொற்று இல்லாத மாவட்டத்தை உருவாக்க வேண்டும்… ஆலோசனை கூட்டம்..!!

நாமக்கல் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தொற்று தடுப்பு முறை ஆலோசனை கூட்டம்  நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தடுக்கும் முறையில் அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிவைக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்திலுள்ள கலெக்டர் அலுவலகத்தில் நோய் தொற்று  தடுப்பு குறித்து ஆலோசனை  கூட்டம் நடைபெற்றுள்ளது. அந்த ஆலோசனை கூட்டத்தில சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை செயலாளருமான மதுமதி தலைமை வகித்தார். மேலும் கலெக்டர் மெகராஜ் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு சக்தி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இதையெல்லாம் நீங்க செய்ய கூடாது…. போக்குவரத்து பணிமனை முன்பு… போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள்..!!

நாமக்கல் மாவட்டத்தில் போக்குவரத்து கழக தொழிலார்கள் ஒன்று கூடி பணிமனையின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் போக்குவரத்து பணிமனை அமைந்துள்ளது. அந்த பணிமனையின் முன்பு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வார ஓய்வை பறிக்கக்கூடாது, சம்பளம் பறிப்பு செய்யக்கூடாது என்றும் போக்குவரத்து கழக விடுப்பு விதிகளை மாற்ற கூடாது போன்ற பல கோரிக்கையை வலியுறுத்தி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர் முன்னேற்ற சங்க செயலாளர் பிரகாசம் தலைமை தாங்கியுள்ளார். மேலும் முன்னேற்ற கழகத்தின் நிர்வாகி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

12 ஆம் வகுப்பு படித்த டாக்டர்…. கைது செய்த காவல் துறையினர்… அதிர்சியில் பொது மக்கள்…!!

நாமக்கல் மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு படித்து விட்டு பொது மக்களுக்கு சிகிச்சை அளித்த போலி மருத்துவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்திலுள்ள காந்தி நகர் பகுதியில் வசித்து வந்தவர் பிரகாசம். இவர் திருமலைபட்டி பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்குள்ள மக்களுக்கு சிகிச்சை அளித்து மருந்து, மாத்திரை வழங்கி வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிக்கு புகார் வந்துள்ளது. அந்த புகாரின் பேரில் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் சுதா  மற்றும் காவல் துறையினர் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

யாரையும் விட்டு வைக்காது போல…. கொரோனாவின் உச்ச கட்டம்… முதியவர் பலி…!!

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை வீசத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்திலுள்ள நாமகிரிப்பேட்டை பகுதியில் முதியவர் ஒருவர் சளி, காய்ச்சல் தொல்லையால் அவதிப்பட்டு வந்துள்ளார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்த போது தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்ததும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக முதியவர் உயிரிழந்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இனி 500 ரூபாய் அபராதம்…. ஆலோசனை கூட்டம்… கலெக்டரின் அதிரடி உத்தரவு…!!

நாமக்கல் மாவட்டத்தில் தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் அலுவலர்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் அலுவலர்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் மெகராஜ் தலைமை தாங்கி பேசியுள்ளார். அப்போது அவர் கூறியுள்ளதாவது, தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்தது வருவது கவலைக்குரியதாகும். […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கைக்குழந்தையை விட்டு சென்ற தாய்…. மன உளைச்சலில் எடுத்த விபரீத முடிவு…. கதறிய கணவன்…!!

நாமக்கல் மாவட்டத்தில் குடும்பத் தகராறில் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள அரசம்பாளையம் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி பிரியா என்ற மனைவி இருக்கிறார். இத்தம்பதிகளுக்கு லத்திகா என்ற 5 மாத பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சரவணனுக்கு குடிப்பழக்கம் உள்ளதால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் மனமுடைந்த பிரியா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

புது வீடு கட்டிட்டு இருந்தோம்…. தொழிலாளிக்கு ஏற்பட்ட சோகம்…. மின்சாரம் தாக்கியதில் பறிபோன உயிர்…!!

நாமக்கல் மாவட்டத்தில் கட்டிட பனியின் போது மினசாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள திருச்செங்கோடு பகுதியில் மோகன சுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் புதிய வீடு ஒன்றை கட்டி வருகிறார். இந்நிலையில் கட்டுமானப் பணிக்காக காக்காபாளையத்தை சேர்ந்த தொழிலாளி அப்பு மற்றும் வேலு இருவரும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். வேலை செய்து கொண்டிருக்கும் போது அப்பு சாரம் அமைப்பதற்காக கம்பியை தூக்கிய போது கம்பி மேலே சென்ற மின்உயர் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வெறிச்சோடி காணப்பட்ட கடை வீதி…. அவதிப்பட்ட பயணிகள்…. தீவிர கண்காணிப்பில் போலீசார்…!!

நாமக்கல் மாவட்டத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பரபரப்பாக காணப்படும் கடை வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த தற்போது இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் இரவு 9 மணிக்கே கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் இரவு நேரங்களில் பரபரப்பாக காணப்படும் கடைவீதிகள் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டுள்ளது. மேலும் வெளியூருக்கு செல்லும் அரசு பேருந்துகள் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

கொரோனாவின் 2 வது அலை வீச்சு…. ஒரே நாளில் 1029 பேருக்கு தொற்று… தீவிர கண்காணிப்பில் அதிகாரிகள்…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 1029 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 1029 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 68 […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அனைத்து பகுதிகளையும் தடை செய்யுங்க…. மாமல்லபுரத்தில் தீவிர ஆய்வு…. போலீஸ் சூப்பிரண்டு அதிரடி உத்தரவு…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் சர்வதேச சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் போலீசார் ஆய்வு செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தமிழக அரசு தொற்று பரவுவதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதனால் சுற்றுலா பயணிகள் அதிகமாக கூடும் இடங்களில் நோய் தொற்று அதிகமாக பரவும் வாய்ப்பு உள்ளதால் மத்திய தொல்லியல் துறை நாடு முழுவதும் உள்ள புராதன சின்னங்களையும், சுற்றுலா தலங்களையும்  மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் செங்கல்பட்டு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

10 கோடி செலவில்…. தண்ணீரை சுழன்று அடிக்கும்….. புதிதாக கொண்டு வரப்பட்ட தீயணைப்பு வாகனம்…!!

சேலம் மாவட்டத்திலுள்ள விமான நிலையத்தில் 10 கோடி அளவிலான 2 அதிநவீன தீயணைப்பு வாகனம் வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள காமலாபுரம் பகுதியில் சேலம் விமான நிலையம் இயங்கி வருகின்றது. இந்த விமான நிலையத்தில் சென்னையிலிருந்து சேலத்திற்கு, சேலத்திலிருந்து சென்னைக்கு நாள்தோறும் தனியார் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சேலம் விமான நிலையத்திற்கு வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 10 கோடி மதிப்பிலான அதிநவீன 2 தீயணைப்பு வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த தீயணைப்பு வாகனம் பற்றி விமான […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இன்னும் எதையெல்லாம் மூட போறாங்களோ…. அணை பூங்காவிற்கு செல்ல தடை…. ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற மக்கள்…!!

சேலம் மாவட்டத்தில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அணை பூங்காவிற்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வீசத் தொடங்கியுள்ள நிலையில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் ஒன்றான சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மேட்டூரில் அமைந்துள்ள அணை பூங்கா மூடப்பட்டுள்ளது. இதனையடுத்து பூங்காவிற்கு வந்த பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதனை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அவதிப்பட்ட பயணிகள்…. தொடங்கியது இரவு நேர ஊரடங்கு… தீவிர கண்காணிப்பில் காவல் துறையினர்…!!

சேலம் மாநகராட்சியில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்ததால் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் தமிழகம் முழுவதும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் மாநகரில் பெரும்பாலான இடங்களில் இரவு 9 மணிக்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நான் தான் போலீஸ்…. 5 ஆயிரத்தை பறித்து சென்ற சிறுவன்…. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய காவல் துறையினர்…!!

சேலம் மாவட்டத்தில் புளி வியாபாரியிடம் போலீஸ் எனக் கூறி பணம் பறித்து சென்ற சிறுவனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள கோம்பூர் பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். புளி வியாபாரம் செய்து வரும் செல்வம் வலசையூர், ஆச்சாங்குட்டப்பட்டி ஆகிய பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த சிறுவன் செல்வத்தை வழிமறித்து போலீஸ் என கூறி அவரிடமிருந்து 5 ஆயிரத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நீங்க கண்டிப்பா உயர்த்தணும்… வேலை செய்ய மாட்டோம்….. கோஷமிட்டு முழங்கிய ஊழியர்கள்…!!

சேலம் மாவட்டத்தில் உருக்காலை தொழிற்சங்க ஊழியர்கள் ஊதியத்தை உயர்த்த கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள உருக்காலை தொழிற்சங்கங்களின் சார்பில் தொழிலாளர்கள் புதிய ஊதிய மாற்று ஒப்பந்தத்தை நிறைவேற்ற கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்தப் போராட்டத்தில் தொழிலாளர்களின் முன்னேற்ற சங்க பொது செயலாளர் பெருமாள் தலைமை தாங்கியுள்ளார். மேலும் பொதுச் செயலாளர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்துள்ளார். போராட்டத்தின் போது தொழிலாளர்கள் புதிய சம்பள விகிதத்தை நிறைவேற்ற கோரி கோஷங்கள் எழுப்பியுள்ளனர். மேலும் இந்த கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் அடுத்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தீத்தடுப்பு விழிப்புணர்வு முகாம்…. செய்முறை பயிற்சி….. திரளான மக்கள் பங்கேற்பு…!!

சேலம் மாவட்டத்தில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தீத்தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூர் தீயணைப்பு நிலையம் சார்பில் புளியம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் தீ தொண்டு நாள் வார விழாவையொட்டி தீயணைப்பு மீட்பு வீரர்கள் தீத்தடுப்பு செயல் முறை விளக்கம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடத்தியுள்ளனர். இந்த விழிப்புணர்வு முகாமில் ஓமலூர் நிலைய அலுவலர் ரமேஷ்பாபு மற்றும் நிலைய பணியாளர்கள் கலந்து கொண்டு தீத்தடுப்பு முறை பற்றி செயல்முறை விளக்கம் அளித்துள்ளனர். இதில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இதை நீங்க செய்ய கூடாது….. கூட்டு குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு…. கூட்டத்தை கூட்டிய தலைவர்கள்..!!!

சேலம் மாவட்டத்தில் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சி தலைவர்கள் மற்றும் பொது மக்கள் கூட்டத்தை கூட்டியுள்ளனர்.  சேலம் மாவட்டத்திலுள்ள பூலாம்பட்டி பகுதியில் சுமார் 63 சென்ட் இடத்தில் குடிநீர் நீரேற்று நிலையம் அமைந்துள்ளது. இந்த நீரேற்று நிலையத்தில் காவிரி ஆற்றிலிருந்து நீர் கொண்டு வரப்பட்டு பில்லுகுறிச்சி பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட பின் பூலாம்பட்டி கிராமம் முழுவதும் குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அந்த நீரேற்ற பகுதியை சுற்றியுள்ள காலி இடத்தில் வீரபாண்டி கூட்டு குடிநீர் திட்டத்திற்க்காக […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஐயோ எப்படி விழுந்துந்துச்சு…. பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த விவசாயி…. உயிருடன் மீட்ட வனத்துறையினர்…!!

சேலம் மாவட்டத்தில் கிணற்றினுள் தவறி விழுந்த புள்ளிமானை வனத்துறையினர் உயிருடன் மீட்டுள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள தலைவாசல் பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். விவசாயப் பணியை செய்து வரும் குமாருக்கு சொந்தமான கிணறு ஒன்று உள்ளது. இந்நிலையில் அந்த கிணற்றிற்கு சென்ற போது கிணற்றினுள் புள்ளிமான் தவறி விழுந்து தத்தளித்துக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த குமார் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதுக்குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தவறி விழுந்த புள்ளி மானை உயிருடன் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சப்த கன்னிமார்கள் எழுந்தருளிய கோவில்…. சேதமடைந்த மேற்கூரை…. கோரிக்கை விடுத்த பக்தர்கள்…!!

சேலம் மாவட்டத்தில் சிறப்பு மிக்க சிவகாமசுந்தரி கோவிலில் சாமி சன்னதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததனால் சீரமைத்து தர வேண்டி பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள சித்தேரி கிராமத்தில் பழமை வாய்ந்த சிவகாமசுந்தரி உடனுறை சிதம்பரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சுற்று சுவர் இடிந்து சேதமடைந்துள்ளதுடன் கோவில் சிலைகள் பராமரிப்பின்றி காட்சி அளிக்கின்றது. இந்நிலையில் சப்த கன்னிமார்கள் எழுந்தருளிய கோவிலில் அம்பாள் சிலை உள்ள சன்னதியில் மேற்கூரையின் மரப்பலகை இடிந்து விழுந்துள்ளது. இந்த சம்பவம் பக்தர்களுக்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நல்லாத்தான் வந்துட்டு இருந்தேன்…. நிலை தடுமாறியதால் பறிபோன உயிர்… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

சேலம் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி இழுந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள மேச்சேரி பகுதியில் பிரவீன்குமார் என்பவர் வசித்து வந்தார். இவர் உடற்பயிற்சி நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருக்கும் போது திடீரென மோட்டார் சைக்கிளிலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டார். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பிரவின்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் . அங்கு அவருக்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இன்னும் எதையெல்லாம் மூட போறாங்களோ….மலை கோட்டை பகுதிக்கு செல்ல தடை… ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற மக்கள்…!!

சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகமா பரவுவதால் மலைகோட்டை பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள சங்ககிரி மலைப் பகுதியில் வரதராஜ பெருமாள் கோவில், கோட்டை மாரியம்மன் கோவில் மற்றும் கேசவ பெருமாள் கோவில் ஆகிய வழிபாட்டு தலங்கள் அமைந்துள்ளது. இந்நிலையில் நாள்தோறும் மலைக் கோட்டையை சுற்றி பார்க்கவும் அங்குள்ள கோவில்களில் சாமியை தரிசிக்கவும் சுற்றுலா பயணிகள் மற்றும் திரளான பகதர்கள் செல்வது வழக்கம். இதனையடுத்து கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை  தடுக்கும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அதை கூட விட்டு வைக்காதிங்க… முயல் வேட்டையாட வந்த வாலிபர்கள்…. கைது செய்த வனத்துறையினர்…!!

சேலம் மாவட்டத்தில் வனப்பகுதியில் முயல் வேட்டையாட வந்த வாலிபர்களை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள ஜருகுமலை வனப்பகுதியில் அடிக்கடி முயல் வேட்டையாடப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி வனக்காப்பாளர் விஜய குமார் மற்றும் ராஜேஷ் இருவரும் வன சரக பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இதனையடுத்து அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்களை வழிமறித்து விசாரணை செய்த போது அவர்கள் பனமதுரப்பட்டியை சேர்ந்த மணிகண்டன் மற்றும் ரமேஷ் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கேள்விக்குறியாகிய சமூக இடைவெளி…. இனி இறைச்சி கடை திறக்கப்படாது… அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பின் காரணமாக ஞாயிற்றுக் கிழமைகளில் இறைச்சி மற்றும் மீன் மார்கெட்  திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தற்போது பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் பழைய பஸ் நிலையம் அருகிலுள்ள இறைச்சி மற்றும் மீன் கடைகளில் ஞாயிற்றுக் கிழமை என்றாலே மக்கள் கூட்டம் அலை மோதும். இதனால் சமூக இடைவெளி என்பது கேள்விக்குறியானது. இதனையடுத்து சேலம் மாநகராட்சியிலுள்ள இறைச்சிக் கடைகள், மீன் மார்கெட் மற்றும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கொரோனாவின் 2 வது அலை வீச்சு…. ஒரே நாளில் 289 பேருக்கு தொற்று…. தீவிர கண்காணிப்பில் அதிகாரிகள்…!!

சேலம் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 289 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில்  கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 289 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

நாங்க எப்படி அதை செய்யுறது…. இதெல்லாம் ரொம்ப அதிகம்…. போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்…!!

திருவாரூர் மாவட்டத்தில் மத்திய அரசு உரம் விலையை உயர்த்தியதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாய சங்கம் சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசு உரம் விலையை உயர்த்தி உள்ளதால் நாடு முழுவதும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள பழைய பஸ் நிலையம் அருகே தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. அந்தப் போராட்டத்தில் ஒன்றிய தலைவர் ஜெயபால் தலைமை தாங்கியுள்ளார். மேலும் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பெற்ற மகள் என்று கூட பாராமல்….. ஆத்திரத்தில் தந்தை செய்த வெறிச் செயல்…. திருவாரூரில் பரபரப்பு…!!

திருவாரூர் மாவட்டத்தில் குடும்பத் தகராறில் மகளின் கழுத்தை தந்தை அறுத்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள கோட்டூர் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி சுமதி என்ற மனைவி இருக்கிறார். இத்தம்பதிகளுக்கு சத்யபிரியா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் கணவர் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இதனனயடுத்து மகள் சத்யபிரியா தாயாருடன் வசித்து வரும் நிலையில் தனது குடும்ப அட்டை எடுப்பதற்க்காக தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“சுமார் 2 மணி நேர போராட்டம்”… திடீரென தண்ணீரில் மூழ்கிய வாலிபர்…. பிணமாக மீட்கப்பட்டதால் அதிர்ச்சி…!!

திருவாரூர் மாவட்டத்தில் குளத்தில் குளிக்க சென்ற வாலிபர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடி பகுதியில் செல்லையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி அருள்முருகன் என்ற மகன் இருந்தார். இந்நிலையில் அருள்முருகன் தனது நண்பர்களுடன் சோழ பாண்டி பகுதியிலுள்ள குளத்திற்கு குளிக்க சென்றுள்ளார். குளத்தில் குளித்துக் கொண்டிருந்த போது ஆழமான பகுதிக்கு சென்றதால் எதிர்பாராத விதமாக தண்ணீரில் அருள்முருகன் மூழ்கியுள்ளார். இதனையடுத்து அருள்முருகனுடன் குளித்து கொண்டிருந்த நண்பர்கள் அவரை  காணாததால் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

அப்படி நடக்குமுன்னு நினைக்கல…. மின்சாரம் தாக்கி பலியான வாலிபர்… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

திருவாரூர் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள விட்டு கட்டி பகுதியில் சாலைகளை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகின்றது. இந்த பணிக்காக சாலையில் இருந்த உயர் கோபுர மின் விளக்கு கம்பத்தை வேறு இடத்திற்கு மாற்றும் பணி நடைபெற்றுள்ளது. அந்தபணியில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த செந்தில் மற்றும் தமிழ்செல்வம் இருவரும் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் உயர் கோபுர மின் கம்பத்தை பொக்லின் எந்திரத்தில் உள்ள கயிறு மூலம் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு போயிட்டு வந்தேன்…. மோட்டார் சைக்கிளுடன் தவறி விழுந்த விவசாயி…விபத்தில் பறிபோன உயிர்..!!

நாமக்கல் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த விவசாயி உயரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள புளியம்பட்டி பகுதியில் பழனியப்பன் என்பவர் வசித்து வந்தார்.  விவசாயியாக பணிபுரிந்த இவர் குலதெய்வ கோவிலுக்கு சென்று விட்டு திருச்செங்கோடு பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே விழுந்து விட்டார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இனி வேற பகுதிக்கு செல்ல வேண்டாம்…. மொத்தம் 1,235 படுக்கைகள்….மருத்துவ குழுவினர் தெரிவித்த தகவல்…!!

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்றிற்காக சிகிச்சை அளிக்க 1235 படுக்கைகள் மருத்துவமனைகளில் தயார் நிலையில் உள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வீசி வருவதால் தொற்றுடு பரவுவதை தடுக்க  அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் 650 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 150 பேர் மட்டுமே அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மற்றவர்கள் சேலம், கரூர் மற்றும் கோவை உள்ளிட்ட அருகிலுள்ள […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தங்க கவசத்தில் ஜொலித்த சாமி…. 1008 வட மாலைகள்…. சிறப்பாக நடைபெற்ற பூஜை…!!

நாமக்கல் மாவட்டத்தில் சித்திரை முதல் நாளன்று ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றுள்ளது. நாமக்கல் நகரின் மையப்பகுதியில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயரத்தில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலில் தினமும் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் சித்திரை மாதம் முதல் நாளன்று ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து சாமிக்கு 1008 வடமாலை சாத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பட்டாச்சாரியார்கள் குடம் குடமாக பால், […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சட்டென நடந்த கொடூர சம்பவம்….. கோர விபத்தில் பறிபோன உயிர்… சோகத்தில் மூழ்கிய குடும்பம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் மீது ஸ்கூட்டர் மோதி ஏற்பட்ட விபத்தில் வாலிபர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள சந்தைப்பேட்டை பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வந்தார். இவர் தனது சொந்த வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் புதுச்சத்திரத்திம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த ஸ்கூட்டர் எதிர்பாராத விதமாக கணேசன் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக கணேசன் உயிரிழந்து விட்டார். […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு குழந்தை இல்ல…. மன உளைச்சலில் கணவர் எடுத்த விபரீத முடிவு…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

நாமக்கல் மாவட்டத்தில் குடும்பத் தகராறில் கணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள சின்னபெத்தாம்பட்டி பகுதியில் குமார் என்பவர் வசித்து வந்தார். கூலித் தொழிலாளியாக பணிபுரிந்த இவருக்கு திருமணமாகி பேபி என்ற மனைவி இருக்கிறார். இத்தம்பதிகளுக்கு திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இதனால் கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மன உளைச்சலில் காணப்பட்ட குமார் வீட்டிற்கு அருகிலுள்ள மரத்தில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

யாரையும் விட்டு வைக்காது போல….. கொரோனாவின் உச்ச கட்டம்…. ஒரே நாளில் 147 பேருக்கு தொற்று…!!

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 147 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை வீசி வருவதால் சுகாதாரத்துறை அதிகாரிகள் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் தபால் அதிகாரி உட்பட 147 பேருக்கு தொற்று இருப்பது சோதனை முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

உள்ள போனவங்கள எங்க காணும்…. தண்ணீரில் மூழ்கி வாலிபர்கள் பலி…..குடும்பத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் கிணற்றிற்கு குளிக்க சென்ற வாலிபர்கள் தண்ணீரில் மூழ்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ராமபாளையம் பகுதியில் சிவராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஜித்தன் என்ற மகன் இருந்தார். இந்நிலையில் ஜித்தன் அதே பகுதியை சேர்ந்த ஆகாஷ் இருவரும்  சேர்ந்து நென்மேலி பகுதியிலுள்ள விவசாய கிணற்றில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது கிணற்றிற்கு அருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அணிந்திருந்த உடைகளை கழற்றி வைத்து விட்டு கிணற்றினுள் இறங்கி குளித்து கொண்டிருந்தனர். […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

கொரோனாவின் 2 வது அலை வீச்சு…. ஒரே நாளில் 959 பேருக்கு தொற்று….தீவிர கண்காணிப்பில் அதிகாரிகள்…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 959 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 959  பேருக்கு தொற்று இருப்பது சோதனை முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“நீங்க தானா”… வாக்கு எண்ணும் மையத்தில்….. நள்ளிரவில் புகுந்த வேனால் பரபரப்பு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் நள்ளிரவில் வேன் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் ஓட்டுகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை வாக்கு எண்ணும் மையமான புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. அந்த வாக்கு எண்ணும் மையத்தில் காவல் துறையினர் மற்றும் துணை ராணுவ வீரர்கள் சுழற்சி முறையில் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வாக்கு எண்ணும் மையத்திற்கு நள்ளிரவில் காவல் துறையினர் வேன் வந்ததால் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“ஒரே நாளில் 57 பேருக்கு தொற்று”…. அதிகரிக்கும் கொரோனா…. தீவிர கண்காணிப்பில் அதிகாரிகள்…!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 57 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த சுகாதார துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 57 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செயப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பால் வாங்க கூட காசு இல்ல…. கடன் கொடுத்தவங்க கிட்ட பதில் சொல்ல முடியல… நிவாரணம் கேட்டு கோரிக்கை விடுத்த நரிக்குறவர்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் திருவிழாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் நரிக்குறவர்கள் நிவாரணம் கேட்டு கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கீரமங்கலம், அறிவொளி நகர் ஆகிய பகுதிகளில் நரிக்குறவர் மக்கள் சுமார் 58 வீடுகளில் 100 க்கும்  மேற்பட்டோர் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் பாசி, ஊசி, மணி தயாரித்து பிழைப்பிற்காக விற்பனை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் தனிநபர் வங்கியில் வட்டிக்கு கடன் வாங்கி விளையாட்டு பொருட்கள், பொம்மைகள் வாங்கி திருவிழாக்களில் விற்பனை செய்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்கள். இதனையடுத்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இயற்கையான உணவு பொருள்… உடலுக்கு குளிர்ச்சியூட்டும் நுங்கு… ஜோராக நடைபெற்ற விற்பனை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரும் நுங்கு விற்பனை சிறப்பாக நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் தற்போது கோடைகாலம் என்பதால் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அன்னவாசல் பகுதியில் வெப்பத்தை சமாளிக்க மக்கள் ஆர்வமுடன் நுங்கை வாங்கி சாப்பிடுகின்றனர் . மே, ஜூன் மாதங்களில் வெயிலின் சூட்டை தணிக்கவும், மிகக் கடுமையான வறட்சியை தாங்குவதற்கும் வெள்ளரிப்பிஞ்சு தர்பூசணி, நுங்கு போன்ற குளிர்ச்சியை தரும் பொருட்களை வாங்கி சாப்பிட்டு ஓரளவு சூட்டை சமாளித்து வருகின்றனர். இதனையடுத்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எப்போதுமே தனி மவுசு உண்டு… விலை கடுமையாக உயர்வு…. விற்பனை சரிவு..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் பலாப்பழம் சீசன் தொடங்கியும் உரிய விலை கிடக்காமலையே வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆலங்குடி, நெடுவாசல் மற்றும் கொத்தமங்கலம் ஆகிய பகுதிகளில் தற்போது பலாப்பழம் சீசன் தொடங்கியுள்ளதால் பலாப்பழங்கள் விற்பனை நடைபெற்று வருகின்றது. இந்தப் பகுதிகளில் விளையும் பலாப்பழங்களுக்கு எப்போதுமே தனி மவுசு உண்டு என்பதால் இங்கு விளையும் பழங்கள் வெளி மாநிலம் மற்றும்  வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் கொரோனா தொற்று காலமாக ஊரடங்கு போடப்பட்டுள்ளதால் பலாப்பழங்கள் விற்பனை […]

Categories

Tech |