Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு எதும் தெரியாது…. குறைந்த அளவில் காணப்பட்ட பயனாளிகள்…. கொரோனா பரிசோதனை தீவிரம்….!!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள சுகாதார நிலையத்தில் தடுப்பூசி முகாம் நடைபெற்று 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்திலுள்ள நாமகிரிப்பேட்டையில் அரசு சுகாதார நிலையத்தில் மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றுள்ளது. அந்த முகாமில் டாக்டர்கள் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு சோதனை செய்து தடுப்புசி போட்டுள்ளனர். […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

இனி எந்தக் கவலையும் இல்ல….. எல்லாம் தயாரா இருக்கு…. புதிதாக 480 படுக்கைகள்…!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 450 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை கட் டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தற்போது 480 படுகைகள் தயார் நிலையிலுள்ளது. அதில் 240 நோயாளிகள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து தொற்று அதிகரித்து நோயாளிகள் சிகிச்சை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஏன் திறந்து விட மாட்டுகீங்க…. அணையில் உயரும் நீர்மட்டம்… விவசாயிகள் கவலை…!!

சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் அணையில் தண்ணீர் அதிகமாக இருந்தும் குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் தற்போது கோடை மழை பெய்து வருவதால் மேட்டூர் அணையில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் 1, 200 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது 1,350 கன அடியாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் அணையிலிருந்து காவிரி ஆற்றிற்கு 1000 அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் தற்போது  800 அடி குறைக்கப்பட்டு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் அணைக்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எனக்கு வேலைக்கு போக பிடிக்கல…. நர்ஸ் எடுத்த விபரீத முடிவு… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

சேலம் மாவட்டத்தில் நர்ஸ் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள பனிக்காரன் கொட்டாய் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி பவித்ரா என்ற மகள் இருந்தார். இவர் சேலத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் வேலைக்கு செல்ல விரும்பாத பவித்ரா வழக்கம்போல் மருத்துவமனைக்கு வேலைக்கு சென்றுள்ளார். அங்கு மதியம் சாப்பிடுவதற்காக அறைக்கு சென்ற போது  விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நீங்கத்தான் காரணம்…. மன உளைச்சலில் பெற்றோர் எடுத்த விபரீத முடிவு… கதறிய பிள்ளைகள்…!!

சேலம் மாவட்டத்தில் சம்பந்தி வீட்டார் திட்டியதால் மன உடைந்த கணவர் – மனைவி இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள புளியம்பட்டி பகுதியில் தங்கமணி, ரத்தினம் என்ற தம்பதிகள் வசித்து வந்தார்கள். இத்தம்பதிகளுக்கு ராஜா அண்ணாமலை என்ற மகனும் 2 மகள்களும் உள்ளனர்.  இந்நிலையில் ராஜா அண்ணாமலை சென்னையிலுள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம செய்ய பெற்றோர்கள் நிச்சயம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அச்சமின்றி பயணம் செய்யும் மக்கள்… கேள்விக்குறியான சமூக இடைவெளி…. அதிகாரியின் அதிரடி நடவடிக்கை…!!

சேலம் மாவட்டத்தில் தனியார் பேருந்தில் அதிகமான பயணிகளை ஏற்றி வந்த கண்டக்டருக்கு ரூபாய் 5000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த தற்போது முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடித்தல் மேலும் வாகனங்களில் குறிப்பிட்ட பயணிகளுக்கு மேல் செல்லக் கூடாது போன்ற விதி முறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் மாநகர அதிகாரிகள் வாகன சோதனை செய்த போது தனியார் பேருந்தில் அதிகமான பயணிகளை ஏற்றி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஜாலியா வெடி வெடிச்சிட்டு இருந்தோம்…. சிறுவனுக்கு ஏற்பட்ட சோகம்….. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

சேலம் மாவட்டத்தில் கோவில் திருவிழாவில் வெடி வெடித்த போது தீ பற்றி உடல் கருகியதில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள திருமலைகிரி மொட்டையன் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி சுதா என்ற மனைவி இருக்கிறார். இத்தம்பதிகளுக்கு சஞ்சித் என்ற மகன் இருந்தார். இந்நிலையில் சஞ்சித் கோவிலில் திருவிழாவில் பட்டாசு வெடித்த போது ஏற்பட்ட தீ மற்ற பட்டாசுகளின் மீது பட்டு வெடித்து சிதறியது. இதனால் சஞ்சித் அணிந்திருந்த ஆடையில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சூறைக்காற்றுடன் பலத்த மழை…. லட்ச கணக்கில் நஷ்டம்…. சேதமடைந்த வாழைத்தார்கள்…!!

சேலம் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் அறுவடைக்கு தயாராக இருந்த வாழைகள் முறிந்து சேதமடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கோடை வெயிலுக்கு மத்தியில் தற்போது ஆங்காங்கே கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் காடையாம்பட்டி வட்டாரத்திலுள்ள  பொட்டியாபுரம், தும்பிப்பாடி, சக்கரை செட்டிப்பட்டி மற்றும் டேனிஷ்பேட்டை ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்துள்ளது. இதனால் சக்கரை செட்டிபட்டி பகுதியை சேர்ந்த முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மணி என்பவரின் தோட்டத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கொரோனாவின் உச்ச கட்டம்….. ஆயிரத்தை தாண்டியது….. ஒரே நாளில் 499 பேருக்கு தொற்று….!!

சேலம் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 499 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வீசத் தொடங்கியுள்ள நிலையில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 499 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஒருக் கடை விடக் கூடாது…. தீவிர கண்காணிப்பில் அதிகாரிகள்…. ஆயிரக்கணக்கில் அபராதம் வசூல்…!!

சேலம் மாவட்டத்தில் நகராட்சி அலுவலர் கடை வீதிகளுக்கு சென்று கொரோனா தொற்று விதிமுறையை கடை பிடிக்காதவர்களிடத்தில் அதிகாரிகள் அபராதம் வசூலித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வீசத் தொடங்கியுள்ள நிலையில் தொற்றை தடுக்கும் முயற்சியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் முகக் கவசம் அணியாமல் வெளியே செல்பவர்கள் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களிடத்தில் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆத்தூர் நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி, துப்புரவு ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் துப்புரவு அலுவலர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அதை மட்டும் காணும்….. எல்லோரும் அசால்ட்டா செய்யுறாங்க….. பேருந்தில் ஏற்பட்ட கொள்ளை சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் பேருந்தில் பயணம் செய்தவரிடம் நகையை திருடிய பெண்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் சும்மன்ஸ் பகுதியில் யுகப் பாஷா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ரெஜினா பானு என்ற மனைவி இருக்கிறார். இவர் ஈரோட்டிலிருந்து மேட்டூருக்கு தனியார் பேருந்தில் 20  பவுன் நகையை பர்சில் வைத்து கொண்டு மேட்டூருக்கு பயணம் செய்து வந்தார். இந்நிலையில் வீட்டிற்கு வந்து பர்சை பார்த்த போது நகை வைத்திருந்த பர்சைகாணாததால் அதிர்ச்சியடைந்த ரெஜினா […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பார்த்ததும் அதிர்ச்சியடைந்த மக்கள்…. எலும்புக்கூடாக மீட்கப்பட மனித உடல்….. தீவிர விசாரணையில் போலீசார்….!!

சேலம் மாவட்டத்தில் குமரிசகரடு தடுப்பணையில் மனித எலும்புக்கூட்டை காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூர் பகுதியிலிருக்கும் குமரிசகரடு இடத்தில் தடுப்பணை அமைந்துள்ளது. அந்த தடுப்பணை ஏற்காடு மலைப்பகுதியிலிருந்து வரும் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. தற்போது கோடை வெயிலின் காரணமாக தடுப்பணையில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. இந்நிலையில் தடுப்பணைக்கு சென்ற பொது மக்கள் தடுப்பணை சேற்றில் மனித எலும்புக்கூடு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எல்லாம் சரி ஆகிருச்சுன்னு நினைச்ச…. மனைவியை இழந்த கணவன்….. சோகத்தில் மூழ்கிய குடும்பம்…!!

சேலம் மாவட்டத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட முதல் நிலை காவலர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள கரட்டுப்பட்டி பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மாலதி என்ற மனைவி இருந்தார். இவர் மகளிர் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து கொண்டிருந்தார். இந்நிலையில் மாலதிக்கு வயிற்றில் கட்டி இருந்ததால் விடுப்பு எடுத்துக் கொண்டு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதனை தொடர்ந்து மாலதி மேல் சிகிச்சைக்காக […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கவலையெல்லாம் இல்ல….. இருப்பு நிறைய இருக்கு….. கலெக்டர் தெரிவித்த தகவல்…!!

சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வீசி வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றுள்ளது. அந்த முகாமை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது தற்போது கொரோனா தொற்றினால் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை மாவட்டத்தில் மொத்தம் 3 […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மாவட்டத்துக்குள்ள யாரும் வர கூடாது….. கண்காணிப்பில் போலீசார்…. விதிமுறை கடைபிடிப்பு தீவிரம்…!!!

திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அதிகாரிகள் பல்வேறு நாடுகளில் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்ட எல்லையான வடுவூரில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு சோதனை செய்து வருகின்றனர். மேலும் சோதனையின் போது அந்த வழியாக வாகனங்களில் வருபவர்கள் முக கவசம் அணிந்துள்ளனரா என்றும் வாகனங்களில் குறிப்பிட்ட நபர்கள் தான் பயணிக்கிறார்கள் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

அதிகரிக்கும் கொரோனா…. ஆர்வமுடன் தடுப்பூசி போட்ட மக்கள்…. நேரில் சென்று ஆய்வு…!!

திருவாரூர் மாவட்டத்திலுள்ள நீடாமங்கலம் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு  கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள நீடாமங்கலம் பகுதியில் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இதனால் நீடாமங்கலம் வட்டாரத்திலுள்ள ராயபுரம், வடுவூர் மற்றும் பேரையூர் ஆகிய பகுதிக்கு  வட்டார மருத்துவ அலுவலர் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் நேரில் சென்று அப்பகுதி மக்களுக்கு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கொரோனாவின் உச்சம்…. ஒரே நாளில் 223 பேருக்கு தொற்று….. தீவிர கண்காணிப்பில் அதிகாரிகள்…!!

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 223 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 223 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இதெல்லாம் தான் காரணம்…… மந்தமாக நடைபெறும் விற்பனை…. அதிகாரியின் அதிரடி முடிவு…!!

நாமக்கல் மாவட்டத்தில் முட்டை ஒருக்கினைப்பு குழு கூட்டத்தில் முட்டை கொள்முதல் விலை 35  காசுகள் குறைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. அந்தக் கூட்டத்தில் முட்டை கொள்முதல் விலை 485 காசுகளாக இருந்து வந்த நிலையில் தற்போது  35 காசுகள் குறைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தற்போது முட்டை கொள்முதல் விலை 450 காசுகளாக சரிவடைந்துள்ளது. இதனையடுத்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் வெப்பம் தாங்க முடியாமல் கோழிப்பன்னைகளில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

உல்லாசம் அனுபவித்த வாலிபர்கள்…. 10 அழகிகள் மீட்பு…. அதிரடி சோதனையில் சிக்கிய கும்பல்…!!

நாமக்கல் மாவட்டத்தில் வீட்டில் விபச்சாரம் நடத்திய ஒரு கும்பலை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்திலுள்ள நல்லியாம்பாளையம் பகுதியில் வீட்டில் 10 அழகிகளை வைத்து விபச்சாரம் நடத்துவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல் துறையினர் விபச்சாரம் நடந்த வீட்டை சுற்றி வளைத்து சோதனை நடத்தியுள்ளனர். அப்போது அந்த வீட்டினுள் விபச்சாரத்திற்காக அழைத்து வரப்பட்ட அழகிகள் மேலும் உல்லாசம் அனுபவித்த இரண்டு ஆண்கள் மற்றும் விபச்சார புரோக்கர்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

யார் செய்த வேலையோ…… இப்படி விட்டுட்டு போயிருக்காங்களே…. முதியவருக்கு ஏற்பட்ட சோகம்….!!

நாமக்கல் மாவட்டத்தில் நடந்து சென்று முதியவர் மீது வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள பவித்திரம் ஏரிக்கரையில் முதியவர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் முதியவர் மீது மோதி விட்டு அங்கிருந்து நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த முதியவரை அப்பகுதி வழியாக சென்றவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு அளிக்கப்பட சிகிச்சை பலனின்றி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கொஞ்சம் கூட பயமே இல்ல….. எவ்ளோ சொன்னாலும் கேக்க மாட்டீங்களா…. அபராதம் விதித்த அதிகாரிகள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் மீன் மார்க்கெட்டில் கொரோனா தொற்று விதிமுறையை கடைபிடிக்காதவர்களிடத்தில் அதிகாரிகள் அபராதம் வசூலித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த தற்போது முகக்கவசம் அணிய வேண்டுமென்றும் சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் விதிமுறையை கடைபிடிக்காத மக்களிடத்தில் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மணல்மேல்குடியிலுள்ள மீன் மார்க்கெட்டில் மீன் வளத்துறை அதிகாரி கொண்ட குழுவினர் ஆய்வு செய்தபோது அங்கு முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாத […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ஒன்னுக் கூட உருப்படியா வளர்க்க முடியல…. அதை எப்படியாவது பிடிச்சிருங்க…. கோரிக்கை விடுத்த மக்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் வீட்டு வாசலில் கட்டிப் போட்டிருந்த ஆடுகளை தெரு நாய் கடித்து குதறியதில் 7 ஆடுகள் உயரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்யுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மெய்க்கேல்பட்டி பகுதியில் ஆரோக்கியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் வளர்த்து கொண்டிருந்த வெள்ளாடுகளை வாசலில் கட்டிப் போட்டிருந்தார். அப்போது அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்த நாய்கள் வெள்ளாடுகளை கழுத்தில் கடித்து குதறியுள்ளது. இதில் 7 வெள்ளாடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டது. மேலும் ஆலங்குடி பகுதியில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நல்ல ஜாலியா பேசிட்டு வந்தோம்…. சட்டென நடந்த கோர சம்பவம்…. விபத்தில் பறிபோன உயிர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுக்கொன்று மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள நிலையப்பட்டி கிராமத்தில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியை சேர்ந்த  பாபு என்பவருடன் சேர்ந்து கட்டிட தொழில் பணிக்கு சென்று விட்டு வேலை முடிந்ததும் தனித்தனி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் ஒருவருக்கொருவர் பேசி கொண்டு வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக இருவருடைய மோட்டார் சைக்கிள்களும் ஒன்றுடன் ஒன்று […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அவங்கள சும்மா விடக் கூடாது….. மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்ட கட்சியினர்…. புதுக்கோட்டையில் பரபரப்பு..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியை தாக்கியதால் அவர்களை கைது செய்யக்கோரி நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள துவாரகாம்பாள்புரம் பகுதியை சேர்ந்தவர் பரத். இவர் நாம் தமிழர் கட்சி நிர்வாகியாக பணிபுரிந்து வரும் நிலையில் பெருங்காடு கிராமத்தைச் சேர்ந்த முத்தையா என்பவருக்கு கடனாக பணம் கொடுத்துள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவருக்கும் பரத்துக்கும் கட்சி கொடி ஏற்றுவது தொடர்பாக முன் விரோதம் இருந்துள்ளது. இதனையடுத்து முத்தையாவிடம் பரத் பணம் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கொரோனாவின் உச்சம்… ஒரே நாளில் 77 பேருக்கு தொற்று…. தீவிர கண்காணிப்பில் அதிகாரிகள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 77 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல்அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 77 பேருக்கு தொற்று இருப்பது  சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 851 ஆக அதிகரித்துள்ளது. […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நல்ல படியா விவசாயம் செழிக்கனும்….. நல் ஏர் பூட்டி வழிபாடு….. உழவுப் பணியை தொடங்கிய விவசாயிகள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உலக பூமி தினத்தை முன்னிட்டு விவசாயிகள் நல் ஏர் பூட்டி சாமியை வழிபட்டு உழவுப் பணியை தொடங்கியுள்ளனர். சித்திரை முதல் நாளன்று விவசாயம் செழிக்க நல் ஏர் பூட்டி விவசாயிகள் உழவுப் பணியை தொடங்கும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள தொண்டைமான்ஊரணி கிராமத்திலுள்ள விவசாயிகள் உலக பூமி தினத்தை கொண்டாடும் வகையில் நல் ஏர் பூட்டி வழிபட்டுள்ளனர். இதனையடுத்து காளை பூட்டி உழும் ஏர் கலப்பை இல்லாததால் ஏந்திர கலப்பையான டிராக்டர் கொண்டு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இல்லாததை இருப்பதாக காட்டி…. போலி ரசீது தயாரித்த அதிகாரி….லஞ்ச ஒழிப்பு அதிகாரியின் அதிரடி…!!

சேலம் மாவட்டத்தில் பராமரிப்பு பணியில் மோசடி செய்த பேரூராட்சி அதிகாரி மற்றும் அவருக்கு துணையாக இருந்த வாலிபரை லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள அயோத்தியாபட்டினம் பேரூராட்சியில் செயல் அலுவலராக பணியாற்றுபவர் கார்த்திகேயன். இவர் அப்பகுதியில் பேரூராட்சி பராமரிப்பு பணியில் முறைகேடு செய்வதாக லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் விசாரணை செய்த போது குடிநீர் குழாய்கள் சீரமைத்தல், செப்டிங் டேங்க் சுத்தம் செய்தல் மற்றும் தெருவிளக்கு உள்ளிட்ட பராமரிப்பு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சிறுமியை கடத்தி சென்ற வாலிபர்… ஒரு வருடத்திற்கு பின்…. போக்சோ சட்டத்தில் கைது…!!

சேலம் மாவட்டத்தில் சிறுமியை கடத்தி சென்ற வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள செம்மாண்டப்பட்டி ஏனாதி காலனியை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் அப்பகுதியிலுள்ள 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் ஓமலூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.  மேலும் தன் மகளை மீட்டுத் தரக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இதனையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரகாஷ் கடத்திச் சென்ற சிறுமியை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு போனாங்க….. ரொம்ப நேரம்மா காணும்…. கிணற்றில் பிணமாக மிதந்த முதியவர்…!!

சேலம் மாவட்டத்தில் கோவிலுக்கு சென்ற முதியவர் கிணற்றில் பிணமாக மிதந்து கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள வேடுகாத்தாம்பட்டி பகுதியில் புத்திரர் என்பவர் வசித்து வந்தார். இவர் தினந்தோறும் அப்பகுதியிலுள்ள முனியப்பன் கோவிலுக்கு செல்லும் பழக்கத்தைக் கொண்டுள்ளார். இந்நிலையில் முனியப்பன் கோவிலுக்கு சென்ற புத்திரர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் அதிர்ச்சியடைந்த  குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடியுள்ளனர்.  ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனையடுத்து அப்பகுதியிலுள்ள ரமேஷ்  என்பவரின் தோட்டத்தில் புத்திரர் உடல் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு வேலை இல்ல…. ஒரு ஷிப்டு மட்டும் தான் நடக்கு… ஊரடங்கால் ஏற்பட்ட விளைவு…!!

சேலம் மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கால் விசைத்தறி தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் பாதிப்படைந்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள பொன்னம்மாபேட்டை, கிச்சிப்பாளையம், குகை, கொண்டலாம்பட்டி மற்றும் வனவாசி உட்பட மாவட்டம் முழுவதும் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றனர். அந்த விசைத்தறி கூடத்தில் பட்டு வேட்டி, காட்டன் சேலை, துண்டு உற்பத்தி செய்யப்பட்டு மராட்டியம், மத்திய பிரதேசம், குஜராத் போன்ற பல்வேறு வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கொரோனா […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இரவு நேர ஊரடங்கு…. அதிகாலை 4 மணிக்கு பேருந்துகள் இயக்கம்….. பயணிகளின் வரத்து குறைவு…!!

சேலம் மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு முடிவடைந்தையடுத்து அதிகாலையில் 4 மணிக்கே பேருந்துகள் இயக்கப்பட்டன. தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வீசி வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமையன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சேலம் மாவட்டத்தில் இரவு 9 மணிக்கு நகை கடை, மளிகை கடைகள் மற்றும் ஓட்டல்கள் என அனைத்து கடைகளும் மூடப்பட்டதால் மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டுள்ளது. இதனனையடுது 10 மணிக்கு வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சட்டென நடந்த கொடூர சம்பவம்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சேலத்தில் பரபரப்பு..!!

சேலம் மாவட்டத்தில் சாலையை கடக்க முயன்றவர் மீது பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் ஆண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள குரங்குச்சாவடி பகுதியில் 40 வயதுடைய ஒருவர் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது கிருஷ்ணகிரியிலிருந்து சேலம் நோக்கி வந்த தனியார் பேருந்து வேகமாக வந்ததால் அவர் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்து விட்டார். இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

துரத்தும் கொரோனா… 30 ஆயிரத்தை தாண்டிய தொற்று… பறிபோன முதியவர் உயிர்…!!

சேலம் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 400 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 400 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 37 ஆயிரத்து 72 ஆக […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இரவு முழுவதும்….. கொசுக்கடியில் தவித்த பயணிகள்….. ஊரடங்கால் ஏற்பட்ட விளைவு…!!

சேலம் மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு காரணமாக பேருத்தை தவற விட்ட பயணிகள் பேருந்து நிலையத்திலேயே இரவு முழுவதும் கொசுக்கடியில் தவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிகரிப்பின் காரணமாக தற்போது இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் இரவு 9 மணிக்கே பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மேலும் பேருந்து நிலையத்திலிருந்து நீண்ட தூரம் வரை செல்லும் பேருந்துகள் காலையில் இயக்கப்பட்டன. மேலும் மதுரை உள்ளிட்ட அருகிலுள்ள ஊர்களுக்கு மாலை வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட்டது. […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம்…. சிறப்பாக நடைபெற்ற ராமநவமி பூஜை…. திரளான பக்தர்கள் பங்கேற்பு…!!

சேலம் மாவட்டத்தில் கோட்டை பெருமாள் கோவிலில் ராமநவமி பூஜை சிறப்பாக நடைபெற்றுள்ளது. சேலம் மாவட்டத்தில் கோட்டை பெருமாள் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலில் ராமநவமி விழாவையொட்டி மூலவர் பெருமாளுக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்து பூஜைகள் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து கோவில் வளாகத்தில் ராமர், சீதை மற்றும் லட்சமணன் மேலும் ஆஞ்சநேயருக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்துள்ளது. இதனை தொடர்ந்து கொரோனா பரவல் காரணமாக முகக் கவசம் அணிந்த பக்தர்கள் மட்டுமே கோவிலுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இப்போத்தான் வெளியூர் போயிட்டு வந்தோம்…. ஒரே கிராமத்தில் 16 பேருக்கு தொற்று…. அதிர்ச்சியில் அக்கம் பக்கத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே கிராமத்தை சேர்ந்த 16 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள காருவள்ளி பகுதியிலிருக்கும் மரக்கோட்டை கிராமத்தில் 50 க்கும் மேற்பட்ட குடும்பங்களில் சுமார் 300 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் வேலை நிமித்தம் காரணமாக அடிக்கடி பெங்களூர் சென்று வருவது வழக்கம். இந்நிலையில் சளி மற்றும் காய்ச்சல் இருப்பதாக அப்பகுதியிலுள்ள மக்கள் 4 பேர் சிகிச்சைக்காக […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கொரோனாவின் புதிய உச்சம்… ஒரே நாளில் 200 பேருக்கு தொற்று… வைரஸினால் ஏற்படும் விளைவு…!!

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 200 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை  மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 200 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 737 ஆக […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“இனி 94 ரூபாய் தான்”…. மந்தமான கோழிக்கறி விற்பனை…. ஊரடங்கால் ஏற்பட்ட விளைவு..!!

நாமக்கல் மாவட்டத்தில் கறிக்கோழி  ஒருங்கிணைப்பு குழு கூட்டதில் ஒரு கிலோ கோழிக்கறி ரூபாய் 94 க்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்திலுள்ள பல்லடத்தில் கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. அந்த கூட்டத்தில் ஒரு கிலோ கோழிக்கறி 106 க்கு விற்பனை செய்து வந்த நிலையில் 12 ரூபாய் குறைக்க முடிவு செய்துள்ளனர். தற்போது ஒரு கிலோ கோழிக்கறி ரூபாய் 94 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனையடுத்து கொரோனா தொற்று காரணமாக ஞாயிற்றுக்கிழமைகளில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நல்ல வேளை உயிருக்கு எதும் ஆகல…. சாக்கடையில் கவிழ்ந்த லாரி…. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்ததால் பரபரப்பு…!!

நாமக்கல் மாவட்டத்தில் கோழி ஏற்றிக்கொண்டு சென்ற லாரி சாலையிலுள்ள சாக்கடையில் விழுந்து விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள மணப்பள்ளி பகுதியிலிருந்து லாரி ஒன்று கோழியை ஏற்றிக் கொண்டு மோகனூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையிலுள்ள சாக்கடை கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் வந்த டிரைவர் உட்பட அனைவரும் காயமின்றி உயிர் தப்பியுள்ளனர். இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

உன்னை யாருக்கும் விட்டுத் தர மாட்டேன்…. காதலித்து ஏமாற்றிய ஆண்….காவல் நிலையத்தில் கரம் பிடித்த பெண்…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் காதலித்து ஏமாற்றிய வாலிபரை மகளிர் காவல் நிலையத்தில் வைத்து பெண் கரம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள புதுவெட்டைகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவர் கேளம்பாக்கத்திலுள்ள வாடகை வீட்டில் நண்பர்களுடன் தங்கி அங்குள்ள மாத்திரை தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரிவு அலுவலராக பணிபுரிந்து வருகிறார். அப்போது அதேப் பகுதியை சேர்ந்த அந்தோணிசலேரி என்ற பெண்ணுடன் ஒரே நிறுவனத்தில் வேலை செய்து வந்ததால் பழக்கம் ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியுள்ளது. இவர்கள் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

கொரோனாவின் 2 வது அலை வீச்சு…. ஒரே நாளில் 947 பேருக்கு தொற்று… வைரஸினால் ஏற்படும் விளைவு…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 947 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை செய்த போது ஒரே நாளில் 947 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்றால் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ஆசை வார்த்தையை நம்பி ஏமாந்த மாணவி…. 8 மாத கர்ப்பம்…. போக்சோ சட்டத்தில் கைதான வாலிபர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ் 1 மாணவியை பலாத்காரம் செய்த வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள முதுகுளம் பகுதியில் உதயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியிலுள்ள கல்லூரியில் பி.எ முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் உதயகுமார் அப்பகுதியை சேர்ந்த பிளஸ் 1 மாணவியுடன் பழகி பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த மாணவி 8 மாதம் கர்ப்பம் அடைந்துள்ளதால் மாணவியின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் உதய குமார் மீது புகார் கொடுத்துள்ளனர். அந்தப் புகாரின் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இவங்க எப்படி இங்க வந்தாங்க…. மாட்டு வண்டிகள் பறிமுதல்…. வலை வீசி தேடும் போலீசார்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆற்றில் மணல் அள்ளிக்கொண்டிருந்தவர்கள் அதிகாரிகளை பார்த்ததும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள காட்டுக்குடி தெற்கு வெள்ளாற்றில் திருட்டுத்தனமாக மணல் அள்ளுவதாக மணமேல்குடி தாசில்தார் ஜமுனாவுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதுக்குறித்து தகவலறிந்த தாசில்தார் ஜமுனா, வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் ஒன்று சேர்ந்து அப்பகுதிக்கு விரைந்து சென்றுள்ளனர். இந்நிலையில் அதிகாரிகளை பார்த்தும் மணல் அள்ளிக் கொண்டிருந்தவர்கள் மாட்டு வண்டிகளை விட்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதனையடுத்து  5 […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கொரோனாவின் உச்ச கட்டம்…. ஒரே நாளில் 62 பேருக்கு தொற்று…. தீவிர கண்காணிப்பில் அதிகாரிகள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 62 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 62 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 721 […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ஏன் திருப்பித் தரல்ல….. ஆத்திரத்தில் வெறிச்செயல்…. சோகத்தில் மூழ்கிய குடும்பம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொடுத்த கடனை திருப்பித் தராததால் ஆத்திரமடைந்து கத்தியால் குத்தியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ராயவரம் வாசுகிபுரம் பகுதியில் சந்தோஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். கூலித் தொழிலாளியாக பணியாற்றி வரும் சந்தோஷ்குமார் அப்பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவருக்கு கடன் கொடுத்துள்ளார். இந்நிலையில் சந்தோஷ்குமார் மற்றும் கணேசன் இருவரும் ஒன்று சேர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த போது கொடுத்த கடனை திருப்பி தருமாறு கணேசனிடம் சந்தோஷ்குமார் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அவங்கள சும்மா விடக் கூடாது…. ஒன்றிய செயலாளர் மீது தாக்குதல்…. சாலை மறியலில் ஈடுபட்ட கட்சியினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒன்றிய செயலாளரை தாக்கியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பெருங்காடு பகுதியில் பரத் என்பவர் வசித்து வருகிறார். இவர் நாம் தமிழர் கட்சியின் ஒன்றிய செயலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த சிலர் ஒன்று சேர்ந்து பரத்தை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த பரத் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நாம் தமிழர் கட்சியினர் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுக்குறித்து தகவலறிந்த காவல் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

போலீஸ்காரருக்கே பாதுகாப்பு இல்லையா…. கும்பலாக சேர்ந்து தாக்கிய வாலிபர்கள்… மேலும் ஒருவர் கைது…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் போலீஸ்காரரை தாக்கிய வழக்கில் மேலும் ஒருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் ராமராஜன். இந்நிலையில் அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவருக்கு வழக்கு தொடர்பாக சம்மன் கொடுப்பதற்கு ராமராஜன் சென்றுள்ளார். அப்போது ராமராஜனை அப்பகுதியிலுள்ள சிலர் தாக்கியுள்ளனர். இதுக்குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை செய்த போது அப்பகுதியை சேர்ந்த அப்துல் கலந்தர் என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் எம்.ஜி.ஆர் நகரை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

முன்னாடியே கடன் வாங்கிட்டோம்….. கொடுமை செய்த மேஸ்திரி….. கொத்தடிமைகளை மீட்ட காவல் துறையினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கரும்பு தோட்டத்தில் கொத்தடிமையாக வேலை செய்த 7 பேரை காவல் துறையினர் மீட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பகட்டுவான்பட்டி கிராமத்தில் கரும்பு தோட்டம் அமைந்துள்ளது. அந்த தோட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் அவரது மனைவி மேலும் எல்லப்பன் மற்றும் அவரது மனைவி அவர்களது குழந்தைகள் 3 பேர் என மொத்தம் 7 பேர் கொத்தடிமைகளாக தோட்டத்தில் வேலை செய்து வந்துள்ளனர். இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் அவர்களை மீட்டு விசாரணை செய்த போது […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“10 ஆயிரம் கொடுங்க”….. சீக்கிரம் வேலை முடியும்…. கையும் களவுமாக மாட்டிய அதிகாரி…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் பட்டா மாற்ற 10 ஆயிரம் லஞ்சம் கேட்ட நில அளவையரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள செட்டிகுளம் பகுதியில் ராஜா சிதம்பரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலை பகுதியில் 12 வீட்டு மனைகள் வாங்கியுள்ளார். இந்நிலையில் வீட்டு மனைகளை தன் பெயருக்கு உட்பிரிவு செய்து பட்டா மாற்றம் செய்ய விராலிமலை தாலுகாவிலுள்ள நில அளவையராக பணிபுரியும் தங்கதுரை என்பவரை அனுகியுள்ளார். அப்போது தங்கதுரை உட்பிரிவு பட்டா மாற்றம் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கொரோனா எதிரொலி… ஒரே நாளில் 88 பேருக்கு தொற்று…. தீவிர கண்காணிப்பில் அதிகாரிகள்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 88 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வீசத் தொடங்கியுள்ள நிலையில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 88 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து […]

Categories

Tech |