Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அவங்க ஏன் திட்டுறாங்க… அதனால தான் இப்படி செய்தேன்… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

சேலம் மாவட்டத்தில் பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள ஆச்சாங்குட்டப்பட்டி செங்காட்டூர் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்தார். இவர் சரியாக வேலைக்கு செல்லாததால் பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த மணிகண்டன் வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் இருந்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் மணிகண்டனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு  சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எனக்கு வேற வழி தெரியல… வாலிபர் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பம்…!!

சேலம் மாவட்டத்தில் வயிற்று வலியால் அவதிப்பட்ட வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள அல்லிக்குட்டை பகுதியில் வசந்தகுமார் என்பவர் வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் பெயிண்டிங் வேலை செய்து வந்தார். இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டதால்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என்பதால் மனவேதனை அடைந்த அவர் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

யார் செய்த வேலையோ… பிணமாக மீட்கப்பட்ட குழந்தையின் உடல்…. தீவிர விசாரணையில் போலீசார்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கருவேலமரக்காட்டில் பிறந்த குழந்தையின் உடலை பிணமாக காவல் துறையினர் மீட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கரும்பிரான்கோட்டையில் கருவேலமரக் காடுகள் அமைந்துள்ளன. இந்நிலையில் அந்த காடுகள் வழியாக சென்ற விவசாயிகள் அப்பகுதியில் பிறந்து சில நாட்களே ஆன குழந்தையின் உடலை நாய் கடித்து குதறி கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வண்ணப்பொடியில் கோலம்…. வேளாண்மை களப்பயிற்சி…. கலந்துகொண்ட கல்லூரி மாணவிகள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் பணி அனுபவத்திட்டம் களப்பணியில் அரசு கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள லெம்பலக்குடி கிராமத்தில் குடுமியான்மலை அரசு வேளாண் கல்லூரி அமைந்துள்ளது. இந்நிலையில் லெம்பலகுடி அம்பாள் கோவில் முன் நடைபெற்ற வேளாண்மை மற்றும் பணி அனுபவத்திட்டம் களப்பணியில் மகளிர் சுய உதவிக் குழுவினர், முன்னோடி விவசாயிகள், ஊர் பொது மக்கள் கலந்து கொண்டனர். இதனையடுத்து கிராம மகளிர் சுய உதவிக்குழுவினர் வண்ணப் ]பொடிகளை பயன்படுத்தி மாதிரி கிராமம், பள்ளிகள், கோவில்கள், […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கொரோனாவின் 2 வது அலை…. ஒரே நாளில் 102 பேருக்கு தொற்று…. தீவிர கண்காணிப்பில் அதிகாரிகள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 102 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக தொற்று பரவுவதை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 102 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 569 […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எதுக்கும் பயனில்லாமல் போயிட்டு….. குப்பை கிடங்காக மாறிய கிணறு…. கோரிக்கை விடுத்த மக்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் குப்பை கிடங்காக மாறிய கிணற்றை மழை நீர் சேகரிப்பு தொட்டியாக மாற்றித் தர வேண்டி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள தெட்சிணாமூர்த்தி குளக்கரையில் பழமையான கிணறு ஒன்று உள்ளது. அந்த கிணற்றை பல ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் தெருவுக்கு தெரு குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டதும் பொதுமக்கள் அந்த கிணற்றை உபயோகப்படுத்துவதை தவிர்த்துள்ளனர். இதனால் அந்த கிணறு தற்போது குப்பை தொட்டியாகவும், நோய் பரப்பும் இடமாகவும் மாறி விட்டது. இதனையடுத்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கத்தியை வைத்து மிரட்டிய வாலிபர்… குண்டர் சட்டத்தில் கைது… மார்கெட்டில் பரபரப்பு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை குண்டர் சட்டத்தில் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருக்கோகர்ணம் பகுதியில் விஜய் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியிலுள்ள பூ மார்கெட் பகுதியில் கத்தியை வைத்து மிரட்டி பொது மக்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளார். இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் விஜய் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க காவல் துறையினர் மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரியிடம்  பரிந்துரை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வெயிலாவ்வா அடிக்குது… ஆர்வமுடன் வாங்கி சென்ற மக்கள்… ஜோராக நடைபெற்ற நுங்கு விற்பனை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் சாலையில் விற்கப்படும் நுங்குகளை வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் உடல் சூட்டை தனிப்பதற்காக  மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். தமிழகத்தில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் மக்கள் வெப்ப சலனத்தால் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொன்னமராவதி பகுதியிலுள்ள ஏனாதி, அம்மன்குறிச்சி, ஆலவயல் ஆகிய பகுதியில் பனை மரங்கள் அதிக அளவில் உள்ளன. இந்த மரத்தில் தற்போது நுங்கு அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து அறுவடை செய்த நுங்குகளை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஒரு மாதம் தான் ஆகுது…. புது மாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு… மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

சேலம் மாவட்டத்தில் குடும்ப பிரச்சனை காரணமாக கணவன் தூக்குப்போட்டு  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள மாமாங்கம் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்தார். கார் டிரைவராக பணி புரிந்த இவர் பிரதிக்சா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணமாகி ஒரு மாதம் ஆகிய நிலையில் பிரதிக்சா கணவரிடம் கோபித்து கொண்டு அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மன வேதனை அடைந்த மணிகண்டன் வீட்டில் மின்விசிறியில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எதுக்கு இப்படி பன்னுனான்னு தெரியல… மனைவியின் விபரீத முடிவு… கதறிய குழந்தைகள்…!!

சேலம் மாவட்டத்தில் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள ஜாகீர் அம்மாபாளையம் சாஸ்திரி பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி பிருந்தா என்ற மனைவி இருந்தார். இத்தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பிருந்தா வீட்டில் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மணிகண்டன் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அப்பளம் போல் நொறுங்கிய ஹெல்மெட்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் மூழ்கிய குடும்பம்…!!

சேலம் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள நாச்சினம்பட்டி பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வந்தார். இவர் சூரமங்கலம் பகுதியில் பொக்லைன் எந்திரம் கம்பெனியில் விற்பனை மேலாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கணேசன் வேலைக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் சூரமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்த போது சேலத்திலிருந்து தீவட்டிப்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்த டிப்பர் லாரி எதிர்பாராத விதமாக கணேசன் மீது […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நல்லாத்தான் போயிட்டு இருந்துச்சு… திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி… நாமக்கல்லில் பரபரப்பு…!!

நாமக்கல் மாவட்டத்தில் சாலையில் சென்று கொண்டிருத்த லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள இண்டூரிலிருந்து வாகித் என்பவர் லாரியில் பாக்கு பாக்கெட்டுகளை ஏற்றிக் கொண்டு புதுக்கோட்டைக்கு வந்து கொண்டிருந்தார். இவருடன் கிளீனர்  தாகீர் வந்தார். இந்நிலையில்  நாமக்கல் அருகேயுள்ள குப்பம்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விட்டது. இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் 255 பேருக்கு தொற்று…. அதிகரிக்கும் கொரோனா… தீவிர கண்காணிப்பில் அதிகாரிகள்…!!

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 255 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 255 பேருக்கு இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 354 ஆக […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஆசை வார்த்தையை நம்பிய மாணவி…. பலாத்காரம் செய்த டிரைவர்…. வலை வீசி தேடும் போலீசார்..!!

நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ்-2 மாணவியை பலாத்காரம் செய்த வாலிபரை காவல் துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்திலுள்ள விட்டம்பாளையம் பகுதியில் சத்தியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். ஆட்டோ டிரைவராக பணிபுரியும் சத்திய மூர்த்திக்கு அப்பகுதியை சேர்ந்த பிளஸ் -2 படிக்கும் மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சத்தியமூர்த்தி மாணவியை சந்தித்து நான் உன்னை காதலிக்கிறேன், உன்னை திருமணம் செய்து கொள்ள ஆசை படுகிறேன் என்று ஆசை வார்த்தை கூறி அந்த மாணவியை பலாத்காரம் செய்துள்ளார். […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

கொரோனாவின் உச்ச கட்டம்…. தடுப்பூசி போடும் முகாம்…. ஆர்வத்துடன் கலந்து கொண்ட மக்கள்..!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் சிறப்பாக நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அனைவரும் தற்போது தடுப்பூசி போட்டுக் கொள்ள முன் வருகின்றனர். இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள காட்டாங்கொளத்தூர் பகுதியிலுள்ள சமுதாய கூடத்தில் கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடைபெற்றுள்ளது. அந்த முகாமிற்கு காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமை தாங்கியுள்ளார். மேலும் மண்டல துணை […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

கொரோனாவின் 2 வது உச்சம்…. ஒரே நாளில் 1,219 பேருக்கு தொற்று…. தீவிர கண்காணிப்பில் அதிகாரிகள்…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 1,219 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 1,219 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின்  மொத்த எண்ணிக்கை 77 ஆயிரத்து 931 […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

சந்தோசம்மா போயிட்டு இருந்தோம்…. சட்டென நடந்த கொடூர சம்பவம்… கோர விபத்தில் பறிபோன உயிர்கள்…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் நிச்சயதார்த்த வீட்டிற்கு சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து மீது அரசு பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் 6 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ராமநாதபுரம் பகுதியில் வசிக்கும் 40 பேர் தனியார் பேருந்து ஒன்றில் கல்பாக்கத்திலுள்ள உறவினர் வீட்டிற்கு நிச்சயதார்த்த விழாவிற்காக சென்று கொண்டிருந்தனர். அப்போது வேப்பஞ்சேரி கிராம வளைவில் பேருந்து சென்று கொண்டிருந்த போது சென்னையிலிருந்து வந்த அரசு பேருந்து, தனியார் பேருந்து மீது நேருக்கு நேர் மோதி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அதுக்காக இப்படியா செய்யனும்… கட்டை விரலை கடித்து துப்பிய வாலிபர்… போதையில் வெறிச் செயல்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் குடி போதையில் தகராறு செய்தவரை தட்டிக் கேட்டதால் ஆத்திரத்தில் கட்டை விரலை கடித்து துப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மருதங்குடி பகுதியில் பசுபதி என்பவர் வசித்து வருகிறார். இவர் மருதங்குடி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு குடி போதையில் தகாத வார்த்தையால் பேசிக் கொண்டிருந்தார். இதனால் அப்பகுதியை சேர்ந்த மேகநாதன் அவரை தட்டிக் கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த பசுபதி மேகநாதன் கட்டை விரலை கடித்து துப்பியுள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நீ ஏன் திருப்பி கேக்குற….. கடன் கொடுத்தவருக்கு அரிவாளால் வெட்டு… புதுக்கோட்டையில் பரபரப்பு…!!

புதுக்கோட்டை  மாவட்டத்தில் கொடுத்த கடனை திருப்பி கேட்டவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆத்தங்கரை பட்டியில் அய்யாவு என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கு கடன் கொடுத்துள்ளார். இதன் தொடர்பாக அவர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அய்யாவு கொடுத்த பணத்தை திரும்ப தருமாறு செல்வராஜிடம் கேட்டதால் ஆத்திரமடைந்த செல்வராஜ் மற்றும் அவரது மகன் சத்யராஜ் இருவரும் சேர்ந்து அய்யாவுவை அரிவாளால் வெட்டி விட்டு அங்கிருந்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சொந்தம்மா இருந்ததும் போச்சு…. ஓட்டலுக்குள் புகுந்த ஆட்டோ… உயிர் தப்பிய டிரைவர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஓட்டலுக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொன்னமராவதி பகுதியில் சீனி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் காந்தி சிலை அருகே சீனி ஆட்டோவில் சென்று கொண்டிருந்த போது திடீரென ஆட்டோ டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்திலுள்ள ஓட்டலுக்குள் புகுந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ஆட்டோவையும் சீனியையும் மீட்டுள்ளனர். இந்த விபத்தில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எப்போதும் ஜோரா நடக்கும்… எதுவும் செய்ய முடியல…. சாதரணமாக நடைபெற பூச்சொரிதல் விழா…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் மெய்க்கண்ணுடையால் அம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நடைபெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலை பகுதியில் மெய்கண்ணுடையாள் அம்மன் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் பூச்சொரிதல் விழா  நடைபெறுவது வழக்கம். அந்த விழாவில் 500 க்கும் மேற்பட்ட  ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்த்து விடப்படும். அனால் இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஜல்லிக்கட்டு சம்பிராயத்துக்காக மட்டுமே நடைபெற்றுள்ளது. அதில் கோவில் காளைகள் மட்டும் அவிழ்த்து விடப்பட்டது. இந்நிலையில் கோவில் காளைகள் மேளதாளம் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கொரோனாவின் 2 வது அலை…. ஒரே நாளில் 65 பேருக்கு தொற்று…. தீவிர கண்காணிப்பில் அதிகாரிகள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 65 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின்  முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 65 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 363 […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எனக்கு வேற வழி தெரியல….. மன உளைச்சலில் கணவன் எடுத்த விபரீத முடிவு….. சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் குடும்ப பிரச்சனையில் கணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வேகுபட்டி ஏனமேடு கிராமத்தில் ரமேஷ் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு திருமணமாகி மங்கலம் என்ற மனைவியும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் அப்பகுதியில் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் இடையே குடும்ப பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில் மன வேதனை அடைந்த ரமேஷ் விஷம் குடித்து மயங்கிய நிலையில் வீட்டில் இருந்துள்ளார். […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

16 வகையான பொருட்களால் அபிஷேகம்…. சந்தன காப்பு அலங்காரம்…. சிறப்பாக நடைபெற்ற விளக்குப் பூஜை..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் சமயபுரத்தாள் முத்து மாரியம்மன் கோவிலில் விளக்குப் பூஜை சிறப்பாக நடைபெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கோவிலூர் பகுதியில் சமயபுரத்தாள் முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலில் குத்துவிளக்குப் பூஜை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பூஜை ஆரம்பம் செய்வதற்கு முன்பு அம்மனுக்கு தயிர், பால், மஞ்சள், பன்னீர், இளநீர், திரவியம் உட்பட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றுள்ளது. இதனை தொடர்ந்து அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இந்த குத்துவிளக்கு பூஜையில் ஆயிரக்கணக்கில் பெண்கள் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இயற்கை ஒத்துழைக்கவே மாட்டேங்குது….. முந்திரி விளைச்சல் கடும் பாதிப்பு…. மன வேதனை அடைந்த விவசாயிகள்….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் பருவம் தவறி மழை பெய்ததால் முந்திரி விளைச்சல் கடுமையாக பாதித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கந்தர்வகோட்டை, விராலிப்பட்டி, கோமாபுரம், வீரடிபட்டி மற்றும் புது நகர் ஆகிய கிராம பகுதிகளில் முந்திரி சாகுபடி செய்யப்பட்டு வருடம் தோறும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். ஆனால் இந்த ஆண்டு பருவம் தவறி பலத்த மழை பெய்துள்ளது. இதனால் முந்திரி பூக்கள் உதிர்ந்தது மட்டுமின்றி அனைத்தும் கருகி முந்திரி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியாத […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இனி எதுவும் திறக்காது…. மறு உத்தரவு வரும் வரை….. அரசின் அதிரடி முடிவு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் காரணமாக மால்கள், தியேட்டர்கள் பெரிய கடைகள் அனைத்தும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வீசி வருவதால் தொற்றுப் பரவுவதை கட்டுப்படுத்த தற்போது இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து பெரிய கடைகள், வணிக வளாகங்கள், மால்கள் மற்றும் சினிமா தியேட்டர்கள் உள்ளிட்டவை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலுள்ள பெரிய கடைகள், மால்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நான் என்ன பன்னுனா உனக்கு என்ன…. மன உளைச்சளில் மனைவி எடுத்த விபரீத முடிவு….. சோகத்தில் மூழ்கிய குடும்பம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் குடும்பத்தகராறில் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொன்னமராவதி பகுதியில் மோகன்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியிலுள்ள எலக்ட்ரானிக் கடையில் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மணிமேகலை என்ற மனைவி இருந்தார். இந்நிலையில் மோகன்ராஜின் தாத்தா இறந்து விட்டதால் இறப்பு காரியத்தின் இறுதி ஊர்வலத்தில் மோகன்ராஜ் குடித்துவிட்டு ஆடியதை மணிமேகலை கண்டித்துள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனவேதனை அடைந்த […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கோர முகத்தை காட்டும் கொரோனா… ஒரே நாளில் 123 பேருக்கு தொற்று…. தீவிர கண்காணிப்பில் அதிகாரிகள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 123 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 123 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

யாரையும் விட்டு வைக்காது போல…. கொரோனாவின் உச்ச கட்டம்…. அவதிப்படும் குடும்பம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை செய்த போது ஒரு குடும்பத்தை சேர்ந்த அனைவருக்கும் தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வடகாட்டை பகுதியில் தங்கவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் அ.தி.மு.க வேட்பாளராக இருந்து வருகிறார்.  தங்கவேலுக்கு ஒரு வாரமாக  காய்ச்சல், சளி இருந்ததால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்த போது தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதித்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நீங்க நடவடிக்கை எடுத்தே ஆகனும்…. அலட்சியமான நிறுவனங்கள்….. புதுக்கோட்டையில் பரபரப்பு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் குளிர்பான பாட்டிலினுள் மனிதர்களுக்கு போடக் கூடிய ஊசி  கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வீரமங்கலம் பகுதியில் அன்னலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியிலுள்ள பெட்டிக் கடையில் குளிர்பானம் வாங்கிக் குடித்துள்ளார். அப்போது பாட்டிலின் அடிப்பகுதியில் மனிதர்களுக்கு போடக்கூடிய ஊசி  கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் கடைக்காரரிடம் தகராறு செய்துள்ளார். இதனையடுத்து கடைக்காரர் குளிர்பான கம்பெனி மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சந்தன காப்பு அலங்காரத்தில் அம்மன்…. சித்ரா பவுர்ணமி சிறப்பு பூஜை… திரளான மக்கள் சாமி தரிசனம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் சித்ரா பவுர்ணமியையொட்டி வீரமாகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஒணாங்குடி கிராமத்தில் வீரமாகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலில் தினமும் அம்மனுக்கு காலை மற்றும் இரவு நேரங்களில் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் சித்ரா பவுர்ணமியையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பல்வேறு பொருட்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்துள்ளனர். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நான் இன்னும் போடவே இல்ல…. குறுஞ்செய்தியால் பரபரப்பு…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை..!!

சேலம் மாவட்டத்தில் தடுப்பூசி போடுவதற்கு முன்பே மூதாட்டியின் செல்போனுக்கு தடுப்பூசி போட்டதாக குறுஞ்செய்தி வந்ததால்ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக தொற்று பரவுவதை தடுக்கும் முறையில் தற்போது அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள கிச்சிப்பாளையம் பகுதியில் கீதா என்பவர் வசித்து வருகிறார். இவர்  அப்பபகுதியிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தடுப்பூசி போட சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த பணியாளர்கள் இணையதளத்தில் பெயரை பதிவு செய்து விட்டு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

யாரையும் விட்டு வைக்காது போல… ஒரே நாளில் 208 பேருக்கு தொற்று…. தீவிர கண்காணிப்பில் அதிகாரிகள்…!!

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 208 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது பள்ளி ஆசிரியர், பேருந்து டிரைவர் உட்பட ஒரே நாளில் 208 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

தேவையில்லாம்ம வெளியில்ல வரக்கூடாது…. மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்…. தீவிர கண்காணிப்பில் அதிகாரிகள்..!!

செங்கல்பட்டு மாவட்டதில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் தேவை இல்லாமல் இரு சக்கர வாகனங்களில் சுற்றியவர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வீசி வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தற்போது இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மாமல்லபுரம் புறவழிச்சாலையிலுள்ள பல்லவன் சிலை அருகில் செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் மாமல்லபுரம் துணை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நீங்கத்தான் காரணம்…. மின்சாரம் பாய்ந்து பலியான மாடுகள்….. கதறி அழுத பெண்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து 2 மாடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள சேந்தன்குடி கிராமத்தில் சுப்பையா  என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி அஞ்சலி என்ற மனைவி இருக்கிறார். இவர்கள் வீட்டில் கறவை மாடுகளை வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில் அஞ்சலி வீட்டிற்கு அருகே மாடுகளை கட்டி போட்டிருந்தார். அப்போது வீட்டின் அருகே சென்ற உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இரண்டு மாடுகள் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ஒருத்தரும் வெளியே வரல்ல….. முழு நேர ஊரடங்கு…. வெறிச்சோடிய சாலைகள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின் காரணமாக மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டுக்குள் முடங்கி இருந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த தற்போது இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்த அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கின் போது மாவட்டத்திலுள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டதால் மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் பேருந்து இயக்கப்படாததால் புதிய பேருந்து நிலையத்தில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கொரோனாவின் உச்ச கட்டம்…. ஒரே நாளில் 116 பேருக்கு தொற்று…. தீவிர கண்காணிப்பில் அதிகாரிகள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 116 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 116 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 167 […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கொஞ்சம் கூட பயமே இல்ல….. மது விற்பனையாளர்களின் அட்டகாசம்…. தீவிர ரோந்து பணியில் காவல் துறையினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கின் போது மது விற்ற கூட்டணியை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த தற்போது இரவு நேரங்களில் ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமையன்று முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. இதனால் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ரோந்து பணியின் போது மது விற்பனை செய்த நாகராஜ், அமுதா, சசிகலா, சசிகுமார் மற்றும் கவிக்குயில் ஆகிய 5 […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எவ்ளோ சொன்னாலும் திருந்த மாட்டாங்க…. மணலுடன் மாட்டு வண்டி பறிமுதல்….. கைது செய்த காவல் துறையினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரோந்து பனியின் போது மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்தவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மாத்தூர் பகுதியில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மாட்டு வண்டியை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது மாட்டு வண்டியில் மணல் அள்ளி கடத்தி  வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரிடம் விசாரணை செய்த போது அவர் ஜான் என்பதும் கோரையாற்றிலிருந்து மணல் அள்ளி வந்ததையும் ஒப்புக்கொண்டுள்ளார். […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இப்படி நடக்குமுன்னு நினைகல… சட்டென நடந்த கொடூர சம்பவம்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கொடும்பாளூர் பகுதியில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி புவனேஸ்வரி என்ற மனைவி இருந்தார். இவர் தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது துறையூரை சேர்ந்த சல்மான் கான் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக தங்கராஜ் ஓட்டிய மோட்டார் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இவ்ளோ நாள் இங்கேயே இருந்துச்சு….. உடல் நிலை சரியில்லை…. சோகத்தில் மூழ்கிய கிராம மக்கள்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கருப்பண்ணசுவாமி கோவிலுக்கு சொந்தமான காளை உடல் நிலை சரியில்லாமல் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள குறும்பட்டி கிராமத்தில் கருப்பண்ணசுவாமி கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலில் பொது மக்கள் கோவிலுக்கு சொந்தமாக காளை ஒன்றை வளர்த்து வந்துள்ளனர். அந்த காளைக்கு கடந்த ஒரு வாரமாக உடல் நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்துள்ள நிலையில் திடீரென இறந்து விட்டது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஊர் பொது மக்கள் மிகுந்த மன வேதனை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

உங்கல மட்டும் இல்லைங்க எங்களையும் தான்….. 1 லட்சம் வரை மோசடி …. கைது செய்த காவல் துறையினர்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் நிதி நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகைகளை மேலாளர் மற்றும் ஊழியர்கள் ஒன்று சேர்ந்து மோசடி செய்துள்ளனர். புதுக்கோட்டையில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று அமைந்துள்ளது. அந்த நிதி நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகைகளை கிளை மேலாளர் மற்றும் 3 ஊழியர்கள் ஒன்று  சேர்ந்து மற்றொரு நிதி நிறுவனத்தில் அடகு வைத்து பணம் பெற்றுள்ளனர். இதுக்குறித்து தகவலறிந்த அந்த தனியார் நிறுவனம் தரப்பில் வாடிக்கையாளர்கள் ஒன்று சேர்ந்து மோசடி செய்த நிதி நிறுவன […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“ஒரே நாளில் 985 பேருக்கு தொற்று”…. கொரோனாவின் உச்ச கட்டம்…. வைரஸினால் ஏற்படும் விளைவு…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 985 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள்  பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 985 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கொரோனாவின் 2 வது அலை வீச்சு…. ஒரே நாளில் 104 பேருக்கு தொற்று… தீவிர கண்காணிப்பில் அதிகாரிகள்…!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 104 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தொற்றுப் பரவுவதை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 104 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 957 […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ஜோராக நடைபெற்ற மீன்பிடித் திருவிழா…. திரளானோர் பங்கேற்பு… மகிழ்ச்சியில் கிராம மக்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள தாழ்ப்பாய் கண்மாயில் மீன்பிடித் திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொன்னமராவதி பகுதியில் தாழ்ப்பாய் கண்மாய் அமைந்துள்ளது. அந்தக் கண்மாயில் மீன்கள் நிறைய இருப்பதால் மீன்பிடித் திருவிழா நடத்த ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் பொன்னமராவதி ஒன்றியத்துக்குட்பட்ட தொட்டியம்பட்டி, ஏனாதி உள்ளிட்ட பல்வேறு பகுதியிலுள்ள மக்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுக்குறித்து தகவலறிந்த கிராமத்தை சுற்றியுள்ள பொது மக்கள் மீன்பிடித் திருவிழாவில் கலந்து கொள்ள வந்தனர். இதனையடுத்து அனைவரும் ஒன்றுகூடி மகிழ்ச்சியுடன் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எவ்ளோ சொன்னாலும் திருந்த மாட்டாங்க…. நடு ரோட்டில் லாரியை நிறுத்தி சென்ற டிரைவர்…. பறிமுதல் செய்த அதிகாரி…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் வாகன சோதனையின் போது திருட்டுத் தனமாக வண்டல் மணல் கடத்தி வந்த லாரியை தாசில்தார் பறிமுதல் செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மலையூர் பகுதிகளில் இருக்கும் குளங்களில் அனுமதி இல்லாமல் வண்டல் மண் கடத்தப்படுவதாக வருவாய் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுக்குறித்து தகவலறிந்த தாசில்தார் விஸ்வநாதன் அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அய்யன்காட்டிலிருந்து வேகமாக வந்த லாரியை நிறுத்த சைகை காட்டியுள்ளார். இதனை பார்த்த லாரி டிரைவர் லாரியை நிறுத்தி விட்டு அங்கிருந்து  தப்பிச் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அதையெல்லாம் கட்டக் கூடாது… சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்…. அதிகாரிகளின் அதிரடி முடிவு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிசை மாற்று வாரியம் சார்பில் அடுக்கு மாடி குடியிருப்பு அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வடசேரிபட்டி கிராமத்தில் குடிசை மாற்று வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அரசு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக டெண்டர் எடுத்த நிறுவனம் கட்டுமான பணிகளை தொடங்க பொக்லைன் எந்திரங்கள் மற்றும் கட்டிட பொருள்களுடன் கிராமத்திற்கு வந்துள்ளனர். இந்நிலையில் பொதுமக்கள் அடுக்கு மாடி கட்டிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து பொக்லைன் எந்திரங்களை சிறைப்பிடித்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எனக்கு வேற வழித் தெரியல….. மன உளைச்சலில் மனைவி எடுத்த விபரீத முடிவு…. குழந்தைகளை தவிக்க விட்ட தாய்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் குடும்பத்தகராறில் விஷம் குடித்து மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள காரப்பட்டு கிராமத்தில் பழனிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மலர் என்ற மனைவி இருந்தார். இத்தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக மன உளைச்சலில் இருந்த மலர் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கொரோனாவின் உச்ச கட்டம்….. விழிப்புணர்வை ஏற்படுத்திய கல்லூரி மாணவி…. பாராட்டை தெரிவித்த காவல் துறையினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்லுரி மாணவி கொரோனா தொற்று விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கே.வி. கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் செல்வகுமாரி என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு துளசி என்ற மகள் இருக்கிறார். இவர் அப்பகுதியிலுள்ள கல்லூரியில் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதாலும் முக கவசம் அணிய வேண்டுமென்றும் அனைவரும் தடுப்புசி போட்டுக்கொள்ள வேண்டுமென்றும் கிருமிநாசினி மூலம் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். மேலும் சமூக இடைவெளியை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சும்மாத்தான் கையில வச்சிருந்தேன்…. இப்படி நடக்குமுன்னு நினைகல… சிறுவனுக்கு ஏற்பட்ட சோகம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் மாட்டை குத்த பயன்படுத்தும் தார்குச்சி சிறுவன் தொண்டையில் குத்தியதால் சிறுவன் உயரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கொன்னக்காட்டை பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ராகுல் என்ற மகன் இருந்தான். இவர் அப்பகுதியிலுள்ள  உறவினர் பழனியப்பன் வீட்டிற்கு சென்றுள்ளார். இவர் வீட்டில் பந்தயத்திற்காக மாட்டு வண்டி ஒன்று வைத்துள்ளார். இந்நிலையில் பழனியப்பன் மாட்டு வண்டியை பயிற்சிக்கு எடுத்த போது சிறுவன் நானும் வருகிறேன் என்று கூறிவிட்டு மாட்டு வண்டியில் […]

Categories

Tech |