Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கொரோனாவின் 2 வது அலை… ஒரே நாளில் 164 பேருக்கு தொற்று… தீவிர கண்காணிப்பில் அதிகாரிகள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 164 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 164 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 751 ஆக […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இதுக்கு மேல அவதிப்பட முடியல… மாணவி எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் வயிற்று வலி தாங்க முடியாமல் ஆசிட் குடித்த பிளஸ் 1 மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கூத்தங்குடி பகுதியில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி பிரீத்தி என்ற மகள் இருந்தார். இவர் அறந்தாங்கி அரசு  பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இந்நிலையில் வயிற்று வலியால் அவதிப்பட்ட பிரீத்தி வலி தாங்க முடியாமல் கழிவறைக்கு பயன்படுத்தும் ஆசிட்டை குடித்துவிட்டு வீட்டில் மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இனி மகளிர் இலவச பயணம்…. இரவோடு இரவாக நடந்த பணி… கண்களில் படும் படி ஒட்டிய வாசகம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற வாசகம் இரவோடு இரவாக பேருந்து கண்ணாடிகளில் ஒட்டப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் நேற்று பொறுப்பேற்றதும் ஐந்து முக்கிய அறிவிப்புகளில் கையெழுத்திட்டார். அப்போது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில்  அறிவிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார். அதில் பெரும் முத்தாய்ப்பான அரசு டவுன் பேருந்துகளில் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம் என்ற அரசாணையை பிறப்பித்தது கையெழுத்திட்டுள்ளார். இதனையடுத்து பணிபுரியும் பெண்கள், உயர் கல்வி பயிலும் மாணவிகள் அனைவரும் அரசு  […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தொற்று தடுப்பு நடவடிக்கை….காணொலி காட்சி மூலம்…. முதலமைச்சர் ஆலோசனை கூட்டம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்ட கலெக்டருடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை தடுக்கும் நடவடிக்கை குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி மூலம் மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து கலெக்டர் உமாமகேஸ்வரியிடம் கேட்டறிந்துள்ளார். அவர் மாவட்டத்திலுள்ள […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தொடரும் திருட்டு…. வசமாக சிக்கிய வாலிபர்…. பறிமுதல் செய்த காவல் துறையினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் திருட்டுத் தனமாக ஆற்றிலிருந்து மணல் கடத்தி வந்த வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆவுர், வங்காரம்பட்டி முள்ளிப்பட்டி ஆகிய பகுதிகளில் கோரையாற்றிலிருந்து மணல் கடத்தி வருவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல் துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்த போது அதில் மணல் கடத்தி வந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நாங்களும் திறப்போம்…. நீங்க நடவடிக்கை எடுத்தே ஆகனும்…. கைது செய்த காவல் துறையினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் மதியம் 12 மணிக்கு மேல் டாஸ்மாக் கடை அருகே மது விற்ற வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை தடுக்கும் பொருட்டு மதியம் 12 மணிக்கு மேல் கடைகளை அடைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பேராம்பூர், ஆவூர் ஆகிய பகுதிகளில் 12 மணிக்கு பிறகும் டாஸ்மாக் கடைகள் அருகே மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இனி எதுவும் திறக்க கூடாது… வசமாக சிக்கிய வியாபாரிகள்… அதிகாரியின் அதிரடி நடவடிக்கை..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு உத்தரவை மீறி செயல்பட்ட இரண்டு கடைகளுக்கு தாசில்தார் சீல் வைத்து அபராதம் விதித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது மதியம் 12 மணிக்கு மேல் கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 12 மணிக்கு மேல் கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் நடத்தப்படுவதாக அதிகாரிக்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் ஆலங்குடி பகுதியில் தாசில்தார் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ஆசை வார்த்தையை நம்பிய சிறுமி… பயிற்சி வகுப்பில் நடந்த கொடூரம்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் போக்சோ சட்டத்தில் கைதான வாலிபருக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பேராம்பூர் பகுதியில் ராஜீவ்காந்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியிலுள்ள ஜவுளி கடைகளுக்கு துணி தைக்கக்கூடிய கார்மெண்ட்ஸ் தொழில் நடத்தி வருகிறார். இவர் கடையில் அப்பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி பயிற்சி பெற சேர்ந்துள்ளார். அந்த சிறுமியை ஆசை வார்த்தை கூறி ராஜீவ்காந்தி மூன்று முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல் சிறுமியை கடத்திச் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நூதன முறையில் கொரோனா நிதி…. கடன் தள்ளுபடி…. பாராட்டிய பொது மக்கள்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிவாரண நிதி திரட்டி வரும் டீக்கடை உரிமையாளரை பொது மக்கள் பாராட்டியுள்ளனர்.  புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வம்பன் நால்ரோடு கடைவீதியில் பகவான் என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். இவர் பொது மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற மனப்பான்மை கொண்டவர். இதனால் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கால் மக்கள் வேலையின்றி அவதிப்பட்டு வரும் நிலை ஏற்பட்டுள்ளதால் டீ கடையில் கடன் வைத்திருந்த கடன் பாக்கியை தள்ளுபடி செய்துள்ளார். மேலும் கடைக்கு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“12 மணி வரை தான்”…. இனி எதுவும் திறக்க கூடாது…. தீவிர கண்காணிப்பில் அதிகாரிகள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு விதிமுறையை கடைபிடிக்க வேண்டிய வழிகள் குறித்து வட்டாட்சியர் அலுவலகத்தில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தற்போது புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இலுப்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் வட்டாட்சியர் பழனிசாமி தலைமை தாங்கியுள்ளார். மேலும் துணை கண்காணிப்பாளர் அருள்மொழி முன்னிலை வகித்துள்ளார். இந்நிலையில் கூட்டத்தில் வியாழக்கிழமை முதல் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இனி எந்த கவலையும் இல்ல… சால்வை அணிவித்து நன்றி… மகிழ்ச்சியில் பொது மக்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிய பேருந்து வசதி செய்து கொடுத்த அதிகாரிக்கு கிராம மக்கள் சால்வை அணிவித்து நன்றி தெரவித்துள்ளனர்.  புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள குளமங்கலம் வடக்கு கிராமத்திற்கு போதிய பேருந்து வசதி இல்லாததால் கல்லூரி, பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் வெளியூர் செல்லும் பொது மக்கள் அவதிப்பட்டு வந்துள்ளனர். இதனால் குளமங்கலம் வடக்கு கிராமத்திலிருந்து கொத்தமங்கலம் வழியாக புதுக்கோட்டைக்கு அரசு பேருந்து இயக்க வேண்டுமென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்தின் போது அதிகாரிகள் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எப்போதும் போலத்தான் இருந்தோம்…. கிணற்றில் தவறி விழுந்த பெண்…. சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கிணற்றில் குளிக்க சென்ற போது பெண் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பிராம்பட்டி பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கவிதா என்ற மனைவி இருந்தார். இத்தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கவிதா அப்பகுதியிலுள்ள கிணற்றில் குளிக்கச் சென்ற போது எதிர்பாராத விதமாக கால் தவறி கிணற்றுக்குள் விழுந்து விட்டார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

யாரையும் விட்டு வைக்காது போல…. ஒரே நாளில் 150 பேருக்கு தொற்று… பறிபோன முதியவர் உயிர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 150 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 150 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 392 ஆக […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நெசவாளரின் வெறிச்செயல்… வீட்டை சூறையாடிய குடும்பம்…. கைது செய்த காவல் துறையினர்..!!

சேலம் மாவட்டத்தில் சிறுமியை கற்பழித்த தொழிலாளி தஞ்சம் அடைந்திருந்த முதியவரின் வீட்டை சிறுமியின் குடும்பத்தினர் சூறையாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள தாரமங்கலம் பகுதியில் கீழ்மாட்டையாம்பட்டி பகுதியில் 9 வயது சிறுமியை தனபால் என்ற நெசவுத் தொழிலாளர் கற்பழித்து வெட்டிக் கொன்றுள்ளார். இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் வீட்டில் தஞ்சம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நீங்க கட்டியே ஆகனும்… இனி எதுவும் திறக்க கூடாது… அதிகாரியின் அதிரடி நடவடிக்கை…!!

சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு நெறிமுறையை மீறிய தனியார் பல்பொருள் நிறுவனங்களிடம் அதிகாரிகள் அபராதம் விதித்து கடைக்கு சீல் வைத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா  பரவல் அதிகரித்து வருவதால் தற்போது தொற்று தடுப்பு நெறிமுறைகள் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் முழுமையாக கடைபிடிக்கப்படுகிறதா என்று உறுதி செய்ய கண்காணிப்பு ஆணையாளர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் அஸ்தம்பட்டி உதவி ஆணையாளர் சரவணன் தலைமையில் அதிகாரிகள் செரி ரோடு பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

யார் செய்த வேலையோ… விசாரணையில் சிக்கிய வாலிபர்… கைது செய்த காவல் துறையினர்…!!

சேலம் மாவட்டத்தில் கோவில் பணம் திருடிய வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள செரி ரோட்டில் எல்லைப்பிடாரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. அந்தக் கோவிலில் கடந்த ஆண்டு மர்ம நபரால் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருட்டு போயிருந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் கோவிலில் திருடியதற்காக கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த நந்தகுமார் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

கோர முகத்தை காட்டும் கொரோனா… ஒரே நாளில் 1,608 பேருக்கு தொற்று… வைரஸினால் ஏற்படும் விளைவு…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 1,608 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 1,608 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 86 […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எனக்கு வேற வழி தெரியல… மன உளைச்சலில் மனைவி எடுத்த விபரீத முடிவு… கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் குடும்பத்தகராறில் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள உத்திரமேரூர் கிராமத்தில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மலர்விழி என்ற மனைவி இருந்தார். இந்நிலையில் கணவர் மனைவி இருவருக்கும் ஏற்பட்ட குடும்பத்தகராறில் மனமுடைந்த மலர்விழி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மலர்விழி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

யாரையும் விட்டு வைக்காது போல…. பரிதாபமாக உயிரிழந்த அதிகாரி… சோகத்தில் மூழ்கிய அலுவலகம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் காரணமாக வேளாண்மை உதவி இயக்குனர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பள்ளப்பட்டி பகுதியில் ராம் என்பவர் வசித்து வந்தார். இவர் புதுக்கோட்டை மாவட்டத்திலிலுள்ள விராலிமலை பகுதியிலிருக்கு வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை அலுவலகத்தில் வட்டார வேளாண்மை உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு கடந்த 10 நாட்களுக்கு மேலாக உடல்நிலை குறைவால் அவதிப்பட்டு வந்ததால் சந்தேகத்தின் பேரில் கொரோனா பரிசோதனை செய்த போது சோதனையின் முடிவில் தொற்று இருப்பது […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கொரோனாவின் 2 வது அலை… ஒரே நாளில் 72 பேருக்கு தொற்று… தீவிர கண்காணிப்பில் அதிகாரிகள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 72 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக தொற்று பரவுவதை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 72 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 232 […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

உனக்கு அவ்ளோத்தான் டைம்…. ஆஜராகியே ஆகனும்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் குற்ற வழக்கு தொடர்பாக குற்றவாளியை வருகிற 28 ஆம் தேதிக்குள் கோர்ட்டில் ஆஜராக வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டுள்ளார். திருச்சி மாவட்டத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது கடந்த 2009 ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள உடையாளிப்பட்டி காவல் நிலையத்தில் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த குற்ற வழக்கு தொடர்பாக கீரனூர் நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஆனால் இதுவரை அவர் ஆஜராகாமல் தலை மறைவாக இருந்து வருகின்றார். இந்நிலையில் செல்வராஜை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ரொம்ப நஷ்டம் ஆகிருச்சு…. தொற்றினால் ஏற்பட்ட விளைவு… கோரிக்கை விடுத்த விவசாயிகள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக பூக்கள் விலை சரிந்து நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் நிவாரணம் வழங்க வேண்டி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கீரமங்கலம், செரியலூர், நகரம், கொத்தமங்கலம், அணவயல் மற்றும் வடகாடு உள்ளிட்ட  50 க்கும் மேற்பட்ட கிராமங்களில் பூந்தோட்டம் அமைத்து விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த பகுதிகளில் விளையும் பூக்களை கீரமங்கலத்திலுள்ள கமிஷன் கடைகளில் விவசாயிகள் விற்பனை செய்வது வழக்கம். அந்த பூக்களை வெளியூர்களிலிருந்து மொத்தமாகவும் மற்றும் சில்லரையாகவும் வியாபாரிகள் வாங்கி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எல்லாம் தயாராக இருக்கு…. காணொலி காட்சி மூலம் ஆய்வு… கலெக்டர் தெரிவத்த தகவல்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்து காணொலி காட்சி மூலம் மாவட்ட கலெக்டர் மற்றும் சென்னை தலைமை செயலாளர் ஆகியோர் ஆய்வுகளை மேற்கொண்டனர். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையை குறித்து சென்னை தலைமை செயலகத்திலிருந்து தலைமை செயலாளர் ராஜீவ்ரஞ்சன் மற்றும் சுகாதார செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் காணொலி காட்சி மூலம் ஆய்வு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நாங்க அப்படித்தான் செய்வோம்… தட்டிகேட்ட வாலிபர்கள்… போதையில் வெறிச்செயல்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் மது அருந்தி கொண்டிருந்தவர்களை போக சொல்லிய வாலிபர்களை அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி பகுதியிலிருக்கும் பெருமாள்பட்டியில் பரக்கத்துல்லா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வகுமார் மற்றும் சுரேஷ்குமார் என்ற நண்பர்கள் இருக்கின்றனர். இவர் அவுலியாநகரில் புதிதாக கட்டிடம் கட்டி வருகின்றார். இந்நிலையில் கட்டிடத்தின் அருகே அவுலியாநகரை சேர்ந்த சர்க்கரை மீரா உட்பட சிலர் கூட்டமாக மது அருந்தி கொண்டிருந்துள்ளனர். இதனைப்பார்த்த பரக்கத்துல்லா இந்த இடத்திலிருந்து மது […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வெளியில்ல யாரும் வரல்ல…. வெறிச்சோடி காணப்பட்ட சாலைகள்…. கண்காணிப்பு பணியில் அதிகாரிகள்…!!

சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுள்ளதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த  தற்போது இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் கடைவீதி ஊரடங்கால் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் கடைவீதி, லீபஜார், செவ்வாய்பேட்டை, பால் மார்க்கெட் மற்றும் புதிய பேருந்து  நிலையத்திலிருக்கும் கடைகள் உட்படஅனைத்தும் அடைக்கப்பட்டிருந்தது. இதனால் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

கோர முகத்தை காட்டும் கொரோனா… ஒரே நாளில் 1,152 பேருக்கு தொற்று…. தீவிர கண்காணிப்பில் அதிகாரிகள்…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 1,152 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 1,582 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 83 ஆயிரத்து 39 […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எப்போதும் போலத்தான் போனேன்… மின்சாரம் தாக்கி பலி…. விவசாயிக்கு ஏற்பட்ட சோகம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்னல் தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இருந்திராப்பட்டி கிராமத்தில் சிதம்பரம் என்பவர் வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் விவசாய பணியை செய்து வந்தார். இந்நிலையில் சிதம்பரம் அப்பகுதியிலுள்ள வயலுக்கு சென்ற போது இடி மின்னலுடன் பலத்த மழை பெய்துள்ளது. அப்போது திடீரென சிதம்பரத்தை மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுக்குறித்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எல்லாம் பழுதாகி போகுது…. எதுவும் செய்ய முடியல…. கோரிக்கை விடுத்த மக்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாகவே குறைந்த அழுத்த மின்சாரம் இருந்து வருவதால் மின்மாற்றி அமைத்து தர வேண்டி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருவரங்குளம், கடைவீதி, கோவில் வீதி மற்றும் டி.வி.எஸ் நகர் ஆகிய பகுதிகளில் கடந்த சில வாரங்களாகவே குறைந்த அழுத்த மின்சாரம் இருந்து வந்துள்ளது. இதனால் வீடுகளில் மின்விசிறி, கிரைண்டர், மிக்சி உள்ளிட்டவைகள் இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மின் மோட்டாரை இயக்க முடியாததால் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எல்லாம் ஓரங்கட்டிட்டாங்க…. தேவை இல்லாமல் போயிருச்சு…. நஷ்டத்தில் விவசாயிகள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் கறிவாழைத்தார்கள் விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகளுக்கு நஷ்டம் அடைந்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கொத்தமங்கலம், அரியலூர், பனங்குளம், குளமங்கலம், கீரமங்கலம், பெரியாளூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் காய்கறிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது. விவசயிகள் கஜா புயலுக்கு பிறகு விவசாயிகள் கறிவாழைத்தார்கள் உற்பத்தியை அதிகரித்துள்ளனர். அதனால் விவசாயிகளுக்கு வருவாய் கிடைத்து வந்தது. இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக திருமணம் போன்ற சுப காரியங்களில் 50 % பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்பதால் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“நடிகர் அஜித் ரசிகர் மன்றம்”… 20 பேர் ரத்ததானம்…. மருத்துவர் தெரிவித்த தகவல்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் நடிகர் அஜித் ரசிகர் மன்ற சார்பில் 20 பேர் ரத்ததானம் செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆலங்குடி அரசு மருத்துவமனையில் நடிகர் அஜித் மன்றம் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றுள்ளது. அந்த முகாமில் அஜித் ரசிகர் மன்ற தலைவர் சதீஷ் குமார் உட்பட 20 பேர் ரத்த தானம் வழங்கியுள்ளனர். முகாமிற்கு மருத்துவர் பெரியசாமி தலைமை தாங்கியுள்ளார். மேலும் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் அருள் முன்னிலை வகித்துள்ளார். இதனையடுத்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இனி கவலை இல்ல…. கதவில் துவாரம் அமைப்பு… மகிழ்ச்சியில் பக்தர்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் அம்மன் கோவிலில் பக்தர்கள் வழிபட கதவில் துவாரம் அமைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலை பகுதியில் மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலில் கொரோனா தொற்று காரணமாக கோவில் மூடப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் இன்றி பூஜைகள் மட்டும் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கோவிலில் பக்தர்கள் வழிபடுவதற்காக கோவிலின் முன்பக்க கதவின் துவாரம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கோவிலின் பாதுகாப்பு கருதி துவாரத்தில் இரும்பு கம்பிகள் கொண்டு ஜன்னல் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கொரோனாவின் உச்சம்… ஒரே நாளில் 547 பேருக்கு தொற்று…தீவிர கண்காணிப்பில் அதிகாரிகள்…!!

சேலம் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 547 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 547 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 41 ஆயிரத்து 439 […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

” மொத்தம் 13 லட்சம்”… தடை செய்யப்பட்ட குட்கா பொருள்…. பறிமுதல் செய்த காவல் துறையினர்…!!

சேலம் மாவட்டத்தில் லாரியில் கடத்தி வந்த தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள கொளத்தூர் பகுதியிலிருக்கும் காரைக்காடு சோதனைச் சாவடியில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது கர்நாடக மாநிலத்திலிருந்து தமிழகம் வந்த இரண்டு மினி லாரிகளை நிறுத்தி சோதனை நடத்தியுள்ளனர். அந்த சோதனையின் போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 71 மூட்டைகளில் குட்கா பொருட்கள் கடத்தி வந்தது […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கொஞ்சம் கூட பயமே இல்ல…. அலைமோதும் கூட்டம்… அதிரடி நடவடிக்கை எடுத்த அதிகாரி…!!

சேலம் மாவட்டத்தில் கொரோனா விதிமுறையை மீறிய 3 ஜவுளி கடைகளுக்கு சீல் வைத்து அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதில் வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், ஜவுளி கடைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் விதியை மீறி செயல்படுபவர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்து வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள ஜவுளி கடையில் வியாபாரம் நடந்து கொண்டிருப்பதாக மாநகராட்சி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இது சட்டப்படி குற்றம்…. 22 நாள் ஆகிருச்சு…. சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்…!!

நாமக்கல் மாவட்டத்தில் குடிநீர் வேண்டி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள தோப்புக்காட்டில் கடந்த 22 நாட்களுக்கு மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் காலி குடங்களுடன் ராசிபுரத்திலிருந்து திருச்செங்கோடு செல்லும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது காவல் துறையினர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவது சட்டப்படி குற்றம் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

யாரையும் விட்டு வைக்காது போல…. கொரோனாவின் 2 வது அலை… அதிகரிக்கும் தொற்று….!!

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 327 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக தொற்றுப் பரவுவதை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது அரசு மருத்துவமனை டாக்டர்கள் உள்பட ஒரே நாளில் 327 பேருக்கு தொற்று இருப்பது  சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

எல்லாம் சரியாக நடக்குதா..? இதெல்லாம் கண்டிப்பா கடைபிடிக்கணும்… ஆலோசனை கூட்டம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் பணிபுரியும் நுண் பார்வையாளர்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை என்னும் பணி நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்திலுள்ள திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் தொழில்நுட்பக் கல்லூரியில் வைத்து வாக்கு என்னும் பணி நடைபெற உள்ளது. இதனையடுத்து 8 மணிக்கு தபால் வாக்குகளும், 8. 30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கும். […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

முந்தி செல்லனுமுன்னு நினைச்ச… சட்டென நடந்த கொடூர சம்பவம்… கோர விபத்தில் பறிபோன உயிர்…!!

நாமக்கல் மாவட்டத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள நாகராஜபுரத்தில் சந்தோஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அவரது தங்கையின் கணவர் சதீஷ்குமாருடன் திருச்சி சாலையிலுள்ள குடிசை மாற்று வாரியத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்ற போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளும் சந்தோஷ்குமார் ஓட்டிச் வந்த மோட்டார் சைக்கிளும் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இரண்டு நாளைக்கு கிடையாது… 223 மது பாட்டில்கள்… பறிமுதல் செய்த காவல் துறையினர்…!!

நாமக்கல் மாவட்டத்தில் விடுமுறை நாட்களில் விற்பனை செய்வதற்காக மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த வாலிபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டும் கொரோனா தொற்று காரணமாக ஞாயிற்றுகிழமை ஊரடங்கு என்பதாலும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்திலுள்ள பரமத்திவேலூர் பகுதியில் விடுமுறை தினத்தில் விற்பனை செய்வதற்காக மது பாட்டில்களை பதுக்கி வைத்திருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் காவல் துறையினர் பரமத்திவேலூர் பகுதியில் தீவிர விசாரணை […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

கோர முகத்தை காட்டும் கொரோனா… 80 ஆயிரத்தை தாண்டிய தொற்று…தீவிர கண்காணிப்பில் அதிகாரிகள்..!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 1,215 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 1,215  பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 80 ஆயிரத்து 38 […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

நண்பரை பிரிந்த போலீஸ்…. கோர விபத்தில் பறிபோன உயிர்… சோகத்தில் மூழ்கிய குடும்பம்…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது சாலையின் தடுப்பு சுவரில் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள கோவில் காடு கிராமத்தில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வந்தார். இவர் சென்னை மாநகர காவல் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வந்தார். மேலும் மேட்டூர் பள்ளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த சக்திவேல் என்பவர் அதே காவல் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நெருங்கிய நண்பர்களான இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்னை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கொரோனாவின் உச்சம்… ஒரே நாளில் 148 பேருக்கு தொற்று…. தீவிர கண்காணிப்பில் அதிகாரிகள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 148 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 148 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 718 […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தொடரும் முன் விரோதம்… தகாத வார்த்தையால் திட்டிய வாலிபர்கள்… கைது செய்த காவல் துறையினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் முன் விரோதத்தால் வாலிபரை தாக்கியவர்களை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள காமராஜபுரம் பகுதியில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அப்பகுதியை சேர்ந்த சிலருடன் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சதீஷ்குமார் பேரூராட்சி பகுதியில் நின்று கொண்டிருந்த போது அப்பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன், செல்வா, ராம கிருஷ்ணன் ஆகிய 3 பேரும் சேர்ந்து சதிஷ்குமாரை தாக்கியுள்ளனர். இதனால் சதீஷ்குமார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ஆசை வார்த்தையை நம்பிய பெண்…. பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர்… கைது செய்த காவல் துறையினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் காதலித்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன் திருமணம் செய்ய மறுத்த வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வடகாடு வடக்குப்பட்டி பகுதியில் சந்திரபாபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ராம்கி என்ற மகன் இருக்கிறான். இவர் அப்பகுதியை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் ராம்கி அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். ஆனால் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளாமல் காலம் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எப்படி ஓட்டுறாங்கன்னு பார்ப்போம்…. எச்சரிக்கை விடுத்த டிரைவர்…. புதுக்கோட்டையில் பரபரப்பு..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் நின்று கொண்டிருந்த அரசு பேருந்தை வாலிபர் இயக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் கோட்டைப்பட்டினம் செலவதற்காக அரசு பேருந்து ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது அந்தப் பேருந்தில் ஏறிய ஆண் ஒருவர் திடீரென பேருந்தை இயக்க முயன்றுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பேருந்தில் இருந்த பயணிகள் மற்றும் பேருந்து டிரைவர் அவரை கீழே இறக்கிய பின்பு அவரை அங்குள்ள மரத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்துள்ளனர். இதனையடுத்து அவரிடம் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

2 மாதம் ஆகிருச்சு… இன்னும் எந்த முயற்சியும் எடுக்கல…. போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்மாற்றியை சரி செய்து தரக்கோரி பொதுமக்கள் துணை மின் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள எட்டிச்சேரி, சிறுகவயல் ஆகிய பகுதிகளில் மின் மாற்றிகள் பழுதாகி இரண்டு மாதங்கள் ஆகியுள்ளன. இதனால் அப்பகுதி பொதுமக்கள்  நாகுடி துணை மின் நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளனர். அனால் அதிகாரிகள் இதுவரை எந்த வித நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மின்மாற்றியிலுள்ள பழுதை சரி செய்து தரக்கோரி நாகுடி மின் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தாய்ப் பிள்ளை பாசப் போராட்டம்…. லாரியில் சிக்கிய கன்றுக்குட்டி… நெகிழ்ச்சியடைந்த பொது மக்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் லாரியின் அடிப்பகுதியில் சிக்கிய கன்றுக்குட்டியை உயிருடன் எந்த காயமும் இன்றி பொது மக்கள் மீட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கீழ இரண்டாம் சாலையில் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த லாரியின் அடிப்பகுதியில் கன்றுக்குட்டி சிக்கி கொண்டு வெளியே வரமுடியாமல் தவித்துக் கொண்டிருந்தது. இதனைப் பார்த்த தாய்ப்பசு செய்வதறியாமல் லாரியை சுற்றி சுற்றி வந்து கொண்டே இருந்தது. இதனால் அப்பகுதி மக்கள் கன்றுக்குட்டியை மீட்கும் பணியில் ஈடுபட்ட போது அவர்களை தாய்ப் பசு முட்ட […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கோர முகத்தை காட்டும் கொரோனா… ஆர்வத்துடன் தடுப்பூசி போடும் மக்கள்… அதிகாரி தெரிவித்த தகவல்…!!

சேலம் மாவட்டத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக தொற்று பரவுவதை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பு முகாம் நடத்தி தினமும் 1000 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுவதுடன் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதனையடுத்து கொரோனா அதிகரிப்பின் காரணமாக பொது மக்கள் ஆர்வத்துடன் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கொரோனாவின் உச்ச கட்டம்…. ஒரே நாளில் 513 பேருக்கு தொற்று… தீவிர கண்காணிப்பில் அதிகாரிகள்…!!

சேலம் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 513 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக தொற்று பரவுவதை தடுப்பதற்காக அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 513 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 40 ஆயிரத்து 855 […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இப்படி வம்பா போயிருச்சே… டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார்…. சேலத்தில் பரபரப்பு…!!

சேலம் மாவட்டத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள தம்மம்பட்டி நடுவீதியில் இளவரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு வெளியே மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்திருந்தார். இந்நிலையில் சாலையில் எதிர் புறம் சென்று கொண்டிருந்த கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்ததால் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்த இளவரசனின் மோட்டார் சைக்கிளில்  மீது மோதி விட்டு இளவரசனின் வீட்டு சுவரிலும் […]

Categories

Tech |